ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

+3
ஸ்ரீஜா
உதயசுதா
சிவா
7 posters

Go down

பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Empty பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

Post by சிவா Wed Jul 06, 2011 12:08 pm

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள தங்கப்புதையல் முழுக்க, முழுக்க திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் தெரிவித்துள்ளார்.

தங்க புதையல்

திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல அறைகள் நூறாண்டுகளுக்கும் மேலாக பூட்டிக் கிடப்பதாகவும், அவற்றுள் தங்கம், வைரம், வைடூரியம், வெள்ளி முதலான அரியவகை ஆபரணங்கள், நகைகள், சாமி சிலைகள், பூஜைப்பொருட்கள் உள்ளன என்றும், அந்த அறைகளை திறந்து அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பத்மநாபசாமி கோவிலில் உள்ள அறைகளை திறந்து மதிப்பீடு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்தது. அதன்படி இதுவரை திறக்கப்பட்ட அறைகளில் சுமார் 11/2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர புதையல் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு அறை திறக்கப்படவில்லை. திறக்கப்பட்ட அறைகளில் கிடைத்த புதையல்பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாவிட்டாலும், தங்க புதையலின் மதிப்பு இன்னும் கூடுதலாகக்கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

யாருக்கு சொந்தம்?

இந்த தங்க புதையல் யாருக்கு சொந்தம்? அவற்றை என்ன செய்வது? என்பது குறித்து பலர் பலவிதமான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த சொத்து, தங்க புதையல் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் நேற்று தனது கருத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:-

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்கு சொந்தமான குடும்ப கோவில் ஆகும். தங்களது சமஸ்தானத்தையே பத்மநாபசாமி கோவிலுக்கு அர்ப்பணித்து, தாங்கள் பத்மநாபசாமியின் சேவகர்கள் மட்டுமே என்று அறிவித்து, பத்மநாபசாமிக்கும், மக்களுக்கும் அவர்கள் ஊழியம் செய்து வந்தனர்.

மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது


ஆகவே, தற்போது பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள், சாமி சிலைகள், ஆபரணங்கள் முழுக்க, முழுக்க திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது. காலம், காலமாக, தங்களது திருவாங்கூர் சமஸ்தானத்தையே சாமிக்கு அர்ப்பணித்து, கோவில் மற்றும் அதன் சொத்துக்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து பராமரித்து வந்த திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குத்தான் இப்போது கிடைத்துள்ள புதையல் மீது உரிமை உள்ளது.

இருந்தாலும், அந்த அரிய பொக்கிஷங்களை மீண்டும் கோவில் அறைகளிலேயே வைத்து பூட்டி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார் சொன்னார்.


பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Empty Re: பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

Post by உதயசுதா Wed Jul 06, 2011 12:15 pm

summaa araigalil vaiththu puttuvatharku pathilaaga aakka purva kaariyangalukku payanpaduththalaam


பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Uபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Dபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Aபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Yபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Aபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Sபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Uபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Dபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Hபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Empty Re: பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

Post by ஸ்ரீஜா Wed Jul 06, 2011 1:59 pm

ஒரு வேலை சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் எத்தனையே குடும்பங்கள் இந்த நாட்டில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன....... சும்மா இப்படி பூட்டி வைப்பதிற்கு பதில் நாட்டின் பொது நலத்துக்காக இதை உபயோக படுத்தலாம். அது கடவுளுக்கே செய்த தொண்டு போன்றது............ புன்னகை


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Empty Re: பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

Post by realvampire Wed Jul 06, 2011 2:16 pm

மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது

ஆகவே, தற்போது பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள், சாமி சிலைகள், ஆபரணங்கள் முழுக்க, முழுக்க திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது. காலம், காலமாக, தங்களது திருவாங்கூர் சமஸ்தானத்தையே சாமிக்கு அர்ப்பணித்து, கோவில் மற்றும் அதன் சொத்துக்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து பராமரித்து வந்த திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குத்தான் இப்போது கிடைத்துள்ள புதையல் மீது உரிமை உள்ளது.

இருந்தாலும், அந்த அரிய பொக்கிஷங்களை மீண்டும் கோவில் அறைகளிலேயே வைத்து பூட்டி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார் சொன்னார்.

சரியாக சொல்லியிருக்கிறார்.. கேரளா மாநிலம் மொத்தமும் ஒரு காலத்தில் முழுக்க, முழுக்க திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது. இத்துனை நாள் நாம் அவர்களை ஏமாற்றி வருகிறோம்.

அதனால் திரு.ஒமென் சண்டி நீக்கி விட்டு கேரளாவை திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கோ அல்லது கோவில் அறைகளிலேயே வைத்து பூட்டி பாதுகாக்க வேண்டும்.

என்று கூட அவர் கூறலாம்.. நாமும் கேட்கலாம்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Empty Re: பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

Post by நட்புடன் Wed Jul 06, 2011 2:53 pm

நாட்டுக்குப் பயன்பட ஏதாவது வழி சொல்லி இருந்தால் ஆமோதிக்கலாம்.

காஞ்சி கோவிலிலும் புதையல் இருக்க வாய்ப்புள்ளதை அறிந்து தேடக் கிளம்பி விட்டாரோ?

அப்படிக் கிடைத்தால் அது யாருக்கு சொந்தம் என்று கூறுவார்?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Empty Re: பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

Post by திவ்யா Wed Jul 06, 2011 3:33 pm

பிரபஞ்சம் wrote:நாட்டுக்குப் பயன்பட ஏதாவது வழி சொல்லி இருந்தால் ஆமோதிக்கலாம்.

காஞ்சி கோவிலிலும் புதையல் இருக்க வாய்ப்புள்ளதை அறிந்து தேடக் கிளம்பி விட்டாரோ?

அப்படிக் கிடைத்தால் அது யாருக்கு சொந்தம் என்று கூறுவார்?
இதில் என்ன சந்தேகம்......அது முழுவதும் அரசங்காத்திற்கே.............


பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Dove_branch
பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Dபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Iபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Vபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Yபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Aபத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Empty Re: பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

Post by சோழன் Wed Jul 06, 2011 4:17 pm

கோவில்லயே பூட்டி என்ன பூஜயா போட சொல்றாரு காஞ்சி பெரியவரு.... மத்திய அரசாங்கதுக்கு ஒரு வழியில(2ஜி ஊழல்) 1லட்சம் கோடி நஷ்டம் ஆனா இன்னொரு வழியில வருது ஆனா இதையாவது விட்டு வைக்குமா திரைக்கு பின் இருக்கும் அயல் நாட்டு குடும்பம் என்பது கேள்வி கூறி தான்....
பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  502589


என்றும் பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  599303 அன்புடன்,
சோழவேந்தன் பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down

பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்  Empty Re: பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையல்?
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையலா?
» திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்
» கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி
» பத்மசாமி கோவிலில் கண்டெடுக்கப் பட்ட புதையல் -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum