புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகள் !!
Page 3 of 11 •
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
First topic message reminder :
எங்கையோ இருந்த நம் அனைவரையும் ஒரு குடும்பமாக ஒன்று இணைத்த பெருமை ஈகரையையே சாரும். அதற்கு சிவா அண்ணாக்கு என் அன்பு கலந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. [You must be registered and logged in to see this image.]
எங்கையோ இருந்த நம் அனைவரையும் ஒரு குடும்பமாக ஒன்று இணைத்த பெருமை ஈகரையையே சாரும். அதற்கு சிவா அண்ணாக்கு என் அன்பு கலந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.]
ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. [You must be registered and logged in to see this image.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
தாமு wrote:ஒரு வரியில் எழுதாமல் உங்களுக்கு தோணுவதை தெளிவாக எழுதவும்......
இது ஒன்வடு ஆன்சர் இல்லை... [You must be registered and logged in to see this image.]
அதனால் ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளை விளக்கவும்......
முடிந்தால் இங்கே இருக்கும் நண்பர்களை பற்றியும் சொல்லலாம்.....
தாமு அண்ணா நீங்க உங்க கருத்தை இன்னும் sollala [You must be registered and logged in to see this image.]
- bala23பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
அந்தந்த துறையில் உள்ளோர்,தான் மட்டும் தான் அந்த துறையில் அனுவமானவன் அனைத்தும் அறிந்தவன் என்ற அகந்தையை ஈகரை மாற்றி விடும்.
தேனீக்கூட்டம் நல்ல தேன் துளிகளை நாலாபக்கமும் இருந்து சோ்த்து தேன்கூடாக மாற்றுவது போல்... நமது உறவுகள் நாலா பக்கமிருந்து நல்ல பல விஷயங்களை சேகாித்து ஈகரையை பொக்கிஷமாக்கியுள்ளனர்.
நன்றி
தேனீக்கூட்டம் நல்ல தேன் துளிகளை நாலாபக்கமும் இருந்து சோ்த்து தேன்கூடாக மாற்றுவது போல்... நமது உறவுகள் நாலா பக்கமிருந்து நல்ல பல விஷயங்களை சேகாித்து ஈகரையை பொக்கிஷமாக்கியுள்ளனர்.
நன்றி
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
ரேவதி wrote:தாமு wrote:ஒரு வரியில் எழுதாமல் உங்களுக்கு தோணுவதை தெளிவாக எழுதவும்......
இது ஒன்வடு ஆன்சர் இல்லை... [You must be registered and logged in to see this image.]
அதனால் ஈகரையை பற்றிய உங்கள் கருத்துகளை விளக்கவும்......
முடிந்தால் இங்கே இருக்கும் நண்பர்களை பற்றியும் சொல்லலாம்.....
தாமு அண்ணா நீங்க உங்க கருத்தை இன்னும் sollala [You must be registered and logged in to see this image.]
நான் அப்பறம் சொல்றேன்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
நல்லதொரு திரி ஆரம்பித்த உறவுக்கு அளவுகடந்த நன்றிகள் உலகம் முழுதும் சிலாகி்த்து தனிமையில் தவிக்கின்ற தமிழ் உணர்வாளர்களுக்கு உறவுகலந்திட பாலமாய் அமைந்த ஒரு தாய்வீடாக ஈகரையினை நான் காண்கிறேன் இந்த ஈகரை வாயிலாக அதிகமான உறவுகளையும் அறிவினையும் நட்புகளையும் மூளைச்சலவையினையும் அடைந்தேன் ஈகரை என்ற இந்த வீட்டில் அமர்ந்த போதுதான் அதிகமதிகம் எழுதும் ஆர்வத்தினை அடைந்தேன் உறவுகள் ஆரவாரத்துடன் வரிகளைப்படித்து அதற்கான அழுத்தமான பின்னூட்டங்களால் இன்னும் இன்னும் எழுது என்ற ஊக்க மருந்தினை என்றும் அளித்திருந்தார்கள்
ஈகரைக்காக கவிதைப்போட்டி மூன்றில் [You must be registered and logged in to see this link.]
என்ற இக்கவிதையினை நான் எழுதியிருந்தேன் அத்தனையும் என் உள்ளத்தின் உண்மையான பாசத்தால் எழுந்தது மீட்டிப்பார்த்து பரவசமடைகிறேன்
இன்று பல்லாயிரம் புதிய உறவுகள் இணைந்திருக்கிறார்கள் அவர்களோடு மீட்டிக்கொள்ள வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றிகள் ஈகரை யாராலும் மறந்திட முடியாத ஒரு உன்னதமான உறவென்றே நான் கொள்கிறேன் அதனால் அடைந்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் என்றும் நான் கடமைப்பட்டவன் உயிருள்ளரை இதே பாசத்துடன் இருந்திட மட்டும் நாடுகிறேன்
நன்றி
நேசமுடன் ஹாசிம்
ஈகரைக்காக கவிதைப்போட்டி மூன்றில் [You must be registered and logged in to see this link.]
என்ற இக்கவிதையினை நான் எழுதியிருந்தேன் அத்தனையும் என் உள்ளத்தின் உண்மையான பாசத்தால் எழுந்தது மீட்டிப்பார்த்து பரவசமடைகிறேன்
இன்று பல்லாயிரம் புதிய உறவுகள் இணைந்திருக்கிறார்கள் அவர்களோடு மீட்டிக்கொள்ள வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றிகள் ஈகரை யாராலும் மறந்திட முடியாத ஒரு உன்னதமான உறவென்றே நான் கொள்கிறேன் அதனால் அடைந்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் என்றும் நான் கடமைப்பட்டவன் உயிருள்ளரை இதே பாசத்துடன் இருந்திட மட்டும் நாடுகிறேன்
நன்றி
நேசமுடன் ஹாசிம்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஹாசிம் wrote:நல்லதொரு திரு ஆரம்பித்த உறவுக்கு அளவுகடந்த நன்றிகள் உலகம் முழுதும் சிலாகி்த்து தனிமையில் தவிக்கின்ற தமிழ் உணர்வாளர்களுக்கு உறவுகலந்திட பாலமாய் அமைந்த ஒரு தாய்வீடாக ஈகரையினை நான் காண்கிறேன் இந்த ஈகரை வாயிலாக அதிகமான உறவுகளையும் அறிவினையும் நட்புகளையும் மூளைச்சலவையினையும் அடைந்தேன் ஈகரை என்ற இந்த வீட்டில் அமர்ந்த போதுதான் அதிகமதிகம் எழுதும் ஆர்வத்தினை அடைந்தேன் உறவுகள் ஆரவாரத்துடன் வரிகளைப்படித்து அதற்கான அழுத்தமான பின்னூட்டங்களால் இன்னும் இன்னும் எழுது என்ற ஊக்க மருந்தினை என்றும் அளித்திருந்தார்கள்
ஈகரைக்காக கவிதைப்போட்டி மூன்றில் [You must be registered and logged in to see this link.]
என்ற இக்கவிதையினை நான் எழுதியிருந்தேன் அத்தனையும் என் உள்ளத்தின் உண்மையான பாசத்தால் எழுந்தது மீட்டிப்பார்த்து பரவசமடைகிறேன்
இன்று பல்லாயிரம் புதிய உறவுகள் இணைந்திருக்கிறார்கள் அவர்களோடு மீட்டிக்கொள்ள வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றிகள் ஈகரை யாராலும் மறந்திட முடியாத ஒரு உன்னதமான உறவென்றே நான் கொள்கிறேன் அதனால் அடைந்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் என்றும் நான் கடமைப்பட்டவன் உயிருள்ளரை இதே பாசத்துடன் இருந்திட மட்டும் நாடுகிறேன்
நன்றி
நேசமுடன் ஹாசிம்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஈகரை தமிழ் களஞ்சியம் அறிவு களஞ்சியம் ஈகரையில் இனைந்த பின் பல வகையான தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது அனைவரின் கருத்துகளையும் சுதந்திரமாக கூற முடியும் என்பது அனைத்திலும் சிறப்பான ஒன்று.ஈகரை என்ற அறிய களஞ்சியத்தை உருவாக்கி அதில் தினம் தினம் புதுமைகளை புகுத்தும் சிவா அண்ணாவிற்க்கும் தளத்தை சிறப்பாக வழி நடத்தி செல்லும் நிர்வாகத்திற்க்கும் ஈகரையின் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
- GuestGuest
கூகிளில் தமிழே தட்டச்சு செய்து தேடும்போது எப்போ பார்த்தாலும் ஒரு தளம் முன்னாடி முன்னாடி வந்து நின்றது, யாருடா அது சம்மனே இல்லாம ஆஜராகுறதுன்னு பார்த்தா, நம்ம ஈகரை. சரி அப்படி என்னதான் சொல்றாங்கனு வந்தா.. ங்கொய்யால ஒரு உலகமே ஒரு சுட்டியினுள் பரந்து, விரிந்து சென்றது.
முடிவிலி என்பதின் மறுபெயர் ஈகரை. எழுத்துக்களுக்கும் உயிர் இருக்கும் என்பது ஈகரை உறவுகளின் அன்பில், கண்டிப்பில், நகைச்சுவையில், ஆதரவில், உறக்கச் சொல்கிறது. அந்த எழுத்துக்களின் பின்னால் இருக்கும் இதயங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
முதன்மை நிறுவனருக்கு ஒரு வேண்டுகோள், பதிவின் வலப்பக்கம் வரும் உறுப்பினர் விபரத்தில் அவரவர் பணி நிலையை இடம்பெறச் செய்வது சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
அண்டம் பேரண்டமென விரியும் பிரபஞ்சம்
மின்னிழையில் பாச மழையென ஒரு விருட்சம்..
கண்ணிமையில் தாய் தமிழை காக்கும் ஈகைரையே..
உன்னத உறவுகள் உள்ளவரை உனக்கில்லை ஏதும் குறையே...!!
முடிவிலி என்பதின் மறுபெயர் ஈகரை. எழுத்துக்களுக்கும் உயிர் இருக்கும் என்பது ஈகரை உறவுகளின் அன்பில், கண்டிப்பில், நகைச்சுவையில், ஆதரவில், உறக்கச் சொல்கிறது. அந்த எழுத்துக்களின் பின்னால் இருக்கும் இதயங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
முதன்மை நிறுவனருக்கு ஒரு வேண்டுகோள், பதிவின் வலப்பக்கம் வரும் உறுப்பினர் விபரத்தில் அவரவர் பணி நிலையை இடம்பெறச் செய்வது சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
அண்டம் பேரண்டமென விரியும் பிரபஞ்சம்
மின்னிழையில் பாச மழையென ஒரு விருட்சம்..
கண்ணிமையில் தாய் தமிழை காக்கும் ஈகைரையே..
உன்னத உறவுகள் உள்ளவரை உனக்கில்லை ஏதும் குறையே...!!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஈகரையை தேடி வரும் உறவுகளை அன்போடு வரவேற்கும் கரையாகவும்!
பாகுபாடு இன்றி அனைத்து உறவுகளை சம நிலையில் நடத்தும் கரையாகவும்!
வேறு எந்த தளத்தில் இல்லாத சுதந்திர பேச்சு உரிமை கருத்து உரிமை கொடுக்கும் கரையாகவும்!
உதவி நு கேட்ட உடனே உதவி செய்யும் கரையாகவும்!
எண்ணற்ற உறவுகளை கொடுக்கும் கரையாக நம் ஈகரை திகழ்கிறது!
இவை அனைத்தும் ஏற்படுத்தி கொடுத்த சிவா அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
திரி துவங்கிய ரேவதிக்கும்!
பாகுபாடு இன்றி அனைத்து உறவுகளை சம நிலையில் நடத்தும் கரையாகவும்!
வேறு எந்த தளத்தில் இல்லாத சுதந்திர பேச்சு உரிமை கருத்து உரிமை கொடுக்கும் கரையாகவும்!
உதவி நு கேட்ட உடனே உதவி செய்யும் கரையாகவும்!
எண்ணற்ற உறவுகளை கொடுக்கும் கரையாக நம் ஈகரை திகழ்கிறது!
இவை அனைத்தும் ஏற்படுத்தி கொடுத்த சிவா அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
திரி துவங்கிய ரேவதிக்கும்!
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஜெகதீஸ்வரன்.இரா wrote:கூகிளில் தமிழே தட்டச்சு செய்து தேடும்போது எப்போ பார்த்தாலும் ஒரு தளம் முன்னாடி முன்னாடி வந்து நின்றது, யாருடா அது சம்மனே இல்லாம ஆஜராகுறதுன்னு பார்த்தா, நம்ம ஈகரை. சரி அப்படி என்னதான் சொல்றாங்கனு வந்தா.. ங்கொய்யால ஒரு உலகமே ஒரு சுட்டியினுள் பரந்து, விரிந்து சென்றது.
முடிவிலி என்பதின் மறுபெயர் ஈகரை. எழுத்துக்களுக்கும் உயிர் இருக்கும் என்பது ஈகரை உறவுகளின் அன்பில், கண்டிப்பில், நகைச்சுவையில், ஆதரவில், உறக்கச் சொல்கிறது. அந்த எழுத்துக்களின் பின்னால் இருக்கும் இதயங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
முதன்மை நிறுவனருக்கு ஒரு வேண்டுகோள், பதிவின் வலப்பக்கம் வரும் உறுப்பினர் விபரத்தில் அவரவர் பணி நிலையை இடம்பெறச் செய்வது சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
அண்டம் பேரண்டமென விரியும் பிரபஞ்சம்
மின்னிழையில் பாச மழையென ஒரு விருட்சம்..
கண்ணிமையில் தாய் தமிழை காக்கும் ஈகைரையே..
உன்னத உறவுகள் உள்ளவரை உனக்கில்லை ஏதும் குறையே...!!
[You must be registered and logged in to see this image.]
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அருண் wrote:ஈகரையை தேடி வரும் உறவுகளை அன்போடு வரவேற்கும் கரையாகவும்!
பாகுபாடு இன்றி அனைத்து உறவுகளை சம நிலையில் நடத்தும் கரையாகவும்!
வேறு எந்த தளத்தில் இல்லாத சுதந்திர பேச்சு உரிமை கருத்து உரிமை கொடுக்கும் கரையாகவும்!
உதவி நு கேட்ட உடனே உதவி செய்யும் கரையாகவும்!
எண்ணற்ற உறவுகளை கொடுக்கும் கரையாக நம் ஈகரை திகழ்கிறது!
இவை அனைத்தும் ஏற்படுத்தி கொடுத்த சிவா அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்![You must be registered and logged in to see this image.]
திரி துவங்கிய ரேவதிக்கும்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 11
|
|