புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அறிக்கை, சி.பி.ஐ. இன்று தாக்கல் செய்கிறது
Page 1 of 1 •
ஸ்பெக்ட்ரம் வழக்கில் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஆவதால் விசாரணையின் தற்போதைய நிலைமை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பாக இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இரண்டு குற்றப்பத்திரிகைகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு விசாரிக்கிறது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 2-ந் தேதி பிரதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு, ஏப்ரல் 25-ந் தேதி அன்று 2-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
இந்த இரண்டு குற்றப்பத்திரிகைகளிலும் ஆ.ராசா, கனிமொழி உட்பட 14 பேருடைய பெயர்களும் 3 செல்போன் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றன. எனவே, குற்றப்பத்திரிகைகளில் இடம் பெற்ற ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, ஜுலை முதல் வாரத்தில் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்து கோர்ட்டில் தகவல் தெரிவித்தது.
ஜுலை இறுதியில்
ஆனால், 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஆதாரங்களை திரட்டுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை. எனவே, இந்த மாதம் (ஜுலை) இறுதியில் தான் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முடியும் என சி.பி.ஐ. கருதுகிறது.
இதைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலைமை குறித்த விளக்க அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் இன்று சி.பி.ஐ. தாக்கல் செய்கிறது. இது குறித்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. வட்டாரங்கள் நேற்று கூறியதாவது:-
முக்கிய புள்ளிகள்
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மொரீசியஸ் நாட்டில் நடத்திய விசாரணையில் 12-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடர்பாக ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவற்றை அலசி ஆராய்ந்து பரிசீலிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, சில பிரச்சினைகள் குறித்து மத்திய கம்பெனிகள் விவகார அமைச்சகத்திடமும் சி.பி.ஐ. விளக்கம் கேட்டுள்ளது. எனவே, 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. எனவே, மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள். 3-வது குற்றப்பத்திரிகையில் அவர்களுடைய பெயர்கள் இடம் பெறும்.
இவ்வாறு சி.பி.ஐ. தகவல்கள் தெரிவித்தன.
11-ந் தேதி வக்கீல்கள் வாதம்
இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் வழக்கை பிரத்தியேகமாக விசாரித்து வரும் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சிறப்பு நீதிபதி ஷைனி முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் ஆஜர் படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அளிக்கப்பட்டன.
அப்போது நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், "இந்த வழக்கில் வக்கீல்கள் வாதங்களை அடுத்த திங்கள் கிழமை (ஜுலை 11) முதல் ஆரம்பிக்கலாம். வழக்கு தொடர்பான ஆவணங்களை பரிசீலிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு சி.பி.ஐ. மற்றும் அரசு தரப்பை கேட்டுக் கொள்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆவணங்கள் வழங்கப்படாத பட்சத்தில் கோர்ட்டு அபராதம் விதிக்க நேரிடும்'' என்றார்.
சி.பி.ஐ. மீது அதிருப்தி
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி லஞ்சம் அளித்தது தொடர்பாக சினியுக் பிலிம்ஸ் இயக்குனரும், இந்தி திரைப்பட தயாரிப்பாளருமான மொரானி கைது செய்யப்பட்டுள்ளார். அவர், டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மொரானி உடல்நிலை குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்யாத சி.பி.ஐ. மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இது குறித்து நீதிபதி அஜித் பரிகோகே கூறுகையில், "கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில் எம்.ஆர்.ஐ. மற்றும் ஊடுகதிர் சோதனை முடிவுகள் மட்டுமே உள்ளன. டாக்டர்கள் அளித்த அறிக்கை எதுவுமே இல்லை. இதை வைத்து என்ன செய்ய முடியும்? இன்னும் 3 நாட்களுக்குள் முழுமையான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை 8-ந் தேதி நடைபெறும்'' என்றார்.
தினதந்தி!
இரண்டு குற்றப்பத்திரிகைகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு விசாரிக்கிறது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 2-ந் தேதி பிரதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு, ஏப்ரல் 25-ந் தேதி அன்று 2-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
இந்த இரண்டு குற்றப்பத்திரிகைகளிலும் ஆ.ராசா, கனிமொழி உட்பட 14 பேருடைய பெயர்களும் 3 செல்போன் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றன. எனவே, குற்றப்பத்திரிகைகளில் இடம் பெற்ற ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, ஜுலை முதல் வாரத்தில் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்து கோர்ட்டில் தகவல் தெரிவித்தது.
ஜுலை இறுதியில்
ஆனால், 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஆதாரங்களை திரட்டுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு காரணங்களால் திட்டமிட்டபடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை. எனவே, இந்த மாதம் (ஜுலை) இறுதியில் தான் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முடியும் என சி.பி.ஐ. கருதுகிறது.
இதைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலைமை குறித்த விளக்க அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் இன்று சி.பி.ஐ. தாக்கல் செய்கிறது. இது குறித்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. வட்டாரங்கள் நேற்று கூறியதாவது:-
முக்கிய புள்ளிகள்
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மொரீசியஸ் நாட்டில் நடத்திய விசாரணையில் 12-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடர்பாக ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவற்றை அலசி ஆராய்ந்து பரிசீலிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, சில பிரச்சினைகள் குறித்து மத்திய கம்பெனிகள் விவகார அமைச்சகத்திடமும் சி.பி.ஐ. விளக்கம் கேட்டுள்ளது. எனவே, 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. எனவே, மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள். 3-வது குற்றப்பத்திரிகையில் அவர்களுடைய பெயர்கள் இடம் பெறும்.
இவ்வாறு சி.பி.ஐ. தகவல்கள் தெரிவித்தன.
11-ந் தேதி வக்கீல்கள் வாதம்
இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் வழக்கை பிரத்தியேகமாக விசாரித்து வரும் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சிறப்பு நீதிபதி ஷைனி முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் ஆஜர் படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அளிக்கப்பட்டன.
அப்போது நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், "இந்த வழக்கில் வக்கீல்கள் வாதங்களை அடுத்த திங்கள் கிழமை (ஜுலை 11) முதல் ஆரம்பிக்கலாம். வழக்கு தொடர்பான ஆவணங்களை பரிசீலிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு சி.பி.ஐ. மற்றும் அரசு தரப்பை கேட்டுக் கொள்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆவணங்கள் வழங்கப்படாத பட்சத்தில் கோர்ட்டு அபராதம் விதிக்க நேரிடும்'' என்றார்.
சி.பி.ஐ. மீது அதிருப்தி
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி லஞ்சம் அளித்தது தொடர்பாக சினியுக் பிலிம்ஸ் இயக்குனரும், இந்தி திரைப்பட தயாரிப்பாளருமான மொரானி கைது செய்யப்பட்டுள்ளார். அவர், டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மொரானி உடல்நிலை குறித்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்யாத சி.பி.ஐ. மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இது குறித்து நீதிபதி அஜித் பரிகோகே கூறுகையில், "கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில் எம்.ஆர்.ஐ. மற்றும் ஊடுகதிர் சோதனை முடிவுகள் மட்டுமே உள்ளன. டாக்டர்கள் அளித்த அறிக்கை எதுவுமே இல்லை. இதை வைத்து என்ன செய்ய முடியும்? இன்னும் 3 நாட்களுக்குள் முழுமையான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை 8-ந் தேதி நடைபெறும்'' என்றார்.
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பங்கு என சி.பி.ஐ., அம்பலம்: சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
» மான் வேட்டை வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
» 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பங்கு என சி.பி.ஐ., அம்பலம்: சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
» மான் வேட்டை வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
» 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|