புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது - சாதியின் உட்பிரிவும் சேகரிக்கப்படும்
Page 1 of 1 •
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது - சாதியின் உட்பிரிவும் சேகரிக்கப்படும்
#570494தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இதில் சாதியின் உட்பிரிவும் சேகரிக்கப்படும்.
மக்கள்தொகை 121 கோடி
இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும். அதன்படி, 2011-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மக்கள்தொகை விவரம் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியை நெருங்கியது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆகும். மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தன.
சாதிவாரி கணக்கெடுப்பு
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காரணங்களினால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் மத்திய அரசு, அதற்கு முன்வந்தது.
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே வாழுவோர் கணக்கெடுப்பும் நடத்த மத்திய மந்திரி சபை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழுவோர் கணக்கெடுப்பு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்களை அமல்படுத்தும் வகையில் எடுக்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு பணி அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் டிசம்பரில் தொடக்கம்
கிராமப்புற பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையும் நகர்ப்புறங்களில் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையும் இந்த பணியை மேற்கொள்ளும். அவர்களுக்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி, ஊழியர்களுக்கு பயிற்சி ஆகியவற்றை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பிவிட்டது.
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை முதல்முதலாக திரிபுரா மாநிலம் கடந்த வாரம் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வரும் டிசம்பர் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளன.
என்னென்ன விவரங்கள் கேட்கப்படும்?
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வரும் ஊழியர்களிடம் ஏற்கனவே மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும். சாதிவாரி கணக்கெடுப்புக்கான விண்ணப்பத்திலும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களின் பெயர் மற்றும் இதர விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த விண்ணப்பத்தில் கூடுதலாக விவரங்களை ஊழியர்கள் குறித்துக்கொள்வார்கள்.
ஏற்கனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெயர் விடுபட்டவர்களிடம் அனைத்து விவரங்களும் பெறப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு விண்ணப்பத்தில், பெயர், பாலின், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, திருமண நிலை, தொழில், வருமானம், சொத்து, சொந்த வீடா, வாடகை வீடா? என்ன சாதிப்பிரிவு? (ஓ.சி., பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்..டி.) சாதியின் உட்பிரிவு, உதாரணத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் என்றால் எந்த சாதி என்ற விவரம், சாதியை குறிப்பிட விருப்பம் இல்லை என்றால் நோ காஸ்ட் (என்.சி.) என்ற விவரம் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படும்.
40 நாட்களில் முடிக்கப்படும்
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் தொடங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை 40 நாட்களில் முடிக்கப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் 11/2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டபோது மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று ஏராளமானோர் புகார் தெரிவித்தனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பர் மாதம் தொடங்கும்போது, பள்ளிகளில் அரையாண்டு தேர்வு காலமாக இருக்கும். எனவே, கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆசிரியர்களை ஈடுபடுத்த முடியாத சூழலில் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் போன்றோரை சாதிவாரி கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தலாமா? என்று அரசு ஆராய்ந்து வருகிறது.
தினதந்தி!
மக்கள்தொகை 121 கோடி
இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும். அதன்படி, 2011-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மக்கள்தொகை விவரம் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியை நெருங்கியது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆகும். மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தன.
சாதிவாரி கணக்கெடுப்பு
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காரணங்களினால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் மத்திய அரசு, அதற்கு முன்வந்தது.
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே வாழுவோர் கணக்கெடுப்பும் நடத்த மத்திய மந்திரி சபை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழுவோர் கணக்கெடுப்பு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்களை அமல்படுத்தும் வகையில் எடுக்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு பணி அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் டிசம்பரில் தொடக்கம்
கிராமப்புற பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையும் நகர்ப்புறங்களில் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையும் இந்த பணியை மேற்கொள்ளும். அவர்களுக்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி, ஊழியர்களுக்கு பயிற்சி ஆகியவற்றை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பிவிட்டது.
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை முதல்முதலாக திரிபுரா மாநிலம் கடந்த வாரம் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வரும் டிசம்பர் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளன.
என்னென்ன விவரங்கள் கேட்கப்படும்?
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வரும் ஊழியர்களிடம் ஏற்கனவே மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும். சாதிவாரி கணக்கெடுப்புக்கான விண்ணப்பத்திலும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களின் பெயர் மற்றும் இதர விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த விண்ணப்பத்தில் கூடுதலாக விவரங்களை ஊழியர்கள் குறித்துக்கொள்வார்கள்.
ஏற்கனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெயர் விடுபட்டவர்களிடம் அனைத்து விவரங்களும் பெறப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு விண்ணப்பத்தில், பெயர், பாலின், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, திருமண நிலை, தொழில், வருமானம், சொத்து, சொந்த வீடா, வாடகை வீடா? என்ன சாதிப்பிரிவு? (ஓ.சி., பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்..டி.) சாதியின் உட்பிரிவு, உதாரணத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் என்றால் எந்த சாதி என்ற விவரம், சாதியை குறிப்பிட விருப்பம் இல்லை என்றால் நோ காஸ்ட் (என்.சி.) என்ற விவரம் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படும்.
40 நாட்களில் முடிக்கப்படும்
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் தொடங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை 40 நாட்களில் முடிக்கப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் 11/2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டபோது மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று ஏராளமானோர் புகார் தெரிவித்தனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பர் மாதம் தொடங்கும்போது, பள்ளிகளில் அரையாண்டு தேர்வு காலமாக இருக்கும். எனவே, கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆசிரியர்களை ஈடுபடுத்த முடியாத சூழலில் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் போன்றோரை சாதிவாரி கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தலாமா? என்று அரசு ஆராய்ந்து வருகிறது.
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» சாதிவாரி கணக்கெடுப்பு-6ம் தேதியாவது முடிவெடுப்பார்களா?
» சாதிவாரி கணக்கெடுப்பு: ப.சிதம்பரம் துணிந்து முடிவெடுக்க வேண்டும்-ராமதாஸ்
» சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை!
» இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்!
» டிசம்பர் மாதம் தமிழக சட்ட மேலவை தேர்தல் நடைபெறலாம்
» சாதிவாரி கணக்கெடுப்பு: ப.சிதம்பரம் துணிந்து முடிவெடுக்க வேண்டும்-ராமதாஸ்
» சாதிவாரி கணக்கெடுப்பு இல்லையேல் மத்திய அரசை கவிழிப்போம் லாலு எச்சரிக்கை!
» இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்!
» டிசம்பர் மாதம் தமிழக சட்ட மேலவை தேர்தல் நடைபெறலாம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|