புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
75 Posts - 60%
heezulia
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
32 Posts - 26%
mohamed nizamudeen
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
5 Posts - 4%
dhilipdsp
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
70 Posts - 60%
heezulia
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
30 Posts - 26%
mohamed nizamudeen
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
5 Posts - 4%
dhilipdsp
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_lcapஈகரை ரீங்காரம்  - Page 8 I_voting_barஈகரை ரீங்காரம்  - Page 8 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ரீங்காரம்


   
   

Page 8 of 29 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 29  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 07, 2011 1:31 pm

First topic message reminder :

எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து

நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 03, 2011 10:28 am

maniajith007 wrote:நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்

நானும் இதைப்போல் ஒரு கதை கேட்டுள்ளேன் மணி அதுவும் ஜென் கதைத்தான்

பிரபு ஒருவருக்கு ஞான தாகம் ஏற்பட்டது.பல மதங்களையும், சடங்குகளையும், பல தத்துவங்களையும் விரிவாக அலசினார். உருவ வழிபாடு, அருவ வழிபாடு, வேள்வி, யாகம் இவற்றை விளங்கிக் கொள்ளப் பல வழிகள் இருந்தன. 'ஜென்' தத்துவம் பற்றி மட்டும் சரிவர எதிலும் விளக்கமில்லை.

ஒரு ஜென் குருவை நாடி விளக்கம் பெறுவதென்று முடிவு செய்தவர் அதன்படி தீர விசாரித்து ஒரு குருவை அடைந்தார். குரு அப்போது வெறுமனே அமர்ந்து கொண்டு இருந்தார்.

வந்தவர் வணங்கினார். ''குருவே! எனக்கு ஜென் தத்துவம் புரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது. ஆகவே அதனை விளக்கமாகச் சொல்ல வேண்டும்!'' என்றார்.

குரு ஆரம்பித்தார். ''ஜென் தத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா?'' என்றவர், ''போய்ச் சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன்'' என்று சொல்லி விட்டு உட்புறம் சென்று விட்டார்.

வந்தவருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

அவரவர் வாழ்வு என்பது அவரவர் கையில். அதை எவரிடமும் தள்ளி விட முடியாது.

ஞானம் என்பது உபதேசங்களால் வருவது இல்லை. விழிப்புணர்வை எவரும் சடங்குகளால் பெறுவதில்லை.

தன் வாழ்வைத் தானே வாழ்வதன் மூலம் அனுபவம் பெறமுடியுமே தவிர, பிறர் அனுபவங்களை நாம் உய்த்துணர முடியாது.






[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 03, 2011 1:42 pm

அருமை அண்ணா உண்மையான செய்தி நீங்களும் அப்படியே தொடருங்கள் ரீங்காரத்தை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 03, 2011 1:44 pm

maniajith007 wrote:அருமை அண்ணா உண்மையான செய்தி நீங்களும் அப்படியே தொடருங்கள் ரீங்காரத்தை

நிச்சயமா இனி தினமும் என் செய்தியும் இதில் இருக்கும் சியர்ஸ்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 03, 2011 1:52 pm

'ஜென்' ஒரு கொள்கையோ, கோட்பாடோ அல்ல, அது ஒரு த்த்துவம் கூட அல்ல! உலகத்தின் சகல த்த்துவ ஞானச் சங்கிலிகளைத் தகர்த்தெறிந்து மனிதனுக்குப் பரிபூரண விடுதலையை அளிப்பது ஜென்! - அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 03, 2011 1:53 pm

balakarthik wrote:
maniajith007 wrote:அருமை அண்ணா உண்மையான செய்தி நீங்களும் அப்படியே தொடருங்கள் ரீங்காரத்தை

நிச்சயமா இனி தினமும் என் செய்தியும் இதில் இருக்கும் சியர்ஸ்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 04, 2011 1:25 pm

அப்படி என்ன என்கிட்ட புடிச்சிருக்கு என்றவளிடம் உன் குரல் என்று சொன்னேன். பேசிக் கொண்டே இருக்கிறாள். இதழ்கள் அல்லது உன் நல்ல மனசு என்று சொல்லியிருக்க வேண்டும். - இன்னும் நமக்கு டிரெயினிங்க் பத்தலயோ ஜொள்ளு ஜொள்ளு



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 06, 2011 11:46 am

வார‌த்தின் முத‌ல்நாள் எல்லோரையும் என‌ர்ஜைஸ் செய்ய‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்துட‌ன் உடைய‌ணியும் எங்கள் அலுவலக பெண்களுக்கு ப‌த்ம‌பூஷ‌ன் ப‌ரிந்துரைக்கிறேன் ஜொள்ளு ஜொள்ளு



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 08, 2011 2:12 pm

வீட்டில் நூலகம் வைக்க வேண்டும் என்ற ஆசை தீரவாது என்னவளை வீட்டுக்கு அழைக்க வேண்டும். அவளை மீறி என்ன இருக்கிறது புத்தகத்தில்? ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:22 pm

"நீ உண்மையில் தூய்மையுள்ளவனாக இருந்தால் தூய்மை இல்லாததை நீ எப்படிப் பார்க்க முடியும்? ஏனென்றால், உனக்குள்ளே இருப்பது தான் உனக்கு வெளியிலேயும் இருக்கிறது. நமக்குள்ளேயே அசுத்தம் இல்லாவிட்டால், அதை நாம் வெளியில் பார்க்க முடியாது. இந்த உண்மை, வேதாந்தத்தின் அனுஷ்டானப் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்று நடத்த நாம் அனைவரும் முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்." - விவேகானந்தர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 09, 2011 5:34 pm

"அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே! நமது நாடு என்னும் இந்தக் கப்பல் பல்லாயிரக்கணக்கான நீண்ட நெடுந்காலமாகத் தனது நாகரீகத்தை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இன்று அந்தக் கப்பலில் ஓர் ஓட்டை விழுந்து பழுதடைந்து போயிருக்கிறது. இந்த நிலைக்கு உங்களுடைய தவறுகளோ அல்லது வேறு காரனங்களும் இருக்கலாம். அதைக் குறித்து நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இப்போது சிந்திக்கவேண்டியது ஒன்று தான். நீங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டு இருக்கப் போகிறீர்களா? அல்லது நீங்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக இணைந்து அந்தக் கப்பலைப் பழுது பார்க்கப் போகிறீர்களா?

நமது இதயத்தை மனமுவந்து இந்நாட்டின் பாரம்பரியத்தை காக்கும் பணிக்கு தருவோம். அல்லது அந்தப் பணியிலே தோல்வி கண்டால் ஒருவரை ஒருவர் வாழ்த்திக்கொண்டே அனைவரும் ஒன்றாக மூழ்கி மடிவோம். புறப்படுங்கள். நடைபோடுங்கள், தேசம் காக்க உங்களை அர்ப்பணியுங்கள்"

- சுவாமி விவேகானந்தர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 8 of 29 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக