புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
திருவண்ணாமலை, செப். 14-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் பர்வதமலை உள்ளது. 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் மல்லி கார்ஜுன ஈஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. மிகப்பழமையான இந்த கோவிலில் சிவலிங்கமும், பிரம்மாம்பிகா அம்மன் சிலை மட்டுமே உள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து பர்வத மலை பாதயாத்திரை குழுவினர் நேற்று காலை வேன் மூலம் பர்வதமலை கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த குழுவில் 15 பேர் இருந்தனர்.
மாலை 3 மணி அளவில் பர்வத மலைக்கு அடி வாரத்தில் வேனை நிறுத்தி விட்டு மலையேறினார்கள். 6 மணி அளவில் கோவிலை சுத்தம் செய்து அங்குள்ள சிவலிங்கத்திற்கும் பிரம்மாம் பிகை அம்மனுக்கும் பூஜைகள் செய்தனர்.
இரவு 10.30 மணிக்கு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மழையைப் பொருட்படுத்தாத சென்னை பாதயாத்திரை குழுவினர் சுவாமி சன்னதிக்குள் அமர்ந்து செங் கற்களை அடுக்கி அதில் யாக குண்டம் உருவாக்கினர். நான்கு பக்கமும் அமர்ந்து தீயில் எண்ணையை ஊற்றி யாகம் நடத்தினார்கள்.
அப்போது திடீரென்று பயங்கர சத்தத்துடன் கோவிலின் கோபுர கலசத்தை இடி தாக்கியது. கலசம் பிளந்தது.
கோவிலுக்குள் இடி இறங்கியது. யாகம் செய்து கொண்டிருந்த 4 பேரும் அதே இடத்தில் கருகி பலியானார்கள்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. ஆனந்தராஜ் (48)
2. ராஜி என்ற ராஜேந்திரன் (கொருக்குப்பேட்டை)
3. கஜபதி (60), கொடுங்கை யூர்.
4. பாலன் (40), திருவான் மியூர்.
இடி விழுந்த வேகத்தில் 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு காது செவிடானது. மற்றொருவருக்கு கை, கால்கள் முறிந்தது.
உயிர் தப்பியவர்கள் செல்போன் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இரவு பலத்த மழை பெய்ததால் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே நேற்றிரவு மீட்பு பணி நடக்கவில்லை.
இன்று அதிகாலை மழை நின்ற பிறகு போலீஸ் படையினரும், மீட்பு குழுவினரும் பர்வத மலையில் ஏறி சென்றனர். இடி தாக்கி பலியான 4 பேர் உடலை போலீசார் மீட்டனர்.
இந்த சம்பவம் அங்கு பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பர்வத மலைக்கோவிலில் சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் நள்ளிரவு நேரத்தில் மலை மீது ஏறி கோவிலில் தங்கியிருந்து பக்தர்களே பூஜை செய்து சிவனை வழிபடுவது வழக்கம். கீழே இருந்து மலைக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் மட்டுமே சரியான படிகட்டுகள் உள்ளன.
மீதி தூரத்தை தொங்கு பாலத்தில் ஏறியும், கம்பி வளையங்களை பற்றிக் கொண்டும் கரடு முரடான வெளிச்சம் இல்லாத காட்டு பாதையில் சுமார் 3 மணி நேரம் பயணித்தால்தான் அடைய முடியும்.
இந்த கோவிலில் தங்கி நள்ளிரவு யாகம் செய்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே பரவலாக உள்ளது.
இந்த கோவிலில் தரிசனம் செய்யவும், பர்வத மலையில் உள்ள மூலிகைகளை பறிக்கவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பவுர்ணமி நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் பர்வதமலை உள்ளது. 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் மல்லி கார்ஜுன ஈஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. மிகப்பழமையான இந்த கோவிலில் சிவலிங்கமும், பிரம்மாம்பிகா அம்மன் சிலை மட்டுமே உள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து பர்வத மலை பாதயாத்திரை குழுவினர் நேற்று காலை வேன் மூலம் பர்வதமலை கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த குழுவில் 15 பேர் இருந்தனர்.
மாலை 3 மணி அளவில் பர்வத மலைக்கு அடி வாரத்தில் வேனை நிறுத்தி விட்டு மலையேறினார்கள். 6 மணி அளவில் கோவிலை சுத்தம் செய்து அங்குள்ள சிவலிங்கத்திற்கும் பிரம்மாம் பிகை அம்மனுக்கும் பூஜைகள் செய்தனர்.
இரவு 10.30 மணிக்கு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மழையைப் பொருட்படுத்தாத சென்னை பாதயாத்திரை குழுவினர் சுவாமி சன்னதிக்குள் அமர்ந்து செங் கற்களை அடுக்கி அதில் யாக குண்டம் உருவாக்கினர். நான்கு பக்கமும் அமர்ந்து தீயில் எண்ணையை ஊற்றி யாகம் நடத்தினார்கள்.
அப்போது திடீரென்று பயங்கர சத்தத்துடன் கோவிலின் கோபுர கலசத்தை இடி தாக்கியது. கலசம் பிளந்தது.
கோவிலுக்குள் இடி இறங்கியது. யாகம் செய்து கொண்டிருந்த 4 பேரும் அதே இடத்தில் கருகி பலியானார்கள்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. ஆனந்தராஜ் (48)
2. ராஜி என்ற ராஜேந்திரன் (கொருக்குப்பேட்டை)
3. கஜபதி (60), கொடுங்கை யூர்.
4. பாலன் (40), திருவான் மியூர்.
இடி விழுந்த வேகத்தில் 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு காது செவிடானது. மற்றொருவருக்கு கை, கால்கள் முறிந்தது.
உயிர் தப்பியவர்கள் செல்போன் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இரவு பலத்த மழை பெய்ததால் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே நேற்றிரவு மீட்பு பணி நடக்கவில்லை.
இன்று அதிகாலை மழை நின்ற பிறகு போலீஸ் படையினரும், மீட்பு குழுவினரும் பர்வத மலையில் ஏறி சென்றனர். இடி தாக்கி பலியான 4 பேர் உடலை போலீசார் மீட்டனர்.
இந்த சம்பவம் அங்கு பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பர்வத மலைக்கோவிலில் சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் நள்ளிரவு நேரத்தில் மலை மீது ஏறி கோவிலில் தங்கியிருந்து பக்தர்களே பூஜை செய்து சிவனை வழிபடுவது வழக்கம். கீழே இருந்து மலைக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் மட்டுமே சரியான படிகட்டுகள் உள்ளன.
மீதி தூரத்தை தொங்கு பாலத்தில் ஏறியும், கம்பி வளையங்களை பற்றிக் கொண்டும் கரடு முரடான வெளிச்சம் இல்லாத காட்டு பாதையில் சுமார் 3 மணி நேரம் பயணித்தால்தான் அடைய முடியும்.
இந்த கோவிலில் தங்கி நள்ளிரவு யாகம் செய்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே பரவலாக உள்ளது.
இந்த கோவிலில் தரிசனம் செய்யவும், பர்வத மலையில் உள்ள மூலிகைகளை பறிக்கவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பவுர்ணமி நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
ஈசனே உன் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றா ?.
Similar topics
» சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி
» சிவன் கோவிலில் பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்புவது ஏன்?
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது!
» மலேசியாவில் தைப்பூசம்: பத்துமலை கோவிலில் 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்!
» சிவன் கோவிலில் பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்புவது ஏன்?
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது!
» மலேசியாவில் தைப்பூசம்: பத்துமலை கோவிலில் 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|