புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று அழுவது அழகிரி...! நாளை...?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
மற்ற கட்சி தலைவர்களுக்கு அந்த திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் திமுக தலைவர்களுக்கு அந்த திறமை எப்போதுமே அலாதியாக உண்டு
அதாவது கட்சி தொண்டர்களை எப்பாடு பட்டாவது சிந்திக்க முடியாமல் செய்வது ஆகும்
திண்ணையில் படுத்தேனும் திராவிட நாடு வாங்கித் தீருவேன் என்றும் அடைந்தால்
திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றும் மேடை தோறும் வாய்கிழிய
பேசினார்கள்
மத்திய அரசு பிரிவினை வாத தடுப்பு சட்டம் கொண்டு வந்ததோ இல்லையோ தங்களது திராவிட நாட்டுக் கொள்கையைதூக்கி உடப்பில் போட்டுவிட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று
முழங்கினார்கள்
தனிநாடு கோரிக்கை கைவிட பட்டது பற்றி தொண்டர்கள் யாரும் சிந்தித்து விட
கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தங்களது நாத்திக சிந்தனையை பற்றி கூட கவலை
படாமல் திருமூலரை துணைக்கு அழைத்து கொண்டனர்
அவசர நிலை காலத்தில் இந்திரா காந்தி அம்மையாரை வாய்க்கு வந்தப்படி
பேசிவிட்டு எம்ஜியாரை தொற்கடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக நேருவின்
மகளே வருக நிலையான ஆட்சியை தருக என பட்டு கம்பளம் விரித்து வாய்பந்தல்
போட்டார்கள் அப்போதும் தொண்டர்கள் சிந்தித்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மிக ஜாக்கிரதையாக எம்ஜியாரும் மொரார்ஜி தேசாயும் நாட்டை காட்டிக் கொடுக்க போகிறார்கள்
தேசத்தையே காப்பாற்ற திமுக வால் தான் முடியும் என திருமதி காந்தி கெஞ்சி
கூத்தாடி கேட்டதாகவும் அதற்காகவே காங்கிரசோடு தோழமை கொண்டதாகவும் கதை
அளந்தார்கள்
இப்படி எத்தனையோ மாயஜாலங்களை காட்டி தொண்டர்களை மதி மயக்குவதில் திமுக தலைவர்கள் பலே கில்லாடிகள்
ஆனால் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல எவ்வளவு தான் ஜிகுணா வேலைகளை
நடந்து முடிந்த தேர்தலில் செய்தாலும் குடும்ப அதிகார போதையில் அடிமட்ட
தொண்டன் வரைக்கும் கூட மறைக்க முடியாமல் போய்விட்டது
குழந்தையின் வெள்ளி கொடியை அடகுவைத்து மனையின் தாலியை விற்று திமுக கொடி ஏற்றி ஊர்வலம் போன தொண்டன் தன்னை மிதித்து தனது ரத்தத்தை குடித்து வாழ்வது தான் கோபாலபுரத்து
கோமகனின் வாடிக்கை என்பதை அழகிரி தயாநிதி கனிமொழி போன்றோரின் கழக
பிரவேசத்தை வைத்து நன்றாக அறிந்து கொண்டான்
அதனால் தான் முடிந்த தேர்தலில் தனது முடிவை மாற்றி பதிவு செய்தான்
இது பொறுக்குமா தாங்க முடியுமா திருகுவளையின் வாரிசுகளுக்கு
நேற்றுவரை கைகெட்டி வாய்பொத்தி வளைந்து நின்ற தொண்டன் இன்று சிந்திக்க ஆரம்பித்து மார்பை நிமிர்த்தினால் எப்படி தாங்க இயலும்
அதனால் தான் அஞ்சாநெஞ்சன் அழகரி குடும்ப அரசியல் தான் திமுக தோல்விக்கு காரணம் என திமுகவினரே கூறி வருவது வருத்தம் தருவதாக உள்ளது என ஒரு திருமண விழாவில் அழாத குறையாக
சொல்லியிருக்கிறார்அவரது ஆற்றாமையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது
மனோன்மணியம் என்ற தமிழ் நாடக காப்பியத்தில் குடிலன் என்ற அமைச்சன் பொது
ஜனங்களை பற்றி பிடித்தால் கற்றை விட்டால் கூளம் என்று சொல்வதாக ஒரு வசனம்
வரும் திராவிட பரிவார கட்சிகள் அனைத்துமே மக்களை பற்றி இத்தகைய கணிப்புகள் தான் வைத்து இருக்கிறது
தான் என்ன கூத்து அடித்தாலும் எத்தனை குட்டி கரணம் போட்டாலும் மக்கள் அதை கண்டுகொள்ள மாட்டார்கள் மறந்துவிடுவார்கள் பாவம் அவர்களுக்கு சிந்திக்க தெரியாது என்று தான் நினைத்து
கொண்டு இருக்கின்றனஅந்த நினைப்பிற்கு நெத்தி அடி கிடைத்ததும் புலம்பி திரிகிறார்கள்
இந்த இடத்தில் திமுக காரர்களும் மற்றய கட்சி காரர்களும் ஒரு உண்மையை உணரத் தலைப்பட வேண்டும்
மக்கள் என்பவர்கள் ஆட்டு மந்தைகள் அல்ல நீங்கள் நினைத்தப்படி ஓட்டி சென்று விடலாம் என கனவு காண்பதற்கு
இனி எங்களை யாராலும் விழ்த்த முடியாது நாங்கள் ஆலமரம் போல் விழுதுகள்
விட்டு தளைத்து விட்டோம் ஆயிரம் அராஜகம் செய்தலும் தட்டி கேட்க ஆள்
கிடையாது என வீராப்பு பேசிய ஒரு குடும்பமே இருந்த இடம் தெரியாமல் மக்கள்
சக்தி முன்னால் போய் விட்டது
இதே நிலைமை நாளை யாருக்கும் வராது என்று சொல்ல இயலாது
தனிப்பெரும் வலிமை தனக்கு இருக்கிறதே என்ற தலைக்கனத்தில் வரம்பு மீர
நிலைப்பவர்கள் இன்று அழகிரி வருத்தப்படுவது போல் வருந்த வேண்டிய நிலை
உருவாகி விடும்
இதை மனதில் வைத்து செயல் பட்டால் தான் நிம்மதியாக காலம் தள்ள இயலும்
செருப்பு போட மாட்டேன் காலால் நடக்க மாட்டேன் கோவிலுக்கு போகாமல்
கோட்டையில் தான் பூஜை செய்வேன் என்று துதிபாடும் கூட்டத்தாரின் புகழ்
மாலைக்கு மயங்கினால்....
நாம் எதுவும் சொல்ல தேவை இல்லை அவர்களுக்கே இது புரியும்!
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_05.html
- unmaitamilanபண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010
நன்றி
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திமுகவினரை சிந்திக்க வைக்காமல் இருக்க கருணாநிதி செயல் பாடுவார் என்பது உண்மையே !!
ஆனால் அதிமுகவினர் சிந்திக்கவே மாட்டார்கள் என்பது அதைவிட பெரிய உண்மை !!
ஆனால் அதிமுகவினர் சிந்திக்கவே மாட்டார்கள் என்பது அதைவிட பெரிய உண்மை !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
ரபீக் wrote:திமுகவினரை சிந்திக்க வைக்காமல் இருக்க கருணாநிதி செயல் பாடுவார் என்பது உண்மையே !!
ஆனால் அதிமுகவினர் சிந்திக்கவே மாட்டார்கள் என்பது அதைவிட பெரிய உண்மை !!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரபீக் wrote:திமுகவினரை சிந்திக்க வைக்காமல் இருக்க கருணாநிதி செயல் பாடுவார் என்பது உண்மையே !!
ஆனால் அதிமுகவினர் சிந்திக்கவே மாட்டார்கள் என்பது அதைவிட பெரிய உண்மை !!
:farao:
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வாய்மையே வெல்லும்! பகிர்விற்கு நன்றி!
- ராமகிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
அரசியல்லா இதெல்லாம் சாதரணமப்பா...
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|