புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறையில் ஸ்பெஷல் உணவு, போன், "டிவிடி பிளேயர்' வசதி: கைதிகள் சுகபோக வாழ்க்கை
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
கோவை மத்திய சிறையில் ஸ்பெஷல் உணவு, மொபைல் போன், "டிவிடி பிளயேர்' உள்ளிட்ட வசதிகளுடன் கைதிகளில் பலரும் வீட்டில் இருப்பதை போன்றே, சுகபோக வாழ்க்கை நடத்தி வருவதாகவும், விதிமீறல்களுக்கு அதிகாரிகள் துணைபோவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர் சிறைக்காவலர்கள்.
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக்காவல் கைதிகள் என 2,200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் சிறை விதிகளை மீறி மொபைல் போன், புகையிலை, பீடி, சிகரெட், கஞ்சா, பிளேடு உள்ளிட்ட பொருட்களை பதுக்கி பயன்படுத்துவதாகவும், சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களில் சிலர் துணை போவதாகவும் நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இவ்வாறான புகார்கள் அதிகளவில் எழும்போது மட்டும் கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள் மொபைல் போன், சார்ஜர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்கின்றனர். மாநகர போலீஸ் குழுவினரையும் சிறைக்குள் சோதனை நடத்தச் செய்து, "எதுவுமில்லை' என, அறிக்கை பெற்றுக் கொள்கின்றனர்.
போலீசார் சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே கைதிகளுக்கு தெரிவித்து சிறை அதிகாரிகள் உஷார்படுத்தி விடுவதாகவும், சோதனையின்போது கைதிகள் தங்களிடம் உள்ள பொருட்களை மறைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. சில அதிகாரிகளின் இதுபோன்ற மறைமுக ஆதரவு காரணமாக சிறைக்குள் தடை செய்யப்பட்ட சாதனங்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பெரும் விளைவுகள் நேரிடும் அபாயமிருப்பதாகவும், காவலர்களில் சிலர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறை அதிகாரிகளின் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் விதமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் மனுவை அனுப்பியுள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் சக்திகளின் கூடாரமாக கோவை மத்திய சிறை மாறிவிட்டது. கைதிகளுக்கு பலவிதமான சலுகைகளை அளித்துள்ளதால், விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான பொருட்கள் அதிகளவில் பதுக்கப்பட்டுள்ளன. இதைத்தடுக்கும் காவலர்களை பழிவாங்க இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.கைதிகளின் கொலை மிரட்டலுக்கும் காவலர்கள் உள்ளாகின்றனர். சிறைக்குள் கைதிகளிடம் 400க்கும் அதிகமான மொபைல் போன்கள் உள்ளன. அவற்றின் மூலமாக வெளியில் இருக்கும் உறவினருடன் கைதிகள் பேச, ஒரு அழைப்புக்கு 50 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
சிறைக்குள் "சிறப்பு உணவு' வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறைவிதிகளின்படி வழங்கப்படும் உணவு வகைகளை "வி.ஐ.பி., கைதிகள்' ஏற்பதில்லை. மாறாக அவர்களுக்காக பொன்னி, பாசுமதி அரிசி, சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு, சிறப்பு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சில கைதிகள் தங்களது அறைக்கு உள்ளேயும், அறைக்கு வெளியேயும் விறகு அடுப்பு வைத்து உணவு சமைக்கின்றனர். இதற்காக, சிறை வளாகத்தில் இருக்கும் மரங்கள் வெட்டப்படுகின்றன. தொழிற்கூடத்தில் பணம் கொடுத்து கத்தி, அரிவாள் போன்றவற்றை தயார் செய்து வைத்துள்ளனர்.தண்டனைபெற்ற கைதிகள் அரைக் கை சட்டை, அரைக் கால் டிரவுசர், ஒரு போர்வை பயன்படுத்த மட்டுமே சிறை விதிகள் அனுமதிக்கின்றன. ஆனால், கைதிகளில் பலரும் 10 லுங்கி, கத்தி, கயிறு, சிகார் லைட்டர், பிளேடு உள்ளிட்ட பொருட்களையும் வைத்துள்ளனர். ரவுடிகளில் சிலர் தங்களது அறைக்குள் பெட், ஸ்கிரீன், அலமாரி, ஸ்டீல் சேர், டேபிள் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டு, சொந்த வீட்டில் இருப்பதை போன்ற சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.
பகலில் சிறை வளாகத்தில் உலாவும் கைதிகளை, மாலை 5.50 மணி முதல் 6.10 மணிக்குள் லாக்கப் செய்ய வேண்டும். ஆனால், வி.ஐ.பி., கைதிகளில் பலரும் தினமும் இரவு 8.00 மணிக்கு பிறகே லாக்கப் செய்யப்படுகின்றனர். சிறைக்குள் முன்பு 15 நாட்களுக்கு ஒரு முறை சினிமா காண்பிக்கப்பட்டு வந்தது. ஒருமுறை, சினிமா பார்த்துவிட்டு திரும்பிய கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக தொகுதிக்கு (பிளாக்) ஒன்று வீதம் 18 "டிவிடி பிளேயர்கள்' வழங்கப்பட்டுள்ளன; இதனால், புதிய சினிமா படங்கள் மட்டுமே வேண்டுமென்று கைதிகள் அடம்பிடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில், வெளிச்சிறை ஒன்று உள்ளது. இது, வெளிச்சிறை அல்ல; கைதிகளில் பலரும் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கான சொர்க்க பூமி. இங்கு இருக்கும் இரு கைதிகளின் கட்டுப்பாட்டில்தான் இந்த சிறையே உள்ளது.
கைதிகளுக்கு பலவிதமான வசதிகளையும் செய்துகொடுத்து, அதிகாரிகளும் "வசதி'யாக வாழ்கின்றனர். சிறை விதிமீறல்கள் குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்யும் நேர்மையான காவலர்கள் பழி வாங்கப்படுகின்றனர். இடமாற்றம் செய்தோ அல்லது சிறைக்கு வெளியில் பணி ஒதுக்கீடு செய்தோ ஓரங்கட்டி விடுகின்றனர். எனவே, கோவை மத்திய சிறையின் மீது அரசு தனிக்கவனம் செலுத்தி, முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு, சிறைக் காவலர்களின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அடிக்கடி சோதனை :சிறை அதிகாரி கூறுகையில், "சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்ளின் ஊடுருவலை தடுக்க போதிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய கைதிகளின் "லாக்கப்'களில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. சிறைச்சட்ட விதிகளை மீறிய பொருட்கள் எதுவும் கைதிகளிடம் இல்லை' என்றார்.
தினமலர்
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக்காவல் கைதிகள் என 2,200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் சிறை விதிகளை மீறி மொபைல் போன், புகையிலை, பீடி, சிகரெட், கஞ்சா, பிளேடு உள்ளிட்ட பொருட்களை பதுக்கி பயன்படுத்துவதாகவும், சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களில் சிலர் துணை போவதாகவும் நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இவ்வாறான புகார்கள் அதிகளவில் எழும்போது மட்டும் கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள் மொபைல் போன், சார்ஜர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்கின்றனர். மாநகர போலீஸ் குழுவினரையும் சிறைக்குள் சோதனை நடத்தச் செய்து, "எதுவுமில்லை' என, அறிக்கை பெற்றுக் கொள்கின்றனர்.
போலீசார் சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே கைதிகளுக்கு தெரிவித்து சிறை அதிகாரிகள் உஷார்படுத்தி விடுவதாகவும், சோதனையின்போது கைதிகள் தங்களிடம் உள்ள பொருட்களை மறைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. சில அதிகாரிகளின் இதுபோன்ற மறைமுக ஆதரவு காரணமாக சிறைக்குள் தடை செய்யப்பட்ட சாதனங்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பெரும் விளைவுகள் நேரிடும் அபாயமிருப்பதாகவும், காவலர்களில் சிலர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறை அதிகாரிகளின் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் விதமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் மனுவை அனுப்பியுள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் சக்திகளின் கூடாரமாக கோவை மத்திய சிறை மாறிவிட்டது. கைதிகளுக்கு பலவிதமான சலுகைகளை அளித்துள்ளதால், விதிமுறைகளை மீறி சட்டவிரோதமான பொருட்கள் அதிகளவில் பதுக்கப்பட்டுள்ளன. இதைத்தடுக்கும் காவலர்களை பழிவாங்க இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.கைதிகளின் கொலை மிரட்டலுக்கும் காவலர்கள் உள்ளாகின்றனர். சிறைக்குள் கைதிகளிடம் 400க்கும் அதிகமான மொபைல் போன்கள் உள்ளன. அவற்றின் மூலமாக வெளியில் இருக்கும் உறவினருடன் கைதிகள் பேச, ஒரு அழைப்புக்கு 50 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
சிறைக்குள் "சிறப்பு உணவு' வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறைவிதிகளின்படி வழங்கப்படும் உணவு வகைகளை "வி.ஐ.பி., கைதிகள்' ஏற்பதில்லை. மாறாக அவர்களுக்காக பொன்னி, பாசுமதி அரிசி, சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு, சிறப்பு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சில கைதிகள் தங்களது அறைக்கு உள்ளேயும், அறைக்கு வெளியேயும் விறகு அடுப்பு வைத்து உணவு சமைக்கின்றனர். இதற்காக, சிறை வளாகத்தில் இருக்கும் மரங்கள் வெட்டப்படுகின்றன. தொழிற்கூடத்தில் பணம் கொடுத்து கத்தி, அரிவாள் போன்றவற்றை தயார் செய்து வைத்துள்ளனர்.தண்டனைபெற்ற கைதிகள் அரைக் கை சட்டை, அரைக் கால் டிரவுசர், ஒரு போர்வை பயன்படுத்த மட்டுமே சிறை விதிகள் அனுமதிக்கின்றன. ஆனால், கைதிகளில் பலரும் 10 லுங்கி, கத்தி, கயிறு, சிகார் லைட்டர், பிளேடு உள்ளிட்ட பொருட்களையும் வைத்துள்ளனர். ரவுடிகளில் சிலர் தங்களது அறைக்குள் பெட், ஸ்கிரீன், அலமாரி, ஸ்டீல் சேர், டேபிள் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டு, சொந்த வீட்டில் இருப்பதை போன்ற சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.
பகலில் சிறை வளாகத்தில் உலாவும் கைதிகளை, மாலை 5.50 மணி முதல் 6.10 மணிக்குள் லாக்கப் செய்ய வேண்டும். ஆனால், வி.ஐ.பி., கைதிகளில் பலரும் தினமும் இரவு 8.00 மணிக்கு பிறகே லாக்கப் செய்யப்படுகின்றனர். சிறைக்குள் முன்பு 15 நாட்களுக்கு ஒரு முறை சினிமா காண்பிக்கப்பட்டு வந்தது. ஒருமுறை, சினிமா பார்த்துவிட்டு திரும்பிய கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக தொகுதிக்கு (பிளாக்) ஒன்று வீதம் 18 "டிவிடி பிளேயர்கள்' வழங்கப்பட்டுள்ளன; இதனால், புதிய சினிமா படங்கள் மட்டுமே வேண்டுமென்று கைதிகள் அடம்பிடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில், வெளிச்சிறை ஒன்று உள்ளது. இது, வெளிச்சிறை அல்ல; கைதிகளில் பலரும் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கான சொர்க்க பூமி. இங்கு இருக்கும் இரு கைதிகளின் கட்டுப்பாட்டில்தான் இந்த சிறையே உள்ளது.
கைதிகளுக்கு பலவிதமான வசதிகளையும் செய்துகொடுத்து, அதிகாரிகளும் "வசதி'யாக வாழ்கின்றனர். சிறை விதிமீறல்கள் குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்யும் நேர்மையான காவலர்கள் பழி வாங்கப்படுகின்றனர். இடமாற்றம் செய்தோ அல்லது சிறைக்கு வெளியில் பணி ஒதுக்கீடு செய்தோ ஓரங்கட்டி விடுகின்றனர். எனவே, கோவை மத்திய சிறையின் மீது அரசு தனிக்கவனம் செலுத்தி, முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு, சிறைக் காவலர்களின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அடிக்கடி சோதனை :சிறை அதிகாரி கூறுகையில், "சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்ளின் ஊடுருவலை தடுக்க போதிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய கைதிகளின் "லாக்கப்'களில் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. சிறைச்சட்ட விதிகளை மீறிய பொருட்கள் எதுவும் கைதிகளிடம் இல்லை' என்றார்.
தினமலர்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
முழு அளவிலான நிர்வாக சீர்திருத்தம் அனைத்துத் துறைகளிலும் வந்தால்தான் இதெல்லாம் மாறும். அதுவரைக்கும் நாமெல்லாம் வேண்டியதுதான்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|