புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள்
Page 1 of 1 •
- badri50புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 02/07/2011
எனது மகளுக்கு வங்கி கணக்கு ஒன்று தொடங்க வேண்டுமென்று ரொம்ப நாள் என் மனைவி நச்சரித்து கொண்டு இருந்தாங்க. அதனால் ஒரு சனிக்கிழமை தாம்பரம் வித்யா திரைஅரங்கில் மன்மதன் அம்பு பார்க்க சென்ற நாங்க , நுழைவு சீட்டு கொடுக்க காலதாமதமானதால், ஸ்டேட் வங்கி சென்று விண்ணப்பம் வாங்கி வரலாமென சென்றோம்.
முதலில் வங்கி இருந்த தில்லை ஒயின்ஸ் கட்டடத்திற்கு சென்று பார்த்தால் அங்கிருந்து இருப்பிடத்தை மாற்றி விட்டார்கள் என சொல்ல அந்த புது முகவரி சென்று நுழைந்தால் சரியான கூட்டம். புது கணக்கு தொடங்க வேண்டுமென சொல்ல வேறொரு கவுண்டருக்கு வழிகாட்டப்பட அந்த கவுண்டருக்கு சென்றால் அவர் இன்றைக்கு முடியாது என்றார் படிவம் தாங்க என்றால் செவ்வாய்கிழமை வாங்க என பதில் அளித்து விட்டு அவர் வேலையை தொடர்ந்தார்.
ஏன்?சனிக்கிழமை வங்கி கணக்கு தொடங்கக்கூடாதா என தெரியவில்லை. மற்ற அலுவலக வேலைநாட்களில் நம்மால் செல்ல முடியாது என சென்றால்” இப்படி “.
சரி தாம்பரத்தில் வேண்டாம். பெருங்களத்தூரில் உள்ள மற்ற வங்கி கிளையில் கணக்கு தொடங்கலாம் என முடிவு செய்தோம். வெள்ளிக்கிழமை அலுவலக செல்லும் அவசரத்தில் இந்தியன் வங்கியில் கணக்கு தொடங்க ஒரு படிவமும், இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ஒரு படிவமும் வாங்கினேன். இந்தியன் வங்கியில் என் மகளுக்கும் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் என் மனைவிக்கு சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என முடிவு செய்தோம. அடுத்த நாள் சனிக்கிழமை வீட்டில் வைத்து நிரப்பி விட்டு அறிமுகபடுத்துபவர் கையொப்பம் கணக்கு எண் எல்லா பெற்று முகவரி சான்றாக குடும்ப அட்டை யின் நகல் எடுத்து கொண்டு வங்கிக்கு சென்றோம.
நானும் என் மகளும் இந்தியன் வங்கிக்கு செல்வது எனவும் என் மனைவியை இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்று படிவம் யாரிடம் கொடுக்க வேண்டு மென முடிவு செய்து தெரிவிதது அனுப்பினேன். நாங்க இந்தியன் வங்கிக்கு சென்றால் மேலாளர் சரி பார்த்த பின் தான் கணக்கு தொடங்க வியலும் என விண்ணப்பம் அளித்த பெண் சொல்ல நாங்க மேலாளர் அறையில் வரிசையில் நின்றோம். எங்களுக்கு முன்னால் சென்றவரிடம் மேலாளர் அசல் குடும்ப அட்டையினை கேட்க இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் எங்களுக்காக காத்திருக்கும் என் மனைவிக்கு குடும்ப அட்டையின் அசலினை கொண்டு வரும்படி கைபேசியில் அழைக்க நினைப்பதற்குள் அவளிடமிருந்து அழைப்பு வர என்னவென விசாரிக்க என் மனைவி நீங்க சொன்ன அலுவலர் விண்ணப்ப படிவத்தை கூட வாங்க மறுக்கிறார். இன்றைக்கு முடியாது திங்கட்கிழமை வாங்க என நாயை விரட்டுவது போல் விரட்டு கிறார் என சொல்ல சரி நீ இந்தியன் வங்கிக்கு வா என நான் பதில் அளித்து விட்டேன்.
எங்கள் முறை வர , மேலாளரிம் சென்றோம். அவர் படிவத்தை வாங்கி பார்த்து என்மகள் கல்லூரியை பற்றியும் ,கேம்பஸ் வேலைவாய்ப்பு ஆகியவற்றை விசாரித்தார் இடையில் என்னை பற்றி விசாரிக்க நான் என் பணியை சொன்னவுடன் சார் முதலில் நீங்க வங்கியில் கணக்கு தொடங்குங்க என படிவம் ஒன்றை கொண்டு வர சொல்லி கையில் திணிக்காத குறையாக கொடுத்தார். மற்றவற்றை பேசிய படியே கொண்டே படிவத்தில் விடுபட்டு போனவைகளை நிரப்ப சொல்லி கடைசியில் குடும்பஅட்டையை அசலுடன் ஒப்பு பார்த்துவிட்டு இது மட்டும் போதாது . இன்னொரு நிழற்பட சான்று வேண்டுமென சொல்ல, வீட்டிற்கு சென்று அதனை எடுத்து வந்தேன்.. அதற்குள் 12 மணி ஆகிவிட திங்கட்கிழமை பணத்தை கட்டி கணக்கு புத்தகத்தை வாங்கி கொள்ளுங்கள் என சொன்னார்.
இடர்பாடுகள்
1. வங்கி படிவம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இருக்கிறது. படித்தவர்களால் கூட அப்படிவத்தை நிரப்ப விழி பிதுங்கி விடுகிறது. விண்ணப்ப படிவம் தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும். படித்தவர்கள் விழுக்காடு குறைவாக உள்ள நாட்டில் அதும் ஆங்கில அறிவு சுமாராக உள்ள நாட்டில் அந்தந்த மாநில தாய்மொழியில் படிவம் இருக்க வேண்டும் என இத்தனை ஆண்டுகள் கடந்தும் கூட ரிசர்வ வங்கிக்கு தெரியாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் நீதி அற்ற ஓன்று.
2. சனிக்கிழமை வங்கி கணக்கு தொடங்க கூடாதா . எலலா நாளும் தொடங்காலம் தானே. பின் ஏன் ஸ்டேட் வங்கி, தாம்பரம் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி , பெருங்களத்தூர் மறுக்கின்றன. ஒன்று அதிகமான வேலைச்சுமை பணியாளர் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். இருந்தாலும் வாடிக்கையாளர்களை கோபமாக விரட்டுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. தனியார் வங்கிகளுக்கு நான் சென்று இல்லை. அங்கு எப்படியோ. ஆனால் அங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் சில கஷ்டங்களை தெரிவித்தார்கள்.
3.தற்போது வேலைதேடி பிற மாவட்டங்கிளிலிருந்து இங்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் கணக்கு தொடங்க என்ன முகவரி சான்று அளிக்கவியலும் அவர்கள் கணக்கு தொடங்க வழிவகை செய்யப்பட வேண்டும்
4. பாமரார்கள் வங்கியில் நுழையவே பயப்படுவார்கள். நுழைந்த பின் இப்படி விரட்டினால் பின் அவர்கள் வங்கியில் எப்படி கணக்கு தொடங்க வருவார்கள்.
5.மக்களின் வரிபணத்தில் தான் வங்கி ஊழியர்கள் சம்பளம் பெறுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு வேண்டும் . பணக்காரர்களையும் படித்தவர்களையும் மட்டும் உச்சி முகர்ந்து முகமன் அளித்து வரவேற்கும் இவர்கள் அழுக்கான ஆடையுடன் வரும் இந்திய குடிமக்களின் சேமிப்பு நாட்டிற்கு பயன் படாமல் அரிசி பாணையில் முடக்க காரணமாகி விடக்கூடாது.
6. திரும்ப செலுத்தும் சக்தியை கணக்கிட்டு தான் கல்வி கடன் கொடுக்கும் போக்கு தற்போது உள்ளது. ஒரு வங்கியை அணுகினால் மற்ற வங்கியை அணுக சொல்லுவது அநியாயம்.
7. கொடுமை என்னவென்றார் அடித்தட்டில் இருந்து வங்கியில் பணியாற்றும் நண்பர்கள் கூட தங்களை சார்ந்தவர்களை சரியாக மதிப்பதில்லை.
திருந்துவார்களா. திருத்தப்படுவார்களர் காலம் பதில் சொல்லும்
தாங்க்ஸ் . தமிழ் நெட்
முதலில் வங்கி இருந்த தில்லை ஒயின்ஸ் கட்டடத்திற்கு சென்று பார்த்தால் அங்கிருந்து இருப்பிடத்தை மாற்றி விட்டார்கள் என சொல்ல அந்த புது முகவரி சென்று நுழைந்தால் சரியான கூட்டம். புது கணக்கு தொடங்க வேண்டுமென சொல்ல வேறொரு கவுண்டருக்கு வழிகாட்டப்பட அந்த கவுண்டருக்கு சென்றால் அவர் இன்றைக்கு முடியாது என்றார் படிவம் தாங்க என்றால் செவ்வாய்கிழமை வாங்க என பதில் அளித்து விட்டு அவர் வேலையை தொடர்ந்தார்.
ஏன்?சனிக்கிழமை வங்கி கணக்கு தொடங்கக்கூடாதா என தெரியவில்லை. மற்ற அலுவலக வேலைநாட்களில் நம்மால் செல்ல முடியாது என சென்றால்” இப்படி “.
சரி தாம்பரத்தில் வேண்டாம். பெருங்களத்தூரில் உள்ள மற்ற வங்கி கிளையில் கணக்கு தொடங்கலாம் என முடிவு செய்தோம். வெள்ளிக்கிழமை அலுவலக செல்லும் அவசரத்தில் இந்தியன் வங்கியில் கணக்கு தொடங்க ஒரு படிவமும், இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ஒரு படிவமும் வாங்கினேன். இந்தியன் வங்கியில் என் மகளுக்கும் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் என் மனைவிக்கு சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என முடிவு செய்தோம. அடுத்த நாள் சனிக்கிழமை வீட்டில் வைத்து நிரப்பி விட்டு அறிமுகபடுத்துபவர் கையொப்பம் கணக்கு எண் எல்லா பெற்று முகவரி சான்றாக குடும்ப அட்டை யின் நகல் எடுத்து கொண்டு வங்கிக்கு சென்றோம.
நானும் என் மகளும் இந்தியன் வங்கிக்கு செல்வது எனவும் என் மனைவியை இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்று படிவம் யாரிடம் கொடுக்க வேண்டு மென முடிவு செய்து தெரிவிதது அனுப்பினேன். நாங்க இந்தியன் வங்கிக்கு சென்றால் மேலாளர் சரி பார்த்த பின் தான் கணக்கு தொடங்க வியலும் என விண்ணப்பம் அளித்த பெண் சொல்ல நாங்க மேலாளர் அறையில் வரிசையில் நின்றோம். எங்களுக்கு முன்னால் சென்றவரிடம் மேலாளர் அசல் குடும்ப அட்டையினை கேட்க இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் எங்களுக்காக காத்திருக்கும் என் மனைவிக்கு குடும்ப அட்டையின் அசலினை கொண்டு வரும்படி கைபேசியில் அழைக்க நினைப்பதற்குள் அவளிடமிருந்து அழைப்பு வர என்னவென விசாரிக்க என் மனைவி நீங்க சொன்ன அலுவலர் விண்ணப்ப படிவத்தை கூட வாங்க மறுக்கிறார். இன்றைக்கு முடியாது திங்கட்கிழமை வாங்க என நாயை விரட்டுவது போல் விரட்டு கிறார் என சொல்ல சரி நீ இந்தியன் வங்கிக்கு வா என நான் பதில் அளித்து விட்டேன்.
எங்கள் முறை வர , மேலாளரிம் சென்றோம். அவர் படிவத்தை வாங்கி பார்த்து என்மகள் கல்லூரியை பற்றியும் ,கேம்பஸ் வேலைவாய்ப்பு ஆகியவற்றை விசாரித்தார் இடையில் என்னை பற்றி விசாரிக்க நான் என் பணியை சொன்னவுடன் சார் முதலில் நீங்க வங்கியில் கணக்கு தொடங்குங்க என படிவம் ஒன்றை கொண்டு வர சொல்லி கையில் திணிக்காத குறையாக கொடுத்தார். மற்றவற்றை பேசிய படியே கொண்டே படிவத்தில் விடுபட்டு போனவைகளை நிரப்ப சொல்லி கடைசியில் குடும்பஅட்டையை அசலுடன் ஒப்பு பார்த்துவிட்டு இது மட்டும் போதாது . இன்னொரு நிழற்பட சான்று வேண்டுமென சொல்ல, வீட்டிற்கு சென்று அதனை எடுத்து வந்தேன்.. அதற்குள் 12 மணி ஆகிவிட திங்கட்கிழமை பணத்தை கட்டி கணக்கு புத்தகத்தை வாங்கி கொள்ளுங்கள் என சொன்னார்.
இடர்பாடுகள்
1. வங்கி படிவம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இருக்கிறது. படித்தவர்களால் கூட அப்படிவத்தை நிரப்ப விழி பிதுங்கி விடுகிறது. விண்ணப்ப படிவம் தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும். படித்தவர்கள் விழுக்காடு குறைவாக உள்ள நாட்டில் அதும் ஆங்கில அறிவு சுமாராக உள்ள நாட்டில் அந்தந்த மாநில தாய்மொழியில் படிவம் இருக்க வேண்டும் என இத்தனை ஆண்டுகள் கடந்தும் கூட ரிசர்வ வங்கிக்கு தெரியாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் நீதி அற்ற ஓன்று.
2. சனிக்கிழமை வங்கி கணக்கு தொடங்க கூடாதா . எலலா நாளும் தொடங்காலம் தானே. பின் ஏன் ஸ்டேட் வங்கி, தாம்பரம் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி , பெருங்களத்தூர் மறுக்கின்றன. ஒன்று அதிகமான வேலைச்சுமை பணியாளர் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். இருந்தாலும் வாடிக்கையாளர்களை கோபமாக விரட்டுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. தனியார் வங்கிகளுக்கு நான் சென்று இல்லை. அங்கு எப்படியோ. ஆனால் அங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் சில கஷ்டங்களை தெரிவித்தார்கள்.
3.தற்போது வேலைதேடி பிற மாவட்டங்கிளிலிருந்து இங்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் கணக்கு தொடங்க என்ன முகவரி சான்று அளிக்கவியலும் அவர்கள் கணக்கு தொடங்க வழிவகை செய்யப்பட வேண்டும்
4. பாமரார்கள் வங்கியில் நுழையவே பயப்படுவார்கள். நுழைந்த பின் இப்படி விரட்டினால் பின் அவர்கள் வங்கியில் எப்படி கணக்கு தொடங்க வருவார்கள்.
5.மக்களின் வரிபணத்தில் தான் வங்கி ஊழியர்கள் சம்பளம் பெறுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு வேண்டும் . பணக்காரர்களையும் படித்தவர்களையும் மட்டும் உச்சி முகர்ந்து முகமன் அளித்து வரவேற்கும் இவர்கள் அழுக்கான ஆடையுடன் வரும் இந்திய குடிமக்களின் சேமிப்பு நாட்டிற்கு பயன் படாமல் அரிசி பாணையில் முடக்க காரணமாகி விடக்கூடாது.
6. திரும்ப செலுத்தும் சக்தியை கணக்கிட்டு தான் கல்வி கடன் கொடுக்கும் போக்கு தற்போது உள்ளது. ஒரு வங்கியை அணுகினால் மற்ற வங்கியை அணுக சொல்லுவது அநியாயம்.
7. கொடுமை என்னவென்றார் அடித்தட்டில் இருந்து வங்கியில் பணியாற்றும் நண்பர்கள் கூட தங்களை சார்ந்தவர்களை சரியாக மதிப்பதில்லை.
திருந்துவார்களா. திருத்தப்படுவார்களர் காலம் பதில் சொல்லும்
தாங்க்ஸ் . தமிழ் நெட்
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
உங்களுக்காக எனக்கு 30.06.2011 அன்று நடந்தவற்றை வரும் திரியில் எழுதுகிறேன் உங்களை விட சோகமானது என்னுடையது
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அங்கு மட்டும் இல்ல எல்லா மாவட்டங்களிலும் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் இவ்வாறு தான் செயல் பாடுகிறார்கள் இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்!
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1