Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 15:54
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 15:25
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 15:18
» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 13:29
» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 13:26
» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 13:24
» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:23
» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:21
» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:19
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:18
» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:18
» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 13:17
» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 13:15
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:20
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:12
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 19:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:12
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 11:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 0:44
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 0:42
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 0:33
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 0:31
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 0:30
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 0:28
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 0:26
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:18
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 17:30
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu 11 Jul 2024 - 16:52
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu 11 Jul 2024 - 12:39
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:15
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:09
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:08
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:08
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:07
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 10:06
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Thu 11 Jul 2024 - 0:51
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 0:24
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 0:21
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 11 Jul 2024 - 0:10
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Barushree | ||||
Anthony raj | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
rajuselvam |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
prajai | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.
+8
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
realvampire
அப்துல்லாஹ்
பாலாஜி
பிஜிராமன்
அன்பு தளபதி
rameshnaga
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.
ஒரு பறவையின் எச்சத்த்திலிருந்து விருக்ஷமானது
அந்த அநாதை மரம்.
ரோட்டோரத்தில் படர்ந்த அது..
இரவில் நிலவின் வியர்வையைப் பனித்துளியாக்கி
பகலில் உதிர்க்கிறது.
வீடற்றவனுக்கு வீடாகிறது..
பறவைகளுக்கும்.
பகலில் வழிப் போக்கனின் குடையாகிறது..
தன் மேல் எழுதப்படும் பெயர்களை, எண்களைப் பார்த்து
தனக்குள் நகைக்கிறது.
எவனது காதலுக்கோ வலி சுமக்கிறது.
பிறகு-யாராலும் சீண்டப்படாத தன் வலியை
இரகசியமாய்ப் பரிமாறிக் கொள்கிறது-
வேர்களிடம்-யாரும் அறியாமல்.
அந்த அநாதை மரம்.
ரோட்டோரத்தில் படர்ந்த அது..
இரவில் நிலவின் வியர்வையைப் பனித்துளியாக்கி
பகலில் உதிர்க்கிறது.
வீடற்றவனுக்கு வீடாகிறது..
பறவைகளுக்கும்.
பகலில் வழிப் போக்கனின் குடையாகிறது..
தன் மேல் எழுதப்படும் பெயர்களை, எண்களைப் பார்த்து
தனக்குள் நகைக்கிறது.
எவனது காதலுக்கோ வலி சுமக்கிறது.
பிறகு-யாராலும் சீண்டப்படாத தன் வலியை
இரகசியமாய்ப் பரிமாறிக் கொள்கிறது-
வேர்களிடம்-யாரும் அறியாமல்.
Re: நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.
அருமை இந்த கவிதையை படித்த உடன் எனக்கு தேவதேவனின் மரம் குறித்த கவிதை நினைவுக்கு வருகிறது
தனிமரம்
ஒரு யாத்ரீக வீரன்
சற்றே இளைப்பறும் இடம்
அவனது தர்சனம்
அதைச்சுற்றிவிரிந்திருக்கிறது
ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்
கால் பொசுக்கும் மணல்
தன் இனத்தைவிட்டு
தூரவிலகி நிற்கிறது அது
தன்னியல்பின்
தடையற்ற வளர்ச்சிக்காக
காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்
புழுபூச்சிகளும் உள்ளவரை
தனிமை அதற்கில்லை
அது ஏழையல்ல
அது தனக்குள் வைத்திருக்கிறது
ஒரு சோலைவனக்காட்டை
அதுவே தருகிறது
வற்றாத நீர்பெருக்கை
அது நிற்குமிடம்
இல்லை அது இளைப்பறும் இடம்
தனதே தனதான நிழல்
அதன் தர்சனம்
தனிமரம்
ஒரு யாத்ரீக வீரன்
சற்றே இளைப்பறும் இடம்
அவனது தர்சனம்
அதைச்சுற்றிவிரிந்திருக்கிறது
ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்
கால் பொசுக்கும் மணல்
தன் இனத்தைவிட்டு
தூரவிலகி நிற்கிறது அது
தன்னியல்பின்
தடையற்ற வளர்ச்சிக்காக
காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்
புழுபூச்சிகளும் உள்ளவரை
தனிமை அதற்கில்லை
அது ஏழையல்ல
அது தனக்குள் வைத்திருக்கிறது
ஒரு சோலைவனக்காட்டை
அதுவே தருகிறது
வற்றாத நீர்பெருக்கை
அது நிற்குமிடம்
இல்லை அது இளைப்பறும் இடம்
தனதே தனதான நிழல்
அதன் தர்சனம்
Re: நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.
அருமையான கவிதை ரமேஷ்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.
நன்றி! மணி அஜீத்.
தேவ தேவனின் ஒரு அழகான கவிதையையும் ****
பகிர்ந்தமைக்காக உங்களுக்கு என் சல்யூட் .
நன்றி! பிஜி ராமன் சார்.
தேவ தேவனின் ஒரு அழகான கவிதையையும் ****
பகிர்ந்தமைக்காக உங்களுக்கு என் சல்யூட் .
நன்றி! பிஜி ராமன் சார்.
Re: நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.
rameshnaga wrote:நன்றி! மணி அஜீத்.
தேவ தேவனின் ஒரு அழகான கவிதையையும் ****
பகிர்ந்தமைக்காக உங்களுக்கு என் சல்யூட் .
நன்றி! பிஜி ராமன் சார்.
Re: நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.
அருமையான கவிதை ரமேஷ்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.
கலக்கிட்டீங்க ரமேஷ் சார். இடையில் பின்னூட்டமிடும் சாக்கில் இன்னொரு கவிதையும் கிடைத்தது. உங்களின் அருமையான கவிதைக்கு அன்பும நன்றியும்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.
மிக அருமையான சிந்தனை வரிகள் ரமேஷ்...
தன் வலிகளை ரகசியமாக வேர்களிடம் யாருமறியாது பகிர்கிறது என்ற வரி முத்தாய்ப்பாய் அமைந்தது சிறப்பு...
பின்னூட்ட கவிதைகளும் அருமை....
தன் வலிகளை ரகசியமாக வேர்களிடம் யாருமறியாது பகிர்கிறது என்ற வரி முத்தாய்ப்பாய் அமைந்தது சிறப்பு...
பின்னூட்ட கவிதைகளும் அருமை....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நிராகரிப்பின் ரணம்
» நிராகரிப்பின் வலி! - கவிதை
» நிராகரிப்பின் வலிகள்
» நிராகரிப்பின் அரங்கேற்றம்...
» நிராகரிப்பின் வலி! - கவிதை
» நிராகரிப்பின் வலிகள்
» நிராகரிப்பின் அரங்கேற்றம்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|