புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 2:31 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 2:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 2:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 2:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 1:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 1:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 1:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 8:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 8:07 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 10:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 9:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:59 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 2:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 11:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 11:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 11:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 11:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 11:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 11:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 11:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 11:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 11:06 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 10:49 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 4:22 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 4:19 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 3:58 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 3:51 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 4:15 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 4:05 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 4:01 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 11:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 1:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:04 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:36 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:28 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 9:50 am
by mohamed nizamudeen Today at 2:31 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 2:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 2:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 2:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 1:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 1:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 1:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 8:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 8:07 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:17 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 10:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 9:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:59 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 2:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 11:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 11:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 11:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 11:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 11:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 11:12 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 11:10 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 11:09 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 11:06 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:50 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 10:49 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 4:22 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 4:19 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 3:58 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 3:51 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 4:15 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 4:05 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 4:01 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 11:57 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 1:58 am
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:04 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:36 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:28 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறையில் ஸ்பெஷல் உணவு, போன், "டிவிடி பிளேயர்' வசதி: கைதிகள் சுகபோக வாழ்க்கை
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
கோவை மத்திய சிறையில் ஸ்பெஷல் உணவு, மொபைல் போன், "டிவிடி பிளயேர்' உள்ளிட்ட வசதிகளுடன் கைதிகளில் பலரும் வீட்டில் இருப்பதை போன்றே, சுகபோக வாழ்க்கை நடத்தி வருவதாகவும், விதிமீறல்களுக்கு அதிகாரிகள் துணைபோவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர் சிறைக்காவலர்கள்.
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக்காவல் கைதிகள் என 2,200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் சிறை விதிகளை மீறி மொபைல் போன், புகையிலை, பீடி, சிகரெட், கஞ்சா, பிளேடு உள்ளிட்ட பொருட்களை பதுக்கி பயன்படுத்துவதாகவும், சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களில் சிலர் துணை போவதாகவும் நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இவ்வாறான புகார்கள் அதிகளவில் எழும்போது மட்டும் கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள் மொபைல் போன், சார்ஜர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்கின்றனர். மாநகர போலீஸ் குழுவினரையும் சிறைக்குள் சோதனை நடத்தச் செய்து, "எதுவுமில்லை' என, அறிக்கை பெற்றுக் கொள்கின்றனர்.
போலீசார் சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே கைதிகளுக்கு தெரிவித்து சிறை அதிகாரிகள் உஷார்படுத்தி விடுவதாகவும், சோதனையின்போது கைதிகள் தங்களிடம் உள்ள பொருட்களை மறைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. சில அதிகாரிகளின் இதுபோன்ற மறைமுக ஆதரவு காரணமாக சிறைக்குள் தடை செய்யப்பட்ட சாதனங்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பெரும் விளைவுகள் நேரிடும் அபாயமிருப்பதாகவும், காவலர்களில் சிலர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறை அதிகாரிகளின் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் விதமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் மனுவை அனுப்பியுள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் சக்திகளின் கூடாரமாக கோவை மத்திய சிறை மாறிவிட்டது. கைதிகளுக்கு பலவிதமான சலுகைகளை அளித்துள்ளதால், விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான பொருட்கள் அதிகளவில் பதுக்கப்பட்டுள்ளன. இதைத்தடுக்கும் காவலர்களை பழிவாங்க இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.கைதிகளின் கொலை மிரட்டலுக்கும் காவலர்கள் உள்ளாகின்றனர். சிறைக்குள் கைதிகளிடம் 400க்கும் அதிகமான மொபைல் போன்கள் உள்ளன. அவற்றின் மூலமாக வெளியில் இருக்கும் உறவினருடன் கைதிகள் பேச, ஒரு அழைப்புக்கு 50 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
சிறைக்குள் "சிறப்பு உணவு' வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறைவிதிகளின்படி வழங்கப்படும் உணவு வகைகளை "வி.ஐ.பி., கைதிகள்' ஏற்பதில்லை. மாறாக அவர்களுக்காக பொன்னி, பாசுமதி அரிசி, சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு, சிறப்பு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சில கைதிகள் தங்களது அறைக்கு உள்ளேயும், அறைக்கு வெளியேயும் விறகு அடுப்பு வைத்து உணவு சமைக்கின்றனர். இதற்காக, சிறை வளாகத்தில் இருக்கும் மரங்கள் வெட்டப்படுகின்றன. தொழிற்கூடத்தில் பணம் கொடுத்து கத்தி, அரிவாள் போன்றவற்றை தயார் செய்து வைத்துள்ளனர்.தண்டனைபெற்ற கைதிகள் அரைக் கை சட்டை, அரைக் கால் டிரவுசர், ஒரு போர்வை பயன்படுத்த மட்டுமே சிறை விதிகள் அனுமதிக்கின்றன. ஆனால், கைதிகளில் பலரும் 10 லுங்கி, கத்தி, கயிறு, சிகார் லைட்டர், பிளேடு உள்ளிட்ட பொருட்களையும் வைத்துள்ளனர். ரவுடிகளில் சிலர் தங்களது அறைக்குள் பெட், ஸ்கிரீன், அலமாரி, ஸ்டீல் சேர், டேபிள் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டு, சொந்த வீட்டில் இருப்பதை போன்ற சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.
பகலில் சிறை வளாகத்தில் உலாவும் கைதிகளை, மாலை 5.50 மணி முதல் 6.10 மணிக்குள் லாக்கப் செய்ய வேண்டும். ஆனால், வி.ஐ.பி., கைதிகளில் பலரும் தினமும் இரவு 8.00 மணிக்கு பிறகே லாக்கப் செய்யப்படுகின்றனர். சிறைக்குள் முன்பு 15 நாட்களுக்கு ஒரு முறை சினிமா காண்பிக்கப்பட்டு வந்தது. ஒருமுறை, சினிமா பார்த்துவிட்டு திரும்பிய கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக தொகுதிக்கு (பிளாக்) ஒன்று வீதம் 18 "டிவிடி பிளேயர்கள்' வழங்கப்பட்டுள்ளன; இதனால், புதிய சினிமா படங்கள் மட்டுமே வேண்டுமென்று கைதிகள் அடம்பிடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில், வெளிச்சிறை ஒன்று உள்ளது. இது, வெளிச்சிறை அல்ல; கைதிகளில் பலரும் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கான சொர்க்க பூமி. இங்கு இருக்கும் இரு கைதிகளின் கட்டுப்பாட்டில்தான் இந்த சிறையே உள்ளது.
கைதிகளுக்கு பலவிதமான வசதிகளையும் செய்துகொடுத்து, அதிகாரிகளும் "வசதி'யாக வாழ்கின்றனர். சிறை விதிமீறல்கள் குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்யும் நேர்மையான காவலர்கள் பழி வாங்கப்படுகின்றனர். இடமாற்றம் செய்தோ அல்லது சிறைக்கு வெளியில் பணி ஒதுக்கீடு செய்தோ ஓரங்கட்டி விடுகின்றனர். எனவே, கோவை மத்திய சிறையின் மீது அரசு தனிக்கவனம் செலுத்தி, முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு, சிறைக் காவலர்களின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அடிக்கடி சோதனை :சிறை அதிகாரி கூறுகையில், "சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்ளின் ஊடுருவலை தடுக்க போதிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய கைதிகளின் "லாக்கப்'களில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. சிறைச்சட்ட விதிகளை மீறிய பொருட்கள் எதுவும் கைதிகளிடம் இல்லை' என்றார்.
தினமலர்
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக்காவல் கைதிகள் என 2,200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் சிறை விதிகளை மீறி மொபைல் போன், புகையிலை, பீடி, சிகரெட், கஞ்சா, பிளேடு உள்ளிட்ட பொருட்களை பதுக்கி பயன்படுத்துவதாகவும், சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களில் சிலர் துணை போவதாகவும் நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இவ்வாறான புகார்கள் அதிகளவில் எழும்போது மட்டும் கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள் மொபைல் போன், சார்ஜர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்கின்றனர். மாநகர போலீஸ் குழுவினரையும் சிறைக்குள் சோதனை நடத்தச் செய்து, "எதுவுமில்லை' என, அறிக்கை பெற்றுக் கொள்கின்றனர்.
