ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்

+2
உதயசுதா
அப்துல்லாஹ்
6 posters

Go down

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Empty மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்

Post by அப்துல்லாஹ் Tue Jul 05, 2011 8:47 am

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Sleepingoldman

கலங்கிடும் மனசுக்குள்ளே கடவுளை தேடிப்பார்த்தேன்
கசிந்திடும் கண்ணீரோடு கையறு நிலையிலானேன்
காலங்கள் கடந்த பின்னும் கஷ்டங்கள் தீரவில்லை
கைவிட்டுப்போனார் என்னை கவலைகள் தானே மிச்சம்

விலகிடும் நேசம் எல்லாம் விலங்கிட்டுப் போன மாயம்
விளங்கிட முடியவில்லை வீணானதோ என் காலம்
வெற்றிடமான சுற்றம் வேற்றிடம் தேடி நிற்க
பெற்றதும் பேணியதும் புறந்தள்ளிப் போனதேனோ

உற்ற துணையும் கூட உதாசீனம் செய்யும் நாளில்
மற்றவரைக் குறைசொல்ல மடையனா நான்
மூப்பெனும் பிணிக்கானேன் முதியவனாய் கிழமானேன்
மூலைக்கு இடம் பெயர்ந்தேன் முழுசாக ஒதுக்கப்பட்டேன்

ஓடிப் பொருளீட்டி உறவுகளுக்கு உயிருட்டி
தேடிப் பல திசைகள் திரிந்து பின் தஞ்சமானேன்
ஆடி அடங்கும் நேரம் ஆசையாய்வந்த என்னை
ஆலம் வேர் என்று அறியாமல் போனாரே

முத்திய மனநோயாம் மூளைக்குப் புரியாதாம்
கத்தியே என் மனைவி என்னிடமே ஒப்புவிப்பாள்
சுற்றியே நடக்கும் கூத்தை சொல்லியழ நேரமில்லை
சட்டெனச் சாக வேண்டுமென் சாம்பலின்றி மறைய வேண்டும்


இன்னொரு பிறவி வேண்டாம் எனக்கிந்த ஈனம் வேண்டாம்
பிறப்பொன்று நான் எடுத்து பின்னாளில் சீரழிந்த
இப்பிறப்பொன்றே போதும் இவ்வுலகம் விட்டால் போதும்
இங்கே
பெற்றவராயினும் பிள்ளைகளாயினும் பொருளிருந்தால் தான்


Last edited by அப்துல்லாஹ் on Tue Jul 05, 2011 3:16 pm; edited 1 time in total


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Bமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Empty Re: மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்

Post by உதயசுதா Tue Jul 05, 2011 10:31 am

unmaiyaagave unga kavithaiya padichchuttu naan kalangi ponen abdullaa sir,


மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Yமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Sமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Hமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Empty Re: மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்

Post by nandhtiha Tue Jul 05, 2011 10:47 am

அனைவருக்கும் வணக்கம்
சமுதாயத்துக்கோர் சவுக்கடி. இன்னும் சுழற்றுங்கள் உங்கள் சவுக்கை
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Empty Re: மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்

Post by ரேவதி Tue Jul 05, 2011 10:49 am

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  440806 மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  67637


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Empty Re: மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்

Post by செய்தாலி Tue Jul 05, 2011 11:01 am

வரிகளை வாசிக்கையில் என் ஆயுட்க்காலம் என்ற கிறுக்கலை நினைவூட்டுகிறது http://www.eegarai.net/t49336-topic

சிறப்பான வரிகளில் மிகச் சிறப்பான கவிதை
ஆசிரியர் பெருந்தொகையே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Empty Re: மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்

Post by அப்துல்லாஹ் Tue Jul 05, 2011 11:06 am

செய்தாலி wrote: வரிகளை வாசிக்கையில் என் ஆயுட்க்காலம் என்ற கிறுக்கலை நினைவூட்டுகிறது http://www.eegarai.net/t49336-topic

சிறப்பான வரிகளில் மிகச் சிறப்பான கவிதை
ஆசிரியர் பெருந்தொகையே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்


உண்மை தான் உங்களின் கவிதையை படிக்க கிடைத்த அறிய வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தேன்.
நாம் இருவரும் ஒரே படகில் பயணம் செய்வது போன்ற எண்ணம் ஏற்பட்டது...
நன்றி செய்தாலி


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Bமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Empty Re: மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்

Post by நட்புடன் Tue Jul 05, 2011 11:43 am

அப்துல்லா
மரணம் தா
கவிதை தந்து
சோகம் உணரச்
செய்து விட்டீர்கள்.

பொருளிருந்தால் தான் எனச் சொன்னதில்
பொருளிருக்கிறது நிறைய சிந்தனையைத் தூண்ட...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Empty Re: மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்

Post by அப்துல்லாஹ் Tue Jul 05, 2011 3:14 pm

பதிவைப் பார்வையிட்டதற்கும் உங்கள் அன்பை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Bமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Dமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Uமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Lமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Aமரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்  Empty Re: மரணம் தா- ஒரு கிழவனின் கதறல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum