புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
Page 10 of 11 •
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
First topic message reminder :
எங்கையோ இருந்த நம் அனைவரையும் ஒரு குடும்பமாக ஒன்று இணைத்த பெருமை ஈகரையையே சாரும். அதற்கு சிவா அண்ணாக்கு என் அன்பு கலந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. [You must be registered and logged in to see this image.]
எங்கையோ இருந்த நம் அனைவரையும் ஒரு குடும்பமாக ஒன்று இணைத்த பெருமை ஈகரையையே சாரும். அதற்கு சிவா அண்ணாக்கு என் அன்பு கலந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. [You must be registered and logged in to see this image.]
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மலரும் நினைவுகளாக இந்த பதிவை புதுப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
- Mr.theniபண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
கணினி பற்றி தெரிந்து கொள்ள ஆங்கில தளங்களை அறிமுகப்படுத்திய ஆசிரியர் ,ஈகரை மூலம் தமிழ் தளங்களுக்கு செல்லவும் வழிகாட்டினார். அத்துடன் சில அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தார். ஈகரையில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை,புதியவர்கள் குறிப்பிட்ட அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம் என்பதை நினைவு படுத்தினார்.எத்தனை பதிவு/கமெண்ட்ஸ் தெரியவில்லை. எனது கடைசி இரண்டு பதிவுகள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. அதனால் சிறிது ஒய்வு.
ஏன் மாற்றுக் கருத்துக்கள்/சிந்தனைகளுக்கு இடமில்லை என்பது தெரியவில்லை.
ஏன் மாற்றுக் கருத்துக்கள்/சிந்தனைகளுக்கு இடமில்லை என்பது தெரியவில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Mr.theni wrote:கணினி பற்றி தெரிந்து கொள்ள ஆங்கில தளங்களை அறிமுகப்படுத்திய ஆசிரியர் ,ஈகரை மூலம் தமிழ் தளங்களுக்கு செல்லவும் வழிகாட்டினார். அத்துடன் சில அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தார். ஈகரையில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை,புதியவர்கள் குறிப்பிட்ட அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம் என்பதை நினைவு படுத்தினார்.எத்தனை பதிவு/கமெண்ட்ஸ் தெரியவில்லை. எனது கடைசி இரண்டு பதிவுகள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. அதனால் சிறிது ஒய்வு.
ஏன் மாற்றுக் கருத்துக்கள்/சிந்தனைகளுக்கு இடமில்லை என்பது தெரியவில்லை.
தவறான வழிகாட்டல்.
உங்களுடைய பதிவு (https://eegarai.darkbb.com/t147107-topic#1274501 dtd 17 /8 /2018 ) பார்க்கவும் .
என்ன கூறி இருந்தீர்கள்
விளக்கமான பதிலைக் கொடுத்து மனதுக்கு இதம் தந்தமைக்கு நன்றி மீண்டும்.
(அந்தப் பதிவால் எனது உறுப்பினர் பெயர்/பதிவு நீக்கப்படக் கூடும் என எண்ணி இருந்தேன்.)
அந்த பதிவால் உறுப்பினர் பெயர் நீக்கப்படும் /பதிவு நீக்கப்படும் என்று பயந்து இருந்தீர் என்றால்,
ஏதோ ஏடாகூடமாக எழுத கூடாததை எழுதியதாக உங்கள் உள்மனம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது
என்பதை அறியலாம்.
நீங்கள் பயந்தது ஏன் நடைபெறவில்லை.? மாற்று கருத்துக்கள் /சிந்தனைகளுக்கும் ஈகரையில் இடம் உண்டு
என்பது இதில் இருந்து தெரியவில்லையா?
உங்கள் ஆசிரிய பெருமகனாருக்கு இதை தெளிவு படுத்தினால், ஈகரை உங்களுக்கு நன்றி கூறும்.
,புதியவர்கள் குறிப்பிட்ட அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம்
இதுவும் தவறான செய்தி . உங்கள் பதிவுகளை கட்டுப்படுத்த சொல்லவில்லையே.
உங்கள் இரு பதிவுகள் நீக்கப்பட்டு இருந்தால்,அதற்கு தக்க காரணம் இருக்கும்.
காரணம் தெரியவேண்டுமெனில் ,எனக்கு தனி மடலில் தெரியப்படுத்தவும்
அதற்கான காரணம் உங்களுக்கு விளக்கப்படும்.
மேலும் உங்கள் கவனத்திற்கு,ஈகரை விதிகளில் சில .
உறுப்பினரின் பதிவை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்தினருக்கு முழு உரிமை உண்டு!
* தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்!
* இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!
ஈகரையில் இணைந்து 45 நாட்களுக்கு முடிவதற்கு முன்பாக அவதூறுகளை அள்ளி அள்ளி வீசுவதை கண்டால்,
அறியாமை என்பதா /புரியாமை என்பதா/அல்லது உங்கள் பதிவுகளை பற்றிய மிக உயர்ந்த அபிப்ராயமா?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
T.N.Balasubramanian wrote:Mr.theni wrote:கணினி பற்றி தெரிந்து கொள்ள ஆங்கில தளங்களை அறிமுகப்படுத்திய ஆசிரியர் ,ஈகரை மூலம் தமிழ் தளங்களுக்கு செல்லவும் வழிகாட்டினார். அத்துடன் சில அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தார். ஈகரையில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை,புதியவர்கள் குறிப்பிட்ட அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம் என்பதை நினைவு படுத்தினார்.எத்தனை பதிவு/கமெண்ட்ஸ் தெரியவில்லை. எனது கடைசி இரண்டு பதிவுகள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. அதனால் சிறிது ஒய்வு.
ஏன் மாற்றுக் கருத்துக்கள்/சிந்தனைகளுக்கு இடமில்லை என்பது தெரியவில்லை.
தவறான வழிகாட்டல்.
உங்களுடைய பதிவு (https://eegarai.darkbb.com/t147107-topic#1274501 dtd 17 /8 /2018 ) பார்க்கவும் .
என்ன கூறி இருந்தீர்கள்விளக்கமான பதிலைக் கொடுத்து மனதுக்கு இதம் தந்தமைக்கு நன்றி மீண்டும்.
(அந்தப் பதிவால் எனது உறுப்பினர் பெயர்/பதிவு நீக்கப்படக் கூடும் என எண்ணி இருந்தேன்.)
அந்த பதிவால் உறுப்பினர் பெயர் நீக்கப்படும் /பதிவு நீக்கப்படும் என்று பயந்து இருந்தீர் என்றால்,
ஏதோ ஏடாகூடமாக எழுத கூடாததை எழுதியதாக உங்கள் உள்மனம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது
என்பதை அறியலாம்.
நீங்கள் பயந்தது ஏன் நடைபெறவில்லை.? மாற்று கருத்துக்கள் /சிந்தனைகளுக்கும் ஈகரையில் இடம் உண்டு
என்பது இதில் இருந்து தெரியவில்லையா?
உங்கள் ஆசிரிய பெருமகனாருக்கு இதை தெளிவு படுத்தினால், ஈகரை உங்களுக்கு நன்றி கூறும்.,புதியவர்கள் குறிப்பிட்ட அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம்
இதுவும் தவறான செய்தி . உங்கள் பதிவுகளை கட்டுப்படுத்த சொல்லவில்லையே.
உங்கள் இரு பதிவுகள் நீக்கப்பட்டு இருந்தால்,அதற்கு தக்க காரணம் இருக்கும்.
காரணம் தெரியவேண்டுமெனில் ,எனக்கு தனி மடலில் தெரியப்படுத்தவும்
அதற்கான காரணம் உங்களுக்கு விளக்கப்படும்.
மேலும் உங்கள் கவனத்திற்கு,ஈகரை விதிகளில் சில .உறுப்பினரின் பதிவை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்தினருக்கு முழு உரிமை உண்டு!
* தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்!
* இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!
ஈகரையில் இணைந்து 45 நாட்களுக்கு முடிவதற்கு முன்பாக அவதூறுகளை அள்ளி அள்ளி வீசுவதை கண்டால்,
அறியாமை என்பதா /புரியாமை என்பதா/அல்லது உங்கள் பதிவுகளை பற்றிய மிக உயர்ந்த அபிப்ராயமா?
ரமணியன்
மிகச் சரியான விளக்கம் ஐயா ...
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
T.N.Balasubramanian wrote:Mr.theni wrote:கணினி பற்றி தெரிந்து கொள்ள ஆங்கில தளங்களை அறிமுகப்படுத்திய ஆசிரியர் ,ஈகரை மூலம் தமிழ் தளங்களுக்கு செல்லவும் வழிகாட்டினார். அத்துடன் சில அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தார். ஈகரையில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை,புதியவர்கள் குறிப்பிட்ட அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம் என்பதை நினைவு படுத்தினார்.எத்தனை பதிவு/கமெண்ட்ஸ் தெரியவில்லை. எனது கடைசி இரண்டு பதிவுகள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. அதனால் சிறிது ஒய்வு.
ஏன் மாற்றுக் கருத்துக்கள்/சிந்தனைகளுக்கு இடமில்லை என்பது தெரியவில்லை.
தவறான வழிகாட்டல்.
உங்களுடைய பதிவு (https://eegarai.darkbb.com/t147107-topic#1274501 dtd 17 /8 /2018 ) பார்க்கவும் .
என்ன கூறி இருந்தீர்கள்விளக்கமான பதிலைக் கொடுத்து மனதுக்கு இதம் தந்தமைக்கு நன்றி மீண்டும்.
(அந்தப் பதிவால் எனது உறுப்பினர் பெயர்/பதிவு நீக்கப்படக் கூடும் என எண்ணி இருந்தேன்.)
அந்த பதிவால் உறுப்பினர் பெயர் நீக்கப்படும் /பதிவு நீக்கப்படும் என்று பயந்து இருந்தீர் என்றால்,
ஏதோ ஏடாகூடமாக எழுத கூடாததை எழுதியதாக உங்கள் உள்மனம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது
என்பதை அறியலாம்.
நீங்கள் பயந்தது ஏன் நடைபெறவில்லை.? மாற்று கருத்துக்கள் /சிந்தனைகளுக்கும் ஈகரையில் இடம் உண்டு
என்பது இதில் இருந்து தெரியவில்லையா?
உங்கள் ஆசிரிய பெருமகனாருக்கு இதை தெளிவு படுத்தினால், ஈகரை உங்களுக்கு நன்றி கூறும்.,புதியவர்கள் குறிப்பிட்ட அளவு பதிவுகளை/ காமெண்ட்ஸ் மட்டும் பதிவிடலாம்
இதுவும் தவறான செய்தி . உங்கள் பதிவுகளை கட்டுப்படுத்த சொல்லவில்லையே.
உங்கள் இரு பதிவுகள் நீக்கப்பட்டு இருந்தால்,அதற்கு தக்க காரணம் இருக்கும்.
காரணம் தெரியவேண்டுமெனில் ,எனக்கு தனி மடலில் தெரியப்படுத்தவும்
அதற்கான காரணம் உங்களுக்கு விளக்கப்படும்.
மேலும் உங்கள் கவனத்திற்கு,ஈகரை விதிகளில் சில .உறுப்பினரின் பதிவை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்தினருக்கு முழு உரிமை உண்டு!
* தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்!
* இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!
ஈகரையில் இணைந்து 45 நாட்களுக்கு முடிவதற்கு முன்பாக அவதூறுகளை அள்ளி அள்ளி வீசுவதை கண்டால்,
அறியாமை என்பதா /புரியாமை என்பதா/அல்லது உங்கள் பதிவுகளை பற்றிய மிக உயர்ந்த அபிப்ராயமா?
ரமணியன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பலகலைகள் எண்ணற்றசிந்தனை சிறப்புக்கள் சிவாவால்
சிவா என்றால் ஈசனை குறிப்பது போல் ஈகரை என்றால்
சிவாவை குறிக்கிறது. ஈசன் திருநாமத்தை ஒலிக்கிறதே
பெறுமைதானே அவரின் ஊருக்கும் சேர்த்து.வளர்க கலை>
சிவா என்றால் ஈசனை குறிப்பது போல் ஈகரை என்றால்
சிவாவை குறிக்கிறது. ஈசன் திருநாமத்தை ஒலிக்கிறதே
பெறுமைதானே அவரின் ஊருக்கும் சேர்த்து.வளர்க கலை>
- Mr.theniபண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
அதிமேதாவித் தனமாக பதில் எழுதியதாக எண்ணும் ரமணியன் அண்ணாவிற்கும் ,ஆமாம் சாமி போட்டவர்களுக்கும் நன்றி.
45 வருடங்கள்,45 நாட்கள்,45 நிமிடங்கள் என்பது அல்ல கேள்வி.அந்தக் கருத்து சந்தேகத்துடன் கேட்கப்பட்டதாகும்..ஈகரை விதிமுறைகளை படித்து விட்டே வந்தேன் என முன்னரே அறிவித்து விட்டேன்.
தனிப்பட்ட தாக்குதலோ ஏடாகூடமாகவோ எதுவும் எழுதப்படவில்லை என்பதால் தான் அதிக கருத்துக் பதிவினால் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதி இருந்தேன்.
//அந்த பதிவால் உறுப்பினர் பெயர் நீக்கப்படும் /பதிவு நீக்கப்படும் என்று பயந்து இருந்தீர் என்றால்,
ஏதோ ஏடாகூடமாக எழுத கூடாததை எழுதியதாக உங்கள் உள்மனம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது
என்பதை அறியலாம்.//
தவறு அண்ணா.மாற்றுக் கருத்து வைக்கப்பட்டதால் , பெயர்/பதிவு நீக்கப்படலாம் என எண்ணினேன் தவிர, ஏடாகூடமாக எழுதியதாக எண்ணவில்லை.அவ்வளவுதான்.இவ்வளவிற்கு அதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்படும் என எண்ணவில்லை.
படித்த பதிவுகளில் எவற்றிலும் மாற்றுக் கருத்துக்களை யாரும் பதிவிடாததும்,ஆமாம் ஐயா
என வழி மொழிந்தவர்களையும் சிலரின் முன்னைய கருத்துக்களுக்கு பலமான எதிர் கருத்துக்கள் கொடுக்கப்பட்டத்தையும் சுட்டிக் காட்டி இருந்தார்கள்.
ஈகரையில் இணைந்து 45 நாட்களுக்கு முடிவதற்கு முன்பாக அவதூறுகளை அள்ளி அள்ளி வீசுவதை கண்டால்,
அறியாமை என்பதா /புரியாமை என்பதா/அல்லது உங்கள் பதிவுகளை பற்றிய மிக உயர்ந்த அபிப்ராயமா?
சந்தேகத்துடன் இடப்பட்ட அந்தக் கருத்துக் பதிவிற்கு அவதூறு என, உள்நோக்கம் கற்பித்ததில் இருந்தே மனத்தில் மாசு இருக்கிறது எந்த தெரிகிறதே! எனது இந்த சிறிய கருத்தையே தாங்கி கொள்ள முடியவில்லையே. அதை வைத்தே மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை என்பது புரிகிறது.வயது முக்கியம் கிடையாது. மனத்தில் இருக்கும் எண்ணங்கள்/சிந்தனைகளே முக்கியமாகும்.இதிலிருந்தே அறியாமை/புரியாமை யாரிடம் இருக்கிறது என்பது புரியும்.
வாதிட விரும்பவில்லை. அதற்குரிய வயதும் அனுபவமும் எனக்கு கிடையாது.அரசியல்வாதிகளை போல் பதில் கொடுக்காது அறிவார்ந்த சமுதாயத்தை பிரதிபலிக்கும் கருத்துக் பதிவாளராக பதில் இடலாமே!அதனால் என்னைப் போன்ற அறிவிலிகள் பயனடைவர்.
நன்றி. தனிப்பட்ட மடல் எழுதுவதற்கு அனுமதி இல்லை.
45 வருடங்கள்,45 நாட்கள்,45 நிமிடங்கள் என்பது அல்ல கேள்வி.அந்தக் கருத்து சந்தேகத்துடன் கேட்கப்பட்டதாகும்..ஈகரை விதிமுறைகளை படித்து விட்டே வந்தேன் என முன்னரே அறிவித்து விட்டேன்.
தனிப்பட்ட தாக்குதலோ ஏடாகூடமாகவோ எதுவும் எழுதப்படவில்லை என்பதால் தான் அதிக கருத்துக் பதிவினால் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதி இருந்தேன்.
//அந்த பதிவால் உறுப்பினர் பெயர் நீக்கப்படும் /பதிவு நீக்கப்படும் என்று பயந்து இருந்தீர் என்றால்,
ஏதோ ஏடாகூடமாக எழுத கூடாததை எழுதியதாக உங்கள் உள்மனம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது
என்பதை அறியலாம்.//
தவறு அண்ணா.மாற்றுக் கருத்து வைக்கப்பட்டதால் , பெயர்/பதிவு நீக்கப்படலாம் என எண்ணினேன் தவிர, ஏடாகூடமாக எழுதியதாக எண்ணவில்லை.அவ்வளவுதான்.இவ்வளவிற்கு அதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்படும் என எண்ணவில்லை.
படித்த பதிவுகளில் எவற்றிலும் மாற்றுக் கருத்துக்களை யாரும் பதிவிடாததும்,ஆமாம் ஐயா
என வழி மொழிந்தவர்களையும் சிலரின் முன்னைய கருத்துக்களுக்கு பலமான எதிர் கருத்துக்கள் கொடுக்கப்பட்டத்தையும் சுட்டிக் காட்டி இருந்தார்கள்.
ஈகரையில் இணைந்து 45 நாட்களுக்கு முடிவதற்கு முன்பாக அவதூறுகளை அள்ளி அள்ளி வீசுவதை கண்டால்,
அறியாமை என்பதா /புரியாமை என்பதா/அல்லது உங்கள் பதிவுகளை பற்றிய மிக உயர்ந்த அபிப்ராயமா?
சந்தேகத்துடன் இடப்பட்ட அந்தக் கருத்துக் பதிவிற்கு அவதூறு என, உள்நோக்கம் கற்பித்ததில் இருந்தே மனத்தில் மாசு இருக்கிறது எந்த தெரிகிறதே! எனது இந்த சிறிய கருத்தையே தாங்கி கொள்ள முடியவில்லையே. அதை வைத்தே மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை என்பது புரிகிறது.வயது முக்கியம் கிடையாது. மனத்தில் இருக்கும் எண்ணங்கள்/சிந்தனைகளே முக்கியமாகும்.இதிலிருந்தே அறியாமை/புரியாமை யாரிடம் இருக்கிறது என்பது புரியும்.
வாதிட விரும்பவில்லை. அதற்குரிய வயதும் அனுபவமும் எனக்கு கிடையாது.அரசியல்வாதிகளை போல் பதில் கொடுக்காது அறிவார்ந்த சமுதாயத்தை பிரதிபலிக்கும் கருத்துக் பதிவாளராக பதில் இடலாமே!அதனால் என்னைப் போன்ற அறிவிலிகள் பயனடைவர்.
நன்றி. தனிப்பட்ட மடல் எழுதுவதற்கு அனுமதி இல்லை.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
திரு.theni அவர்களுக்கு
ஈகரையை பொறுத்தவரை கருத்துக்கள் தரமானதாக யார் மனதையும் புண் படுத்ததாக இருக்க வேண்டும் சில பதிவுகளில் ஐயா அவர்கள் உங்களை பாராட்டி இருக்கிறார் அப்போது மகிழ்ச்சி அடைந்த நீங்கள் ஈகரை விதிகளுக்கு உட்பட்டு நீக்கப்பட்ட பதிவுகளுக்கு கோபப்படுகிறீர்கள்
[You must be registered and logged in to see this link.]
இந்த பதிவை பார்க்கவும் அவருக்கு என்னை 7 ஆண்டுகளாக தெரியும் என் நகைச்சுவை பதிவுகளுக்கு அவரும் ஒரு ரசிகன் அனால் தவறு என்றால் சுட்டி காட்டினார் இதற்க்கு தான் அவர்களை நிர்வாக குழுவினராக ஈகரை நியமித்திருக்கிறது உங்கள் 2 பதிவுகளை நீக்கியதாக கூறுகிறீர்கள் மேல இருக்கும் உங்கள் பதிவை நீக்கவும் 1 வினாடி போதும் அனால் அவர் அப்படி செய்யவில்லை உங்கள் கருத்தில் உள்ள குறைகளை எடுத்து கூறினார்
ஈகரையை பொறுத்தவரை கருத்துக்கள் தரமானதாக யார் மனதையும் புண் படுத்ததாக இருக்க வேண்டும் சில பதிவுகளில் ஐயா அவர்கள் உங்களை பாராட்டி இருக்கிறார் அப்போது மகிழ்ச்சி அடைந்த நீங்கள் ஈகரை விதிகளுக்கு உட்பட்டு நீக்கப்பட்ட பதிவுகளுக்கு கோபப்படுகிறீர்கள்
[You must be registered and logged in to see this link.]
இந்த பதிவை பார்க்கவும் அவருக்கு என்னை 7 ஆண்டுகளாக தெரியும் என் நகைச்சுவை பதிவுகளுக்கு அவரும் ஒரு ரசிகன் அனால் தவறு என்றால் சுட்டி காட்டினார் இதற்க்கு தான் அவர்களை நிர்வாக குழுவினராக ஈகரை நியமித்திருக்கிறது உங்கள் 2 பதிவுகளை நீக்கியதாக கூறுகிறீர்கள் மேல இருக்கும் உங்கள் பதிவை நீக்கவும் 1 வினாடி போதும் அனால் அவர் அப்படி செய்யவில்லை உங்கள் கருத்தில் உள்ள குறைகளை எடுத்து கூறினார்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Mr.theni wrote:அதிமேதாவித் தனமாக பதில் எழுதியதாக எண்ணும் ரமணியன் அண்ணாவிற்கும் ,ஆமாம் சாமி போட்டவர்களுக்கும் நன்றி.
45 வருடங்கள்,45 நாட்கள்,45 நிமிடங்கள் என்பது அல்ல கேள்வி.அந்தக் கருத்து சந்தேகத்துடன் கேட்கப்பட்டதாகும்..ஈகரை விதிமுறைகளை படித்து விட்டே வந்தேன் என முன்னரே அறிவித்து விட்டேன்.
தனிப்பட்ட தாக்குதலோ ஏடாகூடமாகவோ எதுவும் எழுதப்படவில்லை என்பதால் தான் அதிக கருத்துக் பதிவினால் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதி இருந்தேன்.
//அந்த பதிவால் உறுப்பினர் பெயர் நீக்கப்படும் /பதிவு நீக்கப்படும் என்று பயந்து இருந்தீர் என்றால்,
ஏதோ ஏடாகூடமாக எழுத கூடாததை எழுதியதாக உங்கள் உள்மனம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது
என்பதை அறியலாம்.//
தவறு அண்ணா.மாற்றுக் கருத்து வைக்கப்பட்டதால் , பெயர்/பதிவு நீக்கப்படலாம் என எண்ணினேன் தவிர, ஏடாகூடமாக எழுதியதாக எண்ணவில்லை.அவ்வளவுதான்.இவ்வளவிற்கு அதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்படும் என எண்ணவில்லை.
படித்த பதிவுகளில் எவற்றிலும் மாற்றுக் கருத்துக்களை யாரும் பதிவிடாததும்,ஆமாம் ஐயா
என வழி மொழிந்தவர்களையும் சிலரின் முன்னைய கருத்துக்களுக்கு பலமான எதிர் கருத்துக்கள் கொடுக்கப்பட்டத்தையும் சுட்டிக் காட்டி இருந்தார்கள்.
ஈகரையில் இணைந்து 45 நாட்களுக்கு முடிவதற்கு முன்பாக அவதூறுகளை அள்ளி அள்ளி வீசுவதை கண்டால்,
அறியாமை என்பதா /புரியாமை என்பதா/அல்லது உங்கள் பதிவுகளை பற்றிய மிக உயர்ந்த அபிப்ராயமா?
சந்தேகத்துடன் இடப்பட்ட அந்தக் கருத்துக் பதிவிற்கு அவதூறு என, உள்நோக்கம் கற்பித்ததில் இருந்தே மனத்தில் மாசு இருக்கிறது எந்த தெரிகிறதே! எனது இந்த சிறிய கருத்தையே தாங்கி கொள்ள முடியவில்லையே. அதை வைத்தே மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை என்பது புரிகிறது.வயது முக்கியம் கிடையாது. மனத்தில் இருக்கும் எண்ணங்கள்/சிந்தனைகளே முக்கியமாகும்.இதிலிருந்தே அறியாமை/புரியாமை யாரிடம் இருக்கிறது என்பது புரியும்.
வாதிட விரும்பவில்லை. அதற்குரிய வயதும் அனுபவமும் எனக்கு கிடையாது.அரசியல்வாதிகளை போல் பதில் கொடுக்காது அறிவார்ந்த சமுதாயத்தை பிரதிபலிக்கும் கருத்துக் பதிவாளராக பதில் இடலாமே!அதனால் என்னைப் போன்ற அறிவிலிகள் பயனடைவர்.
நன்றி. தனிப்பட்ட மடல் எழுதுவதற்கு அனுமதி இல்லை.
இந்த ஒரு பதிவே போதும் உங்களின் குணம் பற்றி அறிய??????ஈகரையில் என்ன தவறு கண்டீர்கள். முதலில் மரியாதையாக பேசுவது எப்படி என தெரிந்து கொண்டு பேசுங்கள் . நீங்கள் தப்பு/தவறு செய்தால் அதை திருத்த சொல்லி சொன்னால் அதற்கு பெயர் அதிமேதாவித்தனமா . அவரின் வயதுக்கு என மரியாதை இல்லையா .மரியாதை தராமல் முதலில் பேசிவிட்டு பின் எதற்கு அண்ணா என மரியாதைச்சொல் . நீங்கள் சந்தேகத்தோடு கேள்வி கேட்கவில்லை சண்டை போடும் எண்ணத்தில் கேட்கப்பட்ட கேள்வி.
உங்க பதிவு நீக்கப்பட்டால் அதில் எதோ தவறு இருந்தால் தான் நீக்குவார்கள் . மாற்று கருத்து கூறிய பதிவுகள் இங்கே ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கிறது. நீங்கள் ஈகரையில் விதிமுறைகளை சரியாக படித்து விட்டு வாங்க.
உங்களின் இந்தப்பதிவை நிர்வாகத்தினரால் உடனே நீக்க முடியும் ஏன் நீக்கவில்லை என்பது உங்களின் முதல் சந்தேகக் கேள்விக்கான பதில். எதையும் ஆராயாமல் பதிவை நீக்க மாட்டார்கள்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தேனி (ஆணா பெண்ணா) அவர்களின் பதிவுகளில் அவரது ஆணவமமும் அநாகரீகமும் தெரிகிறது. மற்றவர்களை அவமதிக்கும் வகையில் பதிவுகள் இடுவதை தவிர்க்கஃப்படவேண்டும். அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலும் ஈகரையின் விதிகளுக்கு கட்டுப்பட்டும் பதிவுக்ள இருப்பது அவசியமாகும். வீணான மற்றும் பயன்றஃற இது போன்ற விவாதங்களை இத்தோடு நிறுத்திக்கொள்ளுவது நல்லது.
- Sponsored content
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 11
|
|