போலீசார் சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே கைதிகளுக்கு தெரிவித்து சிறை அதிகாரிகள் உஷார்படுத்தி விடுவதாகவும், சோதனையின்போது கைதிகள் தங்களிடம் உள்ள பொருட்களை மறைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. சில அதிகாரிகளின் இதுபோன்ற மறைமுக ஆதரவு காரணமாக சிறைக்குள் தடை செய்யப்பட்ட சாதனங்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பெரும் விளைவுகள் நேரிடும் அபாயமிருப்பதாகவும், காவலர்களில் சிலர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறை அதிகாரிகளின் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் விதமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் மனுவை அனுப்பியுள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் சக்திகளின் கூடாரமாக கோவை மத்திய சிறை மாறிவிட்டது. கைதிகளுக்கு பலவிதமான சலுகைகளை அளித்துள்ளதால், விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான பொருட்கள் அதிகளவில் பதுக்கப்பட்டுள்ளன. இதைத்தடுக்கும் காவலர்களை பழிவாங்க இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.கைதிகளின் கொலை மிரட்டலுக்கும் காவலர்கள் உள்ளாகின்றனர். சிறைக்குள் கைதிகளிடம் 400க்கும் அதிகமான மொபைல் போன்கள் உள்ளன. அவற்றின் மூலமாக வெளியில் இருக்கும் உறவினருடன் கைதிகள் பேச, ஒரு அழைப்புக்கு 50 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
சிறைக்குள் "சிறப்பு உணவு' வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறைவிதிகளின்படி வழங்கப்படும் உணவு வகைகளை "வி.ஐ.பி., கைதிகள்' ஏற்பதில்லை. மாறாக அவர்களுக்காக பொன்னி, பாசுமதி அரிசி, சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு, சிறப்பு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சில கைதிகள் தங்களது அறைக்கு உள்ளேயும், அறைக்கு வெளியேயும் விறகு அடுப்பு வைத்து உணவு சமைக்கின்றனர். இதற்காக, சிறை வளாகத்தில் இருக்கும் மரங்கள் வெட்டப்படுகின்றன. தொழிற்கூடத்தில் பணம் கொடுத்து கத்தி, அரிவாள் போன்றவற்றை தயார் செய்து வைத்துள்ளனர்.தண்டனைபெற்ற கைதிகள் அரைக் கை சட்டை, அரைக் கால் டிரவுசர், ஒரு போர்வை பயன்படுத்த மட்டுமே சிறை விதிகள் அனுமதிக்கின்றன. ஆனால், கைதிகளில் பலரும் 10 லுங்கி, கத்தி, கயிறு, சிகார் லைட்டர், பிளேடு உள்ளிட்ட பொருட்களையும் வைத்துள்ளனர். ரவுடிகளில் சிலர் தங்களது அறைக்குள் பெட், ஸ்கிரீன், அலமாரி, ஸ்டீல் சேர், டேபிள் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டு, சொந்த வீட்டில் இருப்பதை போன்ற சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.
பகலில் சிறை வளாகத்தில் உலாவும் கைதிகளை, மாலை 5.50 மணி முதல் 6.10 மணிக்குள் லாக்கப் செய்ய வேண்டும். ஆனால், வி.ஐ.பி., கைதிகளில் பலரும் தினமும் இரவு 8.00 மணிக்கு பிறகே லாக்கப் செய்யப்படுகின்றனர். சிறைக்குள் முன்பு 15 நாட்களுக்கு ஒரு முறை சினிமா காண்பிக்கப்பட்டு வந்தது. ஒருமுறை, சினிமா பார்த்துவிட்டு திரும்பிய கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக தொகுதிக்கு (பிளாக்) ஒன்று வீதம் 18 "டிவிடி பிளேயர்கள்' வழங்கப்பட்டுள்ளன; இதனால், புதிய சினிமா படங்கள் மட்டுமே வேண்டுமென்று கைதிகள் அடம்பிடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில், வெளிச்சிறை ஒன்று உள்ளது. இது, வெளிச்சிறை அல்ல; கைதிகளில் பலரும் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கான சொர்க்க பூமி. இங்கு இருக்கும் இரு கைதிகளின் கட்டுப்பாட்டில்தான் இந்த சிறையே உள்ளது.
கைதிகளுக்கு பலவிதமான வசதிகளையும் செய்துகொடுத்து, அதிகாரிகளும் "வசதி'யாக வாழ்கின்றனர். சிறை விதிமீறல்கள் குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்யும் நேர்மையான காவலர்கள் பழி வாங்கப்படுகின்றனர். இடமாற்றம் செய்தோ அல்லது சிறைக்கு வெளியில் பணி ஒதுக்கீடு செய்தோ ஓரங்கட்டி விடுகின்றனர். எனவே, கோவை மத்திய சிறையின் மீது அரசு தனிக்கவனம் செலுத்தி, முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு, சிறைக் காவலர்களின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அடிக்கடி சோதனை :சிறை அதிகாரி கூறுகையில், "சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்ளின் ஊடுருவலை தடுக்க போதிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய கைதிகளின் "லாக்கப்'களில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. சிறைச்சட்ட விதிகளை மீறிய பொருட்கள் எதுவும் கைதிகளிடம் இல்லை' என்றார்.
தினமலர்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
முழு அளவிலான நிர்வாக சீர்திருத்தம் அனைத்துத் துறைகளிலும் வந்தால்தான் இதெல்லாம் மாறும். அதுவரைக்கும் நாமெல்லாம் வேண்டியதுதான்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|