புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Poll_c10தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Poll_m10தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Poll_c10 
7 Posts - 64%
heezulia
தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Poll_c10தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Poll_m10தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Poll_c10தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Poll_m10தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 11:37 am

தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Fire

தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை முதல் 48 மணி நேர `பந்த்' நடைபெறுவதால் ஆந்திராவில் ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கி விட்டது. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதில் மாணவர் ஒருவர் காயமடைந்தார்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

ஆந்திராவில் தெலுங்கானா பகுதிகளை பிரித்து தனி மாநிலம் உருவாக்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதாக அளித்த உறுதிமொழியை மத்திய அரசு நிறைவேற்றாததால் மீண்டும் அந்த விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே, தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் 87 எம்.எல்.ஏ.க்களும் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர்.

மந்திரிகள் யாரும் ராஜினாமா செய்யாத நிலையில், அமெரிக்காவில் உள்ள ஜவுளித்துறை மந்திரி சங்கர் ராவ், நேற்று தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பினார். இதற்கிடையே, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் சந்திர சேகர ராவ், அந்த கட்சியை சேர்ந்த நடிகை விஜயசாந்தி இருவரும் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

48 மணி நேர `பந்த்'

இந்த சூழ்நிலையில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி 48 மணி நேர பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை முதல் தொடங்கிய இந்த முழு அடைப்பு போராட்டத்தை தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பா.ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய அரசியல் கட்சிகளும் பல்வேறு தெலுங்கானா சமூக அமைப்புகளும் அடங்கிய `தெலுங்கானா கூட்டுப்போராட்டக் குழு' அறிவித்தது. அதன்படி, நேற்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

இதனால் ஐதராபாத், செகந்திராபாத் ஆகிய இரட்டை நகரங்கள் உள்பட தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பணிமனையிலேயே டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டன. விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய நகரங்களில் இருந்து தெலுங்கானா பகுதிக்கு செல்லும் நீண்ட தூர பஸ்களும் ரத்து செய்யப்பட்டன. ஆட்டோக்களில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக கட்டணம் வசூலித்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

பல்கலைக்கழகத்தில் போராட்டம்

இதுபோல, செகந்திராபாத் மற்றும் ஐதராபாத் பகுதிகளில் மின்சார ரெயில்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே ரத்து செய்யப்பட்டன. தெலுங்கானா பகுதி வழியாக செல்லும் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சட்டசபை அருகே உள்ள கன் பூங்கா முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

தெலுங்கானா கோரிக்கையை ஆதரித்து உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்திலும் போராட்டம் வெடித்தது. பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முயன்ற தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கைதாகினர். அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்வலம் செல்ல மாணவர்கள் முயன்றனர். பல்கலைக்கழக பிரதாக வாசலிலேயே மாணவர்களை பாதுகாப்பு போலீசார் தடுத்தனர்.

மாணவர் படுகாயம்

இதனால், போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றி கைகலப்பு தொடங்கியது. நிலைமை மோசமடைந்ததால் வன்முறை தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைத்தனர். மொத்தம் 3 குண்டுகள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அதில், ஒரு மாணவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக, தனியார் மருத்துவமனைக்கு அந்த மாணவர் கொண்டு செல்லப்பட்டார். அந்த மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க தடையாக உள்ள ஜனாதிபதி உத்தரவின் 14-வது பிரிவை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

துணை ராணுவம் குவிப்பு

இது தவிர, தெலுங்கானா பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் `தர்ணா' மற்றும் ஊர்வலங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்களில் டாக்டர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், கூட்டு போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். பெரிய வர்த்தக நிறுவனங்கள், கடைகள் போன்றவை அடைக்கப்பட்டன. ஊழியர்கள் பணிக்கு வராததால், தெலுங்கானா பகுதியில் 4 மாவட்டங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கங்கள் இயங்கவில்லை.

ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகம், முதல்-மந்திரி அலுவலகம், கலெக்டர் அலுவலகங்கள் போன்றவற்றை சுற்றிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐதராபாத் நகரம் முழுவதும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.



தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jul 06, 2011 12:16 pm

arasiyalvaathigalin naadagaththukku inga maanavarkal paliaagi kodu irukkinranar.



தனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Uதனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Dதனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Aதனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Yதனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Aதனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Sதனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Uதனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Dதனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு Hதனி தெலுங்கானா கோரிக்கை முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறை மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக