புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
79 Posts - 36%
i6appar
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
4 Posts - 2%
Guna.D
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
2 Posts - 1%
prajai
"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_m10"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை"


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 11:49 am

நேற்று..உன்னுடனான சந்திப்பு முடிந்த பின்..
நான் மீண்டும் ஒளிந்து கொண்டுவிட்டேன்..
அம்மாவின் கருவறைக்குள்.
கைகளைக் குறுக்கி..கால்களை மடக்கி..
என் குட்டி வாயால் கொட்டாவி விட்டபடி..
அமைதியாய் இருந்தேன்.
அம்மாவின் வெது வெதுப்பில் தெரிகிறது..
நம்ப முடியாத படி..உனது மூச்சின் உஷ்ணம்.
இப்போது-கடவுளின் சிரிப்போடும்-
நீ எனக்களித்த ரோஜாவின் வாசனையோடும்..
ஒரு கவிதையாய்..
யாராலும் அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தையாய்
அழகாய் இருந்தேன்... என்னை இரசித்தபடி..
மீண்டும்..வெளியேறும் வரை.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 03, 2011 1:48 pm

அருமை நண்பரே சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 2:59 pm

நன்றி!முரளிராஜா.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 03, 2011 6:58 pm

அருமை அண்ணா...சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 9:47 pm

அன்னையின் கர்ப்பத்தில் இருக்கும் வரை பாதுகாப்பு..

அருமையான வரிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 9:56 pm

நன்றி!ரா.ரமேஷ்குமார்.
நன்றி!மஞ்சுபாஷினி .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jul 13, 2011 11:16 am

கடைசிச்சந்திப்பு துயரமாய் முடிந்ததைப் போல் தெரிகிறது. கொஞ்சம் நேரம் உற்றுப்பார்த்துவிட்டாலே நம் மேல் காதல் வந்துவிட்டது என்று என்னும் விடலைபபையனின் அனாவசிய சோகங்களைப் போல் தெரிந்தாலும் வேதனையை மதிக்கத் தோன்றுகிறது... வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 13, 2011 11:32 am

கருவறையில் வாசம் செய்யும் குழந்தையின் வார்த்தைகள் அருமை அய்யா! அன்பு மலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 13, 2011 8:36 pm

நன்றி!கலைவேந்தன்.
நன்றி!அருண்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 13, 2011 9:06 pm

rameshnaga wrote:நேற்று..உன்னுடனான சந்திப்பு முடிந்த பின்..
நான் மீண்டும் ஒளிந்து கொண்டுவிட்டேன்..
அம்மாவின் கருவறைக்குள்.
கைகளைக் குறுக்கி..கால்களை மடக்கி..
என் குட்டி வாயால் கொட்டாவி விட்டபடி..
அமைதியாய் இருந்தேன்.
அம்மாவின் வெது வெதுப்பில் தெரிகிறது..
நம்ப முடியாத படி..உனது மூச்சின் உஷ்ணம்.
இப்போது-கடவுளின் சிரிப்போடும்-
நீ எனக்களித்த ரோஜாவின் வாசனையோடும்..
ஒரு கவிதையாய்..
யாராலும் அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தையாய்
அழகாய் இருந்தேன்... என்னை இரசித்தபடி..
மீண்டும்..வெளியேறும் வரை.

அதுவும் கூட கள்ளிப் பால் கிடைக்காதவரை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"நான்-அலைக்கழிக்கப் படாத ஒரு வார்த்தை" Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக