புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
13.09.2009...sunday night swiss time 23.20pm now..((இந்த தகவல் ஷெரினுக்கு ))
இன்று ஈகரை மிகவும் பிரகாசம் ஆக காணப்பட்டது..காலை நேரமே நம் தலைவர்கள் ஷிவா அண்ணா ,தமிழன் அண்ணா அவர்கள் ஈகரையில் பல செய்திகளுடன் அமர்ந்து இருந்தனர்.. பார்க்கும் போதே மிகவும் சந்தோஷமாக இருந்தது..மிகவும் ஆரவாரமாக ஆரம்பித்து வைத்து இருந்தார்கள் இன்றைய நாளை ...மீனு என்பவர் அடுத்து கலந்து கொண்டார்..அடுத்து ரூபன் அவர்களும் ஆடிப் பாடி வந்து சேர்ந்தார்.. அங்கு பல அரிய தகவல்களை படித்தும் ..அதற்கு பின் ஊட்டமும் கொடுத்து கொண்டும் ..ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் நேரம் போனதே தெரியாமல் ஈகரையில் பல நண்பர்கள் உக்காந்து இருப்பதை காணக் கூடியதாக இருந்தது..
இன்று தமிழன் அண்ணா அவர்களின் ர்கஷிய சிநேகிதி நமீதா பற்றி நம்மிடம் பல விடயங்களை தெரிவித்தார் என்பது குறிப்பிட தக்க செய்தி ஆகும்.. தமிழன் அண்ணாவுக்கு நமி குட்டி ரொம்ப பிடிக்கும் என்றும் ..அதற்க்காக அவர் உடலை பிடிக்காதாம்..அவர் நடிப்பு மட்டுமே பிடிக்கும் என்று சொன்னார்.. அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார் மீனு..இங்கே இன்னொரு விஷயமும் நடந்தது.. ஷிவா அண்ணா வேறு நமி குட்டின்னு ஒரே நமியின் படங்களை ரகஷியமாக பார்த்ததை மீனு ,ரூபன்,தமிழன் அண்ணா கண்டு பிடித்ததும்..ஷிவா அண்ணா வெக்கத்தை நீங்க பார்த்து இருக்கனுமே..குட்டி யானை போல தலை கீழாக நின்று பல்டி எல்லாம் அடித்து சின்ன பசங்க போல மிகவும் சந்தோசம் ஆக காணப் பட்டார்...
மிகவும் முக்கியமான இன்னும் ஒரு விடயம்..இன்று கிருபை அவர்கள் முன்னை போல இல்லாம மீனுவுடன் கொஞ்ச நேரம் பேசவும் செய்தார்.. இதனால் மீனு பரவசம் அடைந்தார் என்பது குறிப்பிட தக்கது..ஆனால் மீனுவின் துரதிஸ்டமோ ..கிருபையின் அதிஸ்டமோ ..மீனுவின் சிஸ்டம் சொதப்பி..நெட்வொர்க் பிரச்சனை கொடுத்ததால் அவருடன் தொடர்ந்தும் பேச முடியாம மீனு சிறிது நேரம் வருத்த பட்டதும் யாருக்கும் தெரியாத விடயம்..
ஷெரின் இன்று நிறைய பேசினார்..ஆனா ஷெரின் வரும் போதே மீனு பொய் சொல்வதாய் சொல்லிட்டே வந்து பேசினார் .
இன்று நிறைய பேசினார் ஷெரின்
.
ஈழமகன் வந்த போது மீனு ஈகரையில் இல்லை என்பதும் முக்கிய செய்தி..இன்று நம் கவிஜரை காணவில்லையே என்று வருத்தப் பட்டு இங்கு செய்தி சொல்ல ஆரம்பிக்கும் போது அவரே ஈகரை வருகை தந்தது நமக்கு பெரிய சந்தோஷத்தை தந்தது
ஷிவா அண்ணா பண்ணிய ஒரு..விடயம் சொல்லியே ஆகணும் இங்கே .. பணத்த ால் செய்த ஓவியங்கள் என்ற படங்களை ஷெரின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.. அதில் ஒரு ஒற்றை கண் பெண் மீனு என்று சொல்லி மீனுவை கவலைப் பட வைத்தார் என்பதை இங்கு மீனு குறிப்பிட்டே ஆகணும் ..ரூபனுக்கும் என்னை போல வருத்தமே..
இன்னும் பல நண்பர்கள் தங்கள் அரிய நல்ல பல ஆக்கங்களை இங்கு தந்து இருந்தார்கள்... ரம்யா என்பவர் மத சம்பந்தமான கட்டுரைகள் பல தந்து இருந்தார்கள்.. மீனுவும் தன்னால் முடிந்த தினசரி செய்திங்களை ஓடி ஓடி பிடித்து தந்து இருந்தார்..ஆனா நண்பர்கள் படித்தார்களோ என்னமோ என்பது இதுவரை நமக்கு தெரியவில்லை என்பதும் குறிப்பிட தக்கது ...
பிரகாஸ் அவர்களும் வந்து நம்முடன் கலந்து கொண்டு நன்றாக பேசினார்...அவர் ரூபன் பற்றி கொஞ்சம் கவலை கொள்வதாக மீனு நினைக்கிறார்..ரூபன் இப்போது தன உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதில் எவளவு உண்மை இருக்குமென்று ஈகரைக்கு தெரியவில்லை..இருந்தாலும் உண்மை என்றே நம்புவோம் ஆகா..
நந்திதா அவர்களும் இடை இடையே நேரமில்லா விட்டாலும் வந்து பேசினாங்க..
இன்று விஜய் அவர்கள் வருகை தரவில்லை ..
தற்போது ஷிவா அண்ணா பல இலக்கணம் ,வள்ளுவர் ,காப்பியம்.இப்படி மீனுவுக்கு தெரியாத செய்திகளை தருவதால் மீனு கொஞ்சம் பயம்மாக உள்ளார். தமிழன் அண்ணா நமி குட்டி பார்த்த சந்தோஷத்தில் தூங்கி விட்டார் என ஈகரை முடிவு செய்துள்ளது.. தற்போது நம் வித்யாசாகர் கவிதைகளுக்காக நாம் காத்து இருக்கின்றோம்..
இவை இப்போதைய நிலவரம் மட்டுமே..இங்கு சில நண்பர்களை மீனு குறிப்பிட தவறி இருந்தால் அவர்கள் மீனுவை மன்னிக்கும் படி ஈகரை கேட்டு கொள்கின்றது ..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு..
இன்று ஈகரை மிகவும் பிரகாசம் ஆக காணப்பட்டது..காலை நேரமே நம் தலைவர்கள் ஷிவா அண்ணா ,தமிழன் அண்ணா அவர்கள் ஈகரையில் பல செய்திகளுடன் அமர்ந்து இருந்தனர்.. பார்க்கும் போதே மிகவும் சந்தோஷமாக இருந்தது..மிகவும் ஆரவாரமாக ஆரம்பித்து வைத்து இருந்தார்கள் இன்றைய நாளை ...மீனு என்பவர் அடுத்து கலந்து கொண்டார்..அடுத்து ரூபன் அவர்களும் ஆடிப் பாடி வந்து சேர்ந்தார்.. அங்கு பல அரிய தகவல்களை படித்தும் ..அதற்கு பின் ஊட்டமும் கொடுத்து கொண்டும் ..ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் நேரம் போனதே தெரியாமல் ஈகரையில் பல நண்பர்கள் உக்காந்து இருப்பதை காணக் கூடியதாக இருந்தது..
இன்று தமிழன் அண்ணா அவர்களின் ர்கஷிய சிநேகிதி நமீதா பற்றி நம்மிடம் பல விடயங்களை தெரிவித்தார் என்பது குறிப்பிட தக்க செய்தி ஆகும்.. தமிழன் அண்ணாவுக்கு நமி குட்டி ரொம்ப பிடிக்கும் என்றும் ..அதற்க்காக அவர் உடலை பிடிக்காதாம்..அவர் நடிப்பு மட்டுமே பிடிக்கும் என்று சொன்னார்.. அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார் மீனு..இங்கே இன்னொரு விஷயமும் நடந்தது.. ஷிவா அண்ணா வேறு நமி குட்டின்னு ஒரே நமியின் படங்களை ரகஷியமாக பார்த்ததை மீனு ,ரூபன்,தமிழன் அண்ணா கண்டு பிடித்ததும்..ஷிவா அண்ணா வெக்கத்தை நீங்க பார்த்து இருக்கனுமே..குட்டி யானை போல தலை கீழாக நின்று பல்டி எல்லாம் அடித்து சின்ன பசங்க போல மிகவும் சந்தோசம் ஆக காணப் பட்டார்...
மிகவும் முக்கியமான இன்னும் ஒரு விடயம்..இன்று கிருபை அவர்கள் முன்னை போல இல்லாம மீனுவுடன் கொஞ்ச நேரம் பேசவும் செய்தார்.. இதனால் மீனு பரவசம் அடைந்தார் என்பது குறிப்பிட தக்கது..ஆனால் மீனுவின் துரதிஸ்டமோ ..கிருபையின் அதிஸ்டமோ ..மீனுவின் சிஸ்டம் சொதப்பி..நெட்வொர்க் பிரச்சனை கொடுத்ததால் அவருடன் தொடர்ந்தும் பேச முடியாம மீனு சிறிது நேரம் வருத்த பட்டதும் யாருக்கும் தெரியாத விடயம்..
ஷெரின் இன்று நிறைய பேசினார்..ஆனா ஷெரின் வரும் போதே மீனு பொய் சொல்வதாய் சொல்லிட்டே வந்து பேசினார் .
இன்று நிறைய பேசினார் ஷெரின்
.
ஈழமகன் வந்த போது மீனு ஈகரையில் இல்லை என்பதும் முக்கிய செய்தி..இன்று நம் கவிஜரை காணவில்லையே என்று வருத்தப் பட்டு இங்கு செய்தி சொல்ல ஆரம்பிக்கும் போது அவரே ஈகரை வருகை தந்தது நமக்கு பெரிய சந்தோஷத்தை தந்தது
ஷிவா அண்ணா பண்ணிய ஒரு..விடயம் சொல்லியே ஆகணும் இங்கே .. பணத்த ால் செய்த ஓவியங்கள் என்ற படங்களை ஷெரின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.. அதில் ஒரு ஒற்றை கண் பெண் மீனு என்று சொல்லி மீனுவை கவலைப் பட வைத்தார் என்பதை இங்கு மீனு குறிப்பிட்டே ஆகணும் ..ரூபனுக்கும் என்னை போல வருத்தமே..
இன்னும் பல நண்பர்கள் தங்கள் அரிய நல்ல பல ஆக்கங்களை இங்கு தந்து இருந்தார்கள்... ரம்யா என்பவர் மத சம்பந்தமான கட்டுரைகள் பல தந்து இருந்தார்கள்.. மீனுவும் தன்னால் முடிந்த தினசரி செய்திங்களை ஓடி ஓடி பிடித்து தந்து இருந்தார்..ஆனா நண்பர்கள் படித்தார்களோ என்னமோ என்பது இதுவரை நமக்கு தெரியவில்லை என்பதும் குறிப்பிட தக்கது ...
பிரகாஸ் அவர்களும் வந்து நம்முடன் கலந்து கொண்டு நன்றாக பேசினார்...அவர் ரூபன் பற்றி கொஞ்சம் கவலை கொள்வதாக மீனு நினைக்கிறார்..ரூபன் இப்போது தன உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதில் எவளவு உண்மை இருக்குமென்று ஈகரைக்கு தெரியவில்லை..இருந்தாலும் உண்மை என்றே நம்புவோம் ஆகா..
நந்திதா அவர்களும் இடை இடையே நேரமில்லா விட்டாலும் வந்து பேசினாங்க..
இன்று விஜய் அவர்கள் வருகை தரவில்லை ..
தற்போது ஷிவா அண்ணா பல இலக்கணம் ,வள்ளுவர் ,காப்பியம்.இப்படி மீனுவுக்கு தெரியாத செய்திகளை தருவதால் மீனு கொஞ்சம் பயம்மாக உள்ளார். தமிழன் அண்ணா நமி குட்டி பார்த்த சந்தோஷத்தில் தூங்கி விட்டார் என ஈகரை முடிவு செய்துள்ளது.. தற்போது நம் வித்யாசாகர் கவிதைகளுக்காக நாம் காத்து இருக்கின்றோம்..
இவை இப்போதைய நிலவரம் மட்டுமே..இங்கு சில நண்பர்களை மீனு குறிப்பிட தவறி இருந்தால் அவர்கள் மீனுவை மன்னிக்கும் படி ஈகரை கேட்டு கொள்கின்றது ..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Ruban1 wrote:அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார்
அதற்கு சாட்சி ரூபனும் ,ஷிவா அண்ணாவும் தானே.. அப்பறம் நாளை தமிழன் அண்ணா.... ஷிவா அண்ணனை போல் பல்டி அடித்தாலும் அடிக்கலாம்.. இப்பவே சொல்லிட்டேன் ஷிவா அண்ணா..ரூபன்..
///ஷிவா அண்ணா பண்ணிய ஒரு..விடயம் சொல்லியே ஆகணும் இங்கே .. பணத்த ால் செய்த ஓவியங்கள் என்ற படங்களை ஷெரின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.. அதில் ஒரு ஒற்றை கண் பெண் மீனு என்று சொல்லி மீனுவை கவலைப் பட வைத்தார் என்பதை இங்கு மீனு குறிப்பிட்டே ஆகணும் ///
இது தமிழனின் பதிவு! சிவாவிற்கும் இந்தப் பதிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்!
தினமும் மீனுவின் ஈகரை பற்றிய விமர்சனம் தொடர வேண்டுமென விரும்புகிறேன். படிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!
என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், ஈகரையின் இளவரசி மீனுவிற்கு!
இது தமிழனின் பதிவு! சிவாவிற்கும் இந்தப் பதிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்!
தினமும் மீனுவின் ஈகரை பற்றிய விமர்சனம் தொடர வேண்டுமென விரும்புகிறேன். படிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!
என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், ஈகரையின் இளவரசி மீனுவிற்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
meenuga wrote:Ruban1 wrote:அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார்
அதற்கு சாட்சி ரூபனும் ,ஷிவா அண்ணாவும் தானே.. அப்பறம் நாளை தமிழன் அண்ணா.... ஷிவா அண்ணனை போல் பல்டி அடித்தாலும் அடிக்கலாம்.. இப்பவே சொல்லிட்டேன் ஷிவா அண்ணா..ரூபன்..
நமீதா படமா, ஈகரையிலயா? நான் பார்க்கவே இல்லையே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஹையா..ஷிவா அண்ணாவின் பாராட்டு மீனுவுக்கு மெய் சிலிர்க்க வைக்கும் சந்தோஷத்தை தருகின்றது அண்ணா..நீங்க சொல்லிட்டீங்கல்ல.. பாருங்க டெய்லி மீனுவின் கண்ணோட்டத்தை ..என்ன ஒன்று மீனு ஈகரை வர முடியாத நாள்களில் மீனுவின் ஈகரை பற்றிய கணோட்டம் ..ரூபனின் ஈகரை பற்றிய கண்ணோட்டமாக ரூபன் தொகுத்து வழங்குவார் ...
ஓஓஓஓஒ அது தமிழன் அண்ணா விளையாட்டா.. இருக்காட்டும் ..நாளை அவரிடம் கேக்கின்றேன்..இது பற்றி..
ஓஓஓஓஒ அது தமிழன் அண்ணா விளையாட்டா.. இருக்காட்டும் ..நாளை அவரிடம் கேக்கின்றேன்..இது பற்றி..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பார்த்தீங்களா இப்பவே பல்டி அடிக்கிறீங்க அண்ணா..ஷிவா அண்ணா நீங்களும் தமிழன் அண்ணாவும் மாறி மாறி நமி குட்டி எனக்குதான் என்று அடிச்சுகிட்டே பார்த்து ரசித்து பார்த்தீங்களே ..அந்த படங்கள் அண்ணா ..
சிவா wrote:meenuga wrote:Ruban1 wrote:அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார்
அதற்கு சாட்சி ரூபனும் ,ஷிவா அண்ணாவும் தானே.. அப்பறம் நாளை தமிழன் அண்ணா.... ஷிவா அண்ணனை போல் பல்டி அடித்தாலும் அடிக்கலாம்.. இப்பவே சொல்லிட்டேன் ஷிவா அண்ணா..ரூபன்..
நமீதா படமா, ஈகரையிலயா? நான் பார்க்கவே இல்லையே!
நாங்க நம்ப முட்டாபசங்களா என்ன
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|