புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
48 Posts - 60%
heezulia
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
43 Posts - 60%
heezulia
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_m10மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 05, 2011 8:47 am

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Sleepingoldman

கலங்கிடும் மனசுக்குள்ளே கடவுளை தேடிப்பார்த்தேன்
கசிந்திடும் கண்ணீரோடு கையறு நிலையிலானேன்
காலங்கள் கடந்த பின்னும் கஷ்டங்கள் தீரவில்லை
கைவிட்டுப்போனார் என்னை கவலைகள் தானே மிச்சம்

விலகிடும் நேசம் எல்லாம் விலங்கிட்டுப் போன மாயம்
விளங்கிட முடியவில்லை வீணானதோ என் காலம்
வெற்றிடமான சுற்றம் வேற்றிடம் தேடி நிற்க
பெற்றதும் பேணியதும் புறந்தள்ளிப் போனதேனோ

உற்ற துணையும் கூட உதாசீனம் செய்யும் நாளில்
மற்றவரைக் குறைசொல்ல மடையனா நான்
மூப்பெனும் பிணிக்கானேன் முதியவனாய் கிழமானேன்
மூலைக்கு இடம் பெயர்ந்தேன் முழுசாக ஒதுக்கப்பட்டேன்

ஓடிப் பொருளீட்டி உறவுகளுக்கு உயிருட்டி
தேடிப் பல திசைகள் திரிந்து பின் தஞ்சமானேன்
ஆடி அடங்கும் நேரம் ஆசையாய்வந்த என்னை
ஆலம் வேர் என்று அறியாமல் போனாரே

முத்திய மனநோயாம் மூளைக்குப் புரியாதாம்
கத்தியே என் மனைவி என்னிடமே ஒப்புவிப்பாள்
சுற்றியே நடக்கும் கூத்தை சொல்லியழ நேரமில்லை
சட்டெனச் சாக வேண்டுமென் சாம்பலின்றி மறைய வேண்டும்


இன்னொரு பிறவி வேண்டாம் எனக்கிந்த ஈனம் வேண்டாம்
பிறப்பொன்று நான் எடுத்து பின்னாளில் சீரழிந்த
இப்பிறப்பொன்றே போதும் இவ்வுலகம் விட்டால் போதும்
இங்கே
பெற்றவராயினும் பிள்ளைகளாயினும் பொருளிருந்தால் தான்




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Bமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  H
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jul 05, 2011 10:31 am

unmaiyaagave unga kavithaiya padichchuttu naan kalangi ponen abdullaa sir,

உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Yமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Sமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Hமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  A
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jul 05, 2011 10:47 am

அனைவருக்கும் வணக்கம்
சமுதாயத்துக்கோர் சவுக்கடி. இன்னும் சுழற்றுங்கள் உங்கள் சவுக்கை
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 10:49 am

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  440806 மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  67637



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jul 05, 2011 11:01 am

வரிகளை வாசிக்கையில் என் ஆயுட்க்காலம் என்ற கிறுக்கலை நினைவூட்டுகிறது http://www.eegarai.net/t49336-topic

சிறப்பான வரிகளில் மிகச் சிறப்பான கவிதை
ஆசிரியர் பெருந்தொகையே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 05, 2011 11:06 am

செய்தாலி wrote: வரிகளை வாசிக்கையில் என் ஆயுட்க்காலம் என்ற கிறுக்கலை நினைவூட்டுகிறது http://www.eegarai.net/t49336-topic

சிறப்பான வரிகளில் மிகச் சிறப்பான கவிதை
ஆசிரியர் பெருந்தொகையே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்


உண்மை தான் உங்களின் கவிதையை படிக்க கிடைத்த அறிய வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தேன்.
நாம் இருவரும் ஒரே படகில் பயணம் செய்வது போன்ற எண்ணம் ஏற்பட்டது...
நன்றி செய்தாலி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Bமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  H
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Jul 05, 2011 11:43 am

அப்துல்லா
மரணம் தா
கவிதை தந்து
சோகம் உணரச்
செய்து விட்டீர்கள்.

பொருளிருந்தால் தான் எனச் சொன்னதில்
பொருளிருக்கிறது நிறைய சிந்தனையைத் தூண்ட...



நட்புடன் - வெங்கட்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 05, 2011 3:14 pm

பதிவைப் பார்வையிட்டதற்கும் உங்கள் அன்பை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Bமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  H
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக