புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
81 Posts - 61%
heezulia
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
1 Post - 1%
viyasan
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
1 Post - 1%
eraeravi
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
273 Posts - 45%
heezulia
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
19 Posts - 3%
prajai
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_m10நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Jul 12, 2011 5:59 pm

எல்லா மதங்களும் அன்பு<, கருணை, தர்மம், சமத்துவம் ஆகியவற்றையே போதிக்கின்றன. இவற்றை நமக்கு சொற்பொழிவாளர்கள் அவரவர் மத நூல்களில் இருந்து மேற்கோள்காட்டி எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால் அவற்றை காது கொடுத்து கேட்கிறோமா? ஒருவேளை கேட்டாலும், அந்த நல்ல கருத்துக்களை வாழ்க்கையில் ஒரு சிறிதேனும் கடைபிடிக்கிறோமா என்றால், "இல்லை' என்றே பலரது மனசாட்சியும் பதிலளிக்கும்.
அப்படியானால் சொற்பொழிவுகள் நடத்தி பயன் என்ன? இயேசுநாதர் தன் சீடர்களிடம் கதை ஒன்றைச் சொன்னார்.
""ஒரு விவசாயி, விதை மூடை ஒன்றை எடுத்துக் கொண்டு வயலுக்குப் புறப்பட்டான். வழியில் மூடையிலிருந்த சில விதைகள் சிந்தின. முதலில் பாறைப்பகுதியில் சில விதைகள் விழுந்தன. அவை ஆழமாக வேரூன்ற வழியில்லாததால் இலைப்பருவம் வரை வளர்ந்து கருகிவிட்டது. இன்னும் சில விதைகள் முள்செடிக்குள் விழுந்தது. அது ஓரளவு விளைந்தாலும் முள்ளின் உராய்வின் காரணமாக அருகில் சென்று பலன் பெற முடியாமல் போயிற்று. மற்றதை
விவசாயி தன் செழிப்பான நிலத்தில் விதைத்தான். அவை ஒன்றுக்கு முப்பதாக, ஒன்றுக்கு அறுபதாக, ஒன்றுக்கு நூறாக என பல விதங்களில் பயன் தந்தது. காது இருப்பவர்கள் இதை கேட்டுக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டு முடித்து விட்டார். இதற்கான பொருள் என்னவென்று அறிந்து கொள்ள அவரவர் முடிவுக்கே விட்டு விட்டார்.
மகான்கள் நம்மிடையே பல நல்ல கருத்துக்களைச் சொல்கிறார்கள். அவை பாறையில் விழுந்த விதைகளைப் போலவும், முள்காட்டில் விழுந்த விதைகளைப் போலவும் பயனற்று போய்விடக் கூடாது. அவற்றை குறைந்த பட்ச அளவாவது கடைப்பிடித்தால் தான் அவை முழுபலன் பெறும்.
இனிமேல் சமயச் சொற்பொழிவுகளுக்குச் சென்றால், அங்கு சொல்பவற்றை கடைபிடிக்க முயற்சியுங்கள். அவற்றைக் கடைபிடித்தால் நாடும், வீடும் அமைதியடையும்.



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  154550 நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  154550 நல்ல விஷயங்களை காது கொடுத்து கேளுங்க!  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக