Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை ரீங்காரம்
+31
அனந்தம் ஜீவ்னி
ராஜா
நட்புடன்
ஜாஹீதாபானு
கோவிந்தராஜ்
பது
T.N.Balasubramanian
vasanthe2590
சுரேஷ்
Bobshan
Admin
முகம்மது ஃபரீத்
SK
aathma
ayyamperumal
கார்த்திக்
தே.மு.தி.க
அதி
balakarthik
கே. பாலா
பூஜிதா
அருண்
பாலாஜி
சிவா
உமா
மஞ்சுபாஷிணி
ரேவதி
dsudhanandan
திவ்யா
ஸ்ரீஜா
அன்பு தளபதி
35 posters
Page 28 of 29
Page 28 of 29 • 1 ... 15 ... 27, 28, 29
ஈகரை ரீங்காரம்
First topic message reminder :
எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து
நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்
எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து
நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்
Re: ஈகரை ரீங்காரம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர்
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஈகரை ரீங்காரம்
"உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார் எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைப்படத்தில் இந்த ஓநாயின் காலடி படாது இடமே இல்லை."
- சே குவரா.
- சே குவரா.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை ரீங்காரம்
அட மானங்கெட்ட தமிழர்களே முதன்முதலில் தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று குரல் கொடுத்துப் போராடியவன் டி.எம். நாயர் என்ற ஒரு மலையாளி அதற்காக ஒரு இயக்கத்தையே உண்டாக்கித் தன் பொருளை எல்லாம் இழந்தவன் சர்.பி.டி. தியாகராய செட்டியார் என்ற ஒரு தெலுங்கன். தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காகப் போராடியவன் கன்னடியனாகிய நான். உங்கள் தமிழர் தலைவர்களெல்லாம் அப்போது எங்கே போயிருந்தார்கள்...?
- பெரியார்
- பெரியார்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை ரீங்காரம்
சிவா wrote:"உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார் எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைப்படத்தில் இந்த ஓநாயின் காலடி படாது இடமே இல்லை."
- சே குவரா.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈகரை ரீங்காரம்
டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் சப்ளிமெண்ட்டில் வரும் படங்களைப் பார்த்தால் உள்ளாடை விளம்பரமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்றைக்கு சினிமாக்கள் ரொம்ப கௌரவமாக இருக்கின்றன. சினிமா செய்திகளில் இருக்கும் கவர்ச்சி சினிமாக்களில் இல்லை. எழுபதுகளில் சினிமாக்களுக்கு இரண்டு விஷயம் இன்றியமையாதவை. அவைகளில் ஒன்று கற்பழிப்புக் காட்சி. எல்லாப் படங்களிலுமே இதற்காகவே தங்கைப் பாத்திரங்கள் இருக்கும். ஏழைக் குடும்பமாக இருந்தால் கூட தங்கைகள் மட்டும் செழுமையாக இருப்பார்கள். (ஒருதரம் லைட்ஸ் ஆன் வினோத் பகுதியில் செட்டில் ’நான் கிழிக்கிற ஐநூறாவது ஜாக்கெட் இது’ என்று எஸ்.வி.ராமதாஸ் சொன்னதாகப் படித்திருக்கிறேன்.)
இன்னொன்று ‘அங்கும் இங்கும்’ ஜிகினா பளபளக்க குலுக் நடிகைகள் பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு. ஒரு தமாஷ் என்னவென்றால், சில சமயம் இந்தப் பாடல்களில் இருக்கும் பொருட்செறிவு சோகப் பாடல்களில் கூட இருக்காது.
முழுவதும் துறந்த ஞானியுண்டு – அந்த
ஞானியின் வரிசையில் நானுமொன்று
பாசமும் பந்தமும் துறவிக்கில்லை – எந்த
பேதமும் என்போல் அழகிக்கில்லை
என்பது சகுந்தலாவின் குலுக் பாடல்களில் ஒன்றின் வரிகள்.
இவ்வளவு இருந்தும் சினிமா செய்திகள் இடம் பெறும் பகுதிகளில் வருகிற படங்கள் ரொம்ப மடியாக இருக்கும்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்றைக்கு சினிமாக்கள் ரொம்ப கௌரவமாக இருக்கின்றன. சினிமா செய்திகளில் இருக்கும் கவர்ச்சி சினிமாக்களில் இல்லை. எழுபதுகளில் சினிமாக்களுக்கு இரண்டு விஷயம் இன்றியமையாதவை. அவைகளில் ஒன்று கற்பழிப்புக் காட்சி. எல்லாப் படங்களிலுமே இதற்காகவே தங்கைப் பாத்திரங்கள் இருக்கும். ஏழைக் குடும்பமாக இருந்தால் கூட தங்கைகள் மட்டும் செழுமையாக இருப்பார்கள். (ஒருதரம் லைட்ஸ் ஆன் வினோத் பகுதியில் செட்டில் ’நான் கிழிக்கிற ஐநூறாவது ஜாக்கெட் இது’ என்று எஸ்.வி.ராமதாஸ் சொன்னதாகப் படித்திருக்கிறேன்.)
இன்னொன்று ‘அங்கும் இங்கும்’ ஜிகினா பளபளக்க குலுக் நடிகைகள் பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு. ஒரு தமாஷ் என்னவென்றால், சில சமயம் இந்தப் பாடல்களில் இருக்கும் பொருட்செறிவு சோகப் பாடல்களில் கூட இருக்காது.
முழுவதும் துறந்த ஞானியுண்டு – அந்த
ஞானியின் வரிசையில் நானுமொன்று
பாசமும் பந்தமும் துறவிக்கில்லை – எந்த
பேதமும் என்போல் அழகிக்கில்லை
என்பது சகுந்தலாவின் குலுக் பாடல்களில் ஒன்றின் வரிகள்.
இவ்வளவு இருந்தும் சினிமா செய்திகள் இடம் பெறும் பகுதிகளில் வருகிற படங்கள் ரொம்ப மடியாக இருக்கும்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை ரீங்காரம்
maniajith007 wrote:கிடைப்பதற்க்கு அரிதான இந்த பொருள் இலவசம்தான், அன்பு என அதற்க்கு பெயர்
அன்புக்காகத்தானே அனைத்து உயிர்களும் ஏங்குகிறது!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை ரீங்காரம்
வீட்டில் யாராவது ஒருவர் சம்பாதித்தால் கூடப் போதும் என்பது சரிதான், ஆனால் அந்த ஒருவர் ஆணாக இருக்கட்டும். இதைச் சொல்வதற்குக் காரணம் ஆணாதிக்கம் அல்ல. ஆண்களுக்குத்தான் சந்தேகப்படும் புத்தி அதிகம். அதிலும் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தாலோ, தாழ்வு மனப்பான்மை இருந்தாலோ சந்தேகம் இன்னும் வலுவாக வந்து தொலைக்கும்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை ரீங்காரம்
balakarthik wrote:வீட்டில் யாராவது ஒருவர் சம்பாதித்தால் கூடப் போதும் என்பது சரிதான், ஆனால் அந்த ஒருவர் ஆணாக இருக்கட்டும். இதைச் சொல்வதற்குக் காரணம் ஆணாதிக்கம் அல்ல. ஆண்களுக்குத்தான் சந்தேகப்படும் புத்தி அதிகம். அதிலும் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தாலோ, தாழ்வு மனப்பான்மை இருந்தாலோ சந்தேகம் இன்னும் வலுவாக வந்து தொலைக்கும்.
உண்மைதான் ஆண்களுக்கு கொஞ்சம் கர்வம் அதிகமாக இருக்கும்..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஈகரை ரீங்காரம்
அருண் wrote: உண்மைதான் ஆண்களுக்கு கொஞ்சம் கர்வம் அதிகமாக இருக்கும்..
ரொம்பவே ஜாஸ்தி
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 28 of 29 • 1 ... 15 ... 27, 28, 29
Similar topics
» ஈகரை ரீங்காரம் என்றாள் என்ன ?
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» குடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» குடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
Page 28 of 29
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|