புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை ரீங்காரம்
Page 12 of 29 •
Page 12 of 29 • 1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29
First topic message reminder :
எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து
நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்
எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து
நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்
அருண் wrote:balakarthik wrote:நல்ல இசை எங்கேயும் கிடைக்கவில்லை. அவளுக்கு ஃபோனை போட்டு பேசிவிட வேண்டியதுதான்
[You must be registered and logged in to see this image.]
இவங்களுக்கு தானே இவங்களும் நல்லா பாடுவாங்க..!
குழலினிது யாழினிது என்பர் என்னவளின்
குரல்மொழி கேட்கா தவர்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
தொலைபேசியை சிரித்துக்கொண்டே எடுக்காதே என்றால் முடியாது என்கிறாள் அவள். எடுத்த பின்பும் ரிங் அடித்துக் கொண்டிருப்பதாய் நினைத்து பேசாமலே இருக்கிறேன் என்பதை சொன்னால் மீண்டும் சிரிப்பாள் என விட்டுவிட்டேன்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
balakarthik wrote:
குழலினிது யாழினிது என்பர் என்னவளின்
குரல்மொழி கேட்கா தவர்
திருமணத்திற்க்கு முன் என் ஜொள்ளு கர்நாடகா காவிரி போல என்றாள் அவள். திருமணத்திற்க்கு பின் அவள் கண்ணை தமிழ்நாட்டு காவிரி போல் தண்ணியில்லாம பார்த்துக்கிறேன் என்றேன் நான்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
”உம் என்று சொல்.வில்லாய் வளைவேன்.குருவியாய் பறப்பேன். சுறாவாய் கடலில் நீந்துவேன்”என்றேன் அவளிடம். “ம்ஹூம். எனக்கு இந்த அழகியதமிழ்மகன் போதும்” என்கிறாள் அவள்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஒவ்வொரு ஆணுக்கும் இரு தேவதைகள் பரிச்சயமாணவர்கள். தன்னை கருவில் சுமந்த தாய்... தன் கருவை சுமக்கும் மனைவி...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை ( கண்ணதாசன் )
சில சொற்கள் விலை ஆற்று போவதே உத்தமம் !
சில சொற்கள் விலை ஆற்று போவதே உத்தமம் !
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
நட்பு என்பது ஆரோக்கியம் போன்றது ,
அதை இழந்த பின்தான் அதன் அருமையை உணர்வோம்
வாழ வைப்பவன் இறைவன்
வாழ தெரிந்தவன் மனிதன்
விழ வைப்பவன் துரோகி
தூக்கி விடுபவன் நண்பன்
பெருமைக்காரன் இறைவனை இழப்பான்
பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்
கோபக்காரன் தன்னையே இழப்பான்
ஆத்திரத்துடன் எழுபவன்
நஷ்ட்டதோடு அமர்வான்
முயற்சி செய்கிறவரையில்
நம் திறமை நமக்கு தெரியாது
வெற்றியின் ரகசியம்
எடுத்த காரியத்தில் நிலையாக நிற்பதே
ஒவ்வொரு மனிதனின் இதயமும்
நிசப்தமான நீதிமன்றம் ஆக திகழ்கிறது
கடந்த கால தவறுக்கு ,
ஒருவர் தனக்கே கொடுத்துக்கொள்ளும்
தண்டனையே
கண்ணீர்
மிக கடுமையான தண்டனை எது ?
நாம் குறிப்பிட்ட விஷயத்தை செய்ய தவறிவிட்டோம் என்பதை உணர்வதே
பிரச்சினைகள்தான் மிகப்பெரிய சாதனையாளர்களையும்
உறுதிமிக்க சாதனைகளையும் உருவாக்குகின்றன
ஒரு செயல் மனதில் பதிவதை விட
ஆயிரம் சொற்கள் கூட மனதில் பதியாது
உங்கள் ஆர்வங்கள் அர்ப்பத்தனமானவை என்று சொல்பவர்களிடம் ஒதுங்கி போங்கள் . சிறுமைத்தனமானவர்கள் எப்பொழுதும் அதைத்தான் செய்வார்கள்
சிறந்த மனிதர்களால் மட்டுமே நீங்களும் சிறந்தவராக முடியும் என்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்த முடியும்
மனிதன் பிறந்தது வெற்றி அடையவே
தோல்விக்கு காரணம் சொல்லிக்கொண்டு இருக்க அல்ல
இறைவன் தீர்ப்புக்கு எல்லா பிரச்சினைகளையும் விட்டு விடாதீர்கள்
பல பிரச்சினைகளுக்கு நம்மிடமே தீர்வு உள்ளது
உண்மையாய் இருக்க எப்போதும் துணிவு கொண்டவருக்கு
பொய் எதற்கும் தேவைப்படுவதில்லை
மன உறுதி உள்ளவரிடம் அத்தனை தடைகளும் துன்பங்களும்
மண்டியிட்டு சரணடைந்து விடுகின்றன
சிறுதுணிவு இல்லாத காரணத்தால் உலகில்
பல திறமைகள் சிதறி பறிபோகின்றன
எவருக்கும் புகழ் தற்செயலாக வருவதில்லை
அவரவர் உழைப்புக்கும் உறுதிக்கும் ஏற்ற கூலி அது
ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கும்வரை தடைகளை சமாளிக்கும் சரியான வழிகளைத் தேடி கண்டுபிடிக்கிறோம் . அதில் உறுதியோ , அக்கரையோ இல்லாத போது தடைகளை அனுமதித்து புதிய கஷ்ட்டங்களுக்கு ஆளாகிறோம்
அதை இழந்த பின்தான் அதன் அருமையை உணர்வோம்
வாழ வைப்பவன் இறைவன்
வாழ தெரிந்தவன் மனிதன்
விழ வைப்பவன் துரோகி
தூக்கி விடுபவன் நண்பன்
பெருமைக்காரன் இறைவனை இழப்பான்
பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்
கோபக்காரன் தன்னையே இழப்பான்
ஆத்திரத்துடன் எழுபவன்
நஷ்ட்டதோடு அமர்வான்
முயற்சி செய்கிறவரையில்
நம் திறமை நமக்கு தெரியாது
வெற்றியின் ரகசியம்
எடுத்த காரியத்தில் நிலையாக நிற்பதே
ஒவ்வொரு மனிதனின் இதயமும்
நிசப்தமான நீதிமன்றம் ஆக திகழ்கிறது
கடந்த கால தவறுக்கு ,
ஒருவர் தனக்கே கொடுத்துக்கொள்ளும்
தண்டனையே
கண்ணீர்
மிக கடுமையான தண்டனை எது ?
நாம் குறிப்பிட்ட விஷயத்தை செய்ய தவறிவிட்டோம் என்பதை உணர்வதே
பிரச்சினைகள்தான் மிகப்பெரிய சாதனையாளர்களையும்
உறுதிமிக்க சாதனைகளையும் உருவாக்குகின்றன
ஒரு செயல் மனதில் பதிவதை விட
ஆயிரம் சொற்கள் கூட மனதில் பதியாது
உங்கள் ஆர்வங்கள் அர்ப்பத்தனமானவை என்று சொல்பவர்களிடம் ஒதுங்கி போங்கள் . சிறுமைத்தனமானவர்கள் எப்பொழுதும் அதைத்தான் செய்வார்கள்
சிறந்த மனிதர்களால் மட்டுமே நீங்களும் சிறந்தவராக முடியும் என்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்த முடியும்
மனிதன் பிறந்தது வெற்றி அடையவே
தோல்விக்கு காரணம் சொல்லிக்கொண்டு இருக்க அல்ல
இறைவன் தீர்ப்புக்கு எல்லா பிரச்சினைகளையும் விட்டு விடாதீர்கள்
பல பிரச்சினைகளுக்கு நம்மிடமே தீர்வு உள்ளது
உண்மையாய் இருக்க எப்போதும் துணிவு கொண்டவருக்கு
பொய் எதற்கும் தேவைப்படுவதில்லை
மன உறுதி உள்ளவரிடம் அத்தனை தடைகளும் துன்பங்களும்
மண்டியிட்டு சரணடைந்து விடுகின்றன
சிறுதுணிவு இல்லாத காரணத்தால் உலகில்
பல திறமைகள் சிதறி பறிபோகின்றன
எவருக்கும் புகழ் தற்செயலாக வருவதில்லை
அவரவர் உழைப்புக்கும் உறுதிக்கும் ஏற்ற கூலி அது
ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கும்வரை தடைகளை சமாளிக்கும் சரியான வழிகளைத் தேடி கண்டுபிடிக்கிறோம் . அதில் உறுதியோ , அக்கரையோ இல்லாத போது தடைகளை அனுமதித்து புதிய கஷ்ட்டங்களுக்கு ஆளாகிறோம்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
dsudhanandan wrote:இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்
- Sponsored content
Page 12 of 29 • 1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29
Similar topics
» ஈகரை ரீங்காரம் என்றாள் என்ன ?
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» குடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» குடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 29
|
|