புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
6 Posts - 86%
cordiac
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
251 Posts - 52%
heezulia
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
18 Posts - 4%
prajai
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
2 Posts - 0%
cordiac
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 05, 2011 8:47 am

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Sleepingoldman

கலங்கிடும் மனசுக்குள்ளே கடவுளை தேடிப்பார்த்தேன்
கசிந்திடும் கண்ணீரோடு கையறு நிலையிலானேன்
காலங்கள் கடந்த பின்னும் கஷ்டங்கள் தீரவில்லை
கைவிட்டுப்போனார் என்னை கவலைகள் தானே மிச்சம்

விலகிடும் நேசம் எல்லாம் விலங்கிட்டுப் போன மாயம்
விளங்கிட முடியவில்லை வீணானதோ என் காலம்
வெற்றிடமான சுற்றம் வேற்றிடம் தேடி நிற்க
பெற்றதும் பேணியதும் புறந்தள்ளிப் போனதேனோ

உற்ற துணையும் கூட உதாசீனம் செய்யும் நாளில்
மற்றவரைக் குறைசொல்ல மடையனா நான்
மூப்பெனும் பிணிக்கானேன் முதியவனாய் கிழமானேன்
மூலைக்கு இடம் பெயர்ந்தேன் முழுசாக ஒதுக்கப்பட்டேன்

ஓடிப் பொருளீட்டி உறவுகளுக்கு உயிருட்டி
தேடிப் பல திசைகள் திரிந்து பின் தஞ்சமானேன்
ஆடி அடங்கும் நேரம் ஆசையாய்வந்த என்னை
ஆலம் வேர் என்று அறியாமல் போனாரே

முத்திய மனநோயாம் மூளைக்குப் புரியாதாம்
கத்தியே என் மனைவி என்னிடமே ஒப்புவிப்பாள்
சுற்றியே நடக்கும் கூத்தை சொல்லியழ நேரமில்லை
சட்டெனச் சாக வேண்டுமென் சாம்பலின்றி மறைய வேண்டும்


இன்னொரு பிறவி வேண்டாம் எனக்கிந்த ஈனம் வேண்டாம்
பிறப்பொன்று நான் எடுத்து பின்னாளில் சீரழிந்த
இப்பிறப்பொன்றே போதும் இவ்வுலகம் விட்டால் போதும்
இங்கே
பெற்றவராயினும் பிள்ளைகளாயினும் பொருளிருந்தால் தான்




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Bமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  H
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jul 05, 2011 10:31 am

unmaiyaagave unga kavithaiya padichchuttu naan kalangi ponen abdullaa sir,

உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Yமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Sமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Hமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  A
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jul 05, 2011 10:47 am

அனைவருக்கும் வணக்கம்
சமுதாயத்துக்கோர் சவுக்கடி. இன்னும் சுழற்றுங்கள் உங்கள் சவுக்கை
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 10:49 am

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  440806 மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  67637



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jul 05, 2011 11:01 am

வரிகளை வாசிக்கையில் என் ஆயுட்க்காலம் என்ற கிறுக்கலை நினைவூட்டுகிறது http://www.eegarai.net/t49336-topic

சிறப்பான வரிகளில் மிகச் சிறப்பான கவிதை
ஆசிரியர் பெருந்தொகையே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 05, 2011 11:06 am

செய்தாலி wrote: வரிகளை வாசிக்கையில் என் ஆயுட்க்காலம் என்ற கிறுக்கலை நினைவூட்டுகிறது http://www.eegarai.net/t49336-topic

சிறப்பான வரிகளில் மிகச் சிறப்பான கவிதை
ஆசிரியர் பெருந்தொகையே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்


உண்மை தான் உங்களின் கவிதையை படிக்க கிடைத்த அறிய வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தேன்.
நாம் இருவரும் ஒரே படகில் பயணம் செய்வது போன்ற எண்ணம் ஏற்பட்டது...
நன்றி செய்தாலி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Bமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  H
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Jul 05, 2011 11:43 am

அப்துல்லா
மரணம் தா
கவிதை தந்து
சோகம் உணரச்
செய்து விட்டீர்கள்.

பொருளிருந்தால் தான் எனச் சொன்னதில்
பொருளிருக்கிறது நிறைய சிந்தனையைத் தூண்ட...



நட்புடன் - வெங்கட்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 05, 2011 3:14 pm

பதிவைப் பார்வையிட்டதற்கும் உங்கள் அன்பை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Bமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  H
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக