புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை"


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 11:49 am

நேற்று..உன்னுடனான சந்திப்பு முடிந்த பின்..
நான் மீண்டும் ஒளிந்து கொண்டுவிட்டேன்..
அம்மாவின் கருவறைக்குள்.
கைகளைக் குறுக்கி..கால்களை மடக்கி..
என் குட்டி வாயால் கொட்டாவி விட்டபடி..
அமைதியாய் இருந்தேன்.
அம்மாவின் வெது வெதுப்பில் தெரிகிறது..
நம்ப முடியாத படி..உனது மூச்சின் உஷ்ணம்.
இப்போது-கடவுளின் சிரிப்போடும்-
நீ எனக்களித்த ரோஜாவின் வாசனையோடும்..
ஒரு கவிதையாய்..
யாராலும் அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தையாய்
அழகாய் இருந்தேன்... என்னை இரசித்தபடி..
மீண்டும்..வெளியேறும் வரை.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 03, 2011 1:48 pm

அருமை நண்பரே சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 2:59 pm

நன்றி!முரளிராஜா.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 03, 2011 6:58 pm

அருமை அண்ணா...சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 9:47 pm

அன்னையின் கர்ப்பத்தில் இருக்கும் வரை பாதுகாப்பு..

அருமையான வரிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 9:56 pm

நன்றி!ரா.ரமேஷ்குமார்.
நன்றி!மஞ்சுபாஷினி .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jul 13, 2011 11:16 am

கடைசிச்சந்திப்பு துயரமாய் முடிந்ததைப் போல் தெரிகிறது. கொஞ்சம் நேரம் உற்றுப்பார்த்துவிட்டாலே நம் மேல் காதல் வந்துவிட்டது என்று என்னும் விடலைபபையனின் அனாவசிய சோகங்களைப் போல் தெரிந்தாலும் வேதனையை மதிக்கத் தோன்றுகிறது... வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 13, 2011 11:32 am

கருவறையில் வாசம் செய்யும் குழந்தையின் வார்த்தைகள் அருமை அய்யா! அன்பு மலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 13, 2011 8:36 pm

நன்றி!கலைவேந்தன்.
நன்றி!அருண்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 13, 2011 9:06 pm

rameshnaga wrote:நேற்று..உன்னுடனான சந்திப்பு முடிந்த பின்..
நான் மீண்டும் ஒளிந்து கொண்டுவிட்டேன்..
அம்மாவின் கருவறைக்குள்.
கைகளைக் குறுக்கி..கால்களை மடக்கி..
என் குட்டி வாயால் கொட்டாவி விட்டபடி..
அமைதியாய் இருந்தேன்.
அம்மாவின் வெது வெதுப்பில் தெரிகிறது..
நம்ப முடியாத படி..உனது மூச்சின் உஷ்ணம்.
இப்போது-கடவுளின் சிரிப்போடும்-
நீ எனக்களித்த ரோஜாவின் வாசனையோடும்..
ஒரு கவிதையாய்..
யாராலும் அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தையாய்
அழகாய் இருந்தேன்... என்னை இரசித்தபடி..
மீண்டும்..வெளியேறும் வரை.

அதுவும் கூட கள்ளிப் பால் கிடைக்காதவரை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக