புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
16 Posts - 50%
heezulia
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
15 Posts - 47%
mini
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
373 Posts - 59%
heezulia
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
213 Posts - 34%
mohamed nizamudeen
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
19 Posts - 3%
prajai
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
5 Posts - 1%
mini
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
3 Posts - 0%
Saravananj
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை"


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 11:49 am

நேற்று..உன்னுடனான சந்திப்பு முடிந்த பின்..
நான் மீண்டும் ஒளிந்து கொண்டுவிட்டேன்..
அம்மாவின் கருவறைக்குள்.
கைகளைக் குறுக்கி..கால்களை மடக்கி..
என் குட்டி வாயால் கொட்டாவி விட்டபடி..
அமைதியாய் இருந்தேன்.
அம்மாவின் வெது வெதுப்பில் தெரிகிறது..
நம்ப முடியாத படி..உனது மூச்சின் உஷ்ணம்.
இப்போது-கடவுளின் சிரிப்போடும்-
நீ எனக்களித்த ரோஜாவின் வாசனையோடும்..
ஒரு கவிதையாய்..
யாராலும் அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தையாய்
அழகாய் இருந்தேன்... என்னை இரசித்தபடி..
மீண்டும்..வெளியேறும் வரை.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 03, 2011 1:48 pm

அருமை நண்பரே சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 2:59 pm

நன்றி!முரளிராஜா.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 03, 2011 6:58 pm

அருமை அண்ணா...சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 9:47 pm

அன்னையின் கர்ப்பத்தில் இருக்கும் வரை பாதுகாப்பு..

அருமையான வரிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 9:56 pm

நன்றி!ரா.ரமேஷ்குமார்.
நன்றி!மஞ்சுபாஷினி .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jul 13, 2011 11:16 am

கடைசிச்சந்திப்பு துயரமாய் முடிந்ததைப் போல் தெரிகிறது. கொஞ்சம் நேரம் உற்றுப்பார்த்துவிட்டாலே நம் மேல் காதல் வந்துவிட்டது என்று என்னும் விடலைபபையனின் அனாவசிய சோகங்களைப் போல் தெரிந்தாலும் வேதனையை மதிக்கத் தோன்றுகிறது... வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 13, 2011 11:32 am

கருவறையில் வாசம் செய்யும் குழந்தையின் வார்த்தைகள் அருமை அய்யா! அன்பு மலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 13, 2011 8:36 pm

நன்றி!கலைவேந்தன்.
நன்றி!அருண்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 13, 2011 9:06 pm

rameshnaga wrote:நேற்று..உன்னுடனான சந்திப்பு முடிந்த பின்..
நான் மீண்டும் ஒளிந்து கொண்டுவிட்டேன்..
அம்மாவின் கருவறைக்குள்.
கைகளைக் குறுக்கி..கால்களை மடக்கி..
என் குட்டி வாயால் கொட்டாவி விட்டபடி..
அமைதியாய் இருந்தேன்.
அம்மாவின் வெது வெதுப்பில் தெரிகிறது..
நம்ப முடியாத படி..உனது மூச்சின் உஷ்ணம்.
இப்போது-கடவுளின் சிரிப்போடும்-
நீ எனக்களித்த ரோஜாவின் வாசனையோடும்..
ஒரு கவிதையாய்..
யாராலும் அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தையாய்
அழகாய் இருந்தேன்... என்னை இரசித்தபடி..
மீண்டும்..வெளியேறும் வரை.

அதுவும் கூட கள்ளிப் பால் கிடைக்காதவரை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக