Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள்
5 posters
Page 1 of 1
Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள்
எனது மகளுக்கு வங்கி கணக்கு ஒன்று தொடங்க வேண்டுமென்று ரொம்ப நாள் என் மனைவி நச்சரித்து கொண்டு இருந்தாங்க. அதனால் ஒரு சனிக்கிழமை தாம்பரம் வித்யா திரைஅரங்கில் மன்மதன் அம்பு பார்க்க சென்ற நாங்க , நுழைவு சீட்டு கொடுக்க காலதாமதமானதால், ஸ்டேட் வங்கி சென்று விண்ணப்பம் வாங்கி வரலாமென சென்றோம்.
முதலில் வங்கி இருந்த தில்லை ஒயின்ஸ் கட்டடத்திற்கு சென்று பார்த்தால் அங்கிருந்து இருப்பிடத்தை மாற்றி விட்டார்கள் என சொல்ல அந்த புது முகவரி சென்று நுழைந்தால் சரியான கூட்டம். புது கணக்கு தொடங்க வேண்டுமென சொல்ல வேறொரு கவுண்டருக்கு வழிகாட்டப்பட அந்த கவுண்டருக்கு சென்றால் அவர் இன்றைக்கு முடியாது என்றார் படிவம் தாங்க என்றால் செவ்வாய்கிழமை வாங்க என பதில் அளித்து விட்டு அவர் வேலையை தொடர்ந்தார்.
ஏன்?சனிக்கிழமை வங்கி கணக்கு தொடங்கக்கூடாதா என தெரியவில்லை. மற்ற அலுவலக வேலைநாட்களில் நம்மால் செல்ல முடியாது என சென்றால்” இப்படி “.
சரி தாம்பரத்தில் வேண்டாம். பெருங்களத்தூரில் உள்ள மற்ற வங்கி கிளையில் கணக்கு தொடங்கலாம் என முடிவு செய்தோம். வெள்ளிக்கிழமை அலுவலக செல்லும் அவசரத்தில் இந்தியன் வங்கியில் கணக்கு தொடங்க ஒரு படிவமும், இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ஒரு படிவமும் வாங்கினேன். இந்தியன் வங்கியில் என் மகளுக்கும் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் என் மனைவிக்கு சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என முடிவு செய்தோம. அடுத்த நாள் சனிக்கிழமை வீட்டில் வைத்து நிரப்பி விட்டு அறிமுகபடுத்துபவர் கையொப்பம் கணக்கு எண் எல்லா பெற்று முகவரி சான்றாக குடும்ப அட்டை யின் நகல் எடுத்து கொண்டு வங்கிக்கு சென்றோம.
நானும் என் மகளும் இந்தியன் வங்கிக்கு செல்வது எனவும் என் மனைவியை இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்று படிவம் யாரிடம் கொடுக்க வேண்டு மென முடிவு செய்து தெரிவிதது அனுப்பினேன். நாங்க இந்தியன் வங்கிக்கு சென்றால் மேலாளர் சரி பார்த்த பின் தான் கணக்கு தொடங்க வியலும் என விண்ணப்பம் அளித்த பெண் சொல்ல நாங்க மேலாளர் அறையில் வரிசையில் நின்றோம். எங்களுக்கு முன்னால் சென்றவரிடம் மேலாளர் அசல் குடும்ப அட்டையினை கேட்க இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் எங்களுக்காக காத்திருக்கும் என் மனைவிக்கு குடும்ப அட்டையின் அசலினை கொண்டு வரும்படி கைபேசியில் அழைக்க நினைப்பதற்குள் அவளிடமிருந்து அழைப்பு வர என்னவென விசாரிக்க என் மனைவி நீங்க சொன்ன அலுவலர் விண்ணப்ப படிவத்தை கூட வாங்க மறுக்கிறார். இன்றைக்கு முடியாது திங்கட்கிழமை வாங்க என நாயை விரட்டுவது போல் விரட்டு கிறார் என சொல்ல சரி நீ இந்தியன் வங்கிக்கு வா என நான் பதில் அளித்து விட்டேன்.
எங்கள் முறை வர , மேலாளரிம் சென்றோம். அவர் படிவத்தை வாங்கி பார்த்து என்மகள் கல்லூரியை பற்றியும் ,கேம்பஸ் வேலைவாய்ப்பு ஆகியவற்றை விசாரித்தார் இடையில் என்னை பற்றி விசாரிக்க நான் என் பணியை சொன்னவுடன் சார் முதலில் நீங்க வங்கியில் கணக்கு தொடங்குங்க என படிவம் ஒன்றை கொண்டு வர சொல்லி கையில் திணிக்காத குறையாக கொடுத்தார். மற்றவற்றை பேசிய படியே கொண்டே படிவத்தில் விடுபட்டு போனவைகளை நிரப்ப சொல்லி கடைசியில் குடும்பஅட்டையை அசலுடன் ஒப்பு பார்த்துவிட்டு இது மட்டும் போதாது . இன்னொரு நிழற்பட சான்று வேண்டுமென சொல்ல, வீட்டிற்கு சென்று அதனை எடுத்து வந்தேன்.. அதற்குள் 12 மணி ஆகிவிட திங்கட்கிழமை பணத்தை கட்டி கணக்கு புத்தகத்தை வாங்கி கொள்ளுங்கள் என சொன்னார்.
இடர்பாடுகள்
1. வங்கி படிவம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இருக்கிறது. படித்தவர்களால் கூட அப்படிவத்தை நிரப்ப விழி பிதுங்கி விடுகிறது. விண்ணப்ப படிவம் தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும். படித்தவர்கள் விழுக்காடு குறைவாக உள்ள நாட்டில் அதும் ஆங்கில அறிவு சுமாராக உள்ள நாட்டில் அந்தந்த மாநில தாய்மொழியில் படிவம் இருக்க வேண்டும் என இத்தனை ஆண்டுகள் கடந்தும் கூட ரிசர்வ வங்கிக்கு தெரியாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் நீதி அற்ற ஓன்று.
2. சனிக்கிழமை வங்கி கணக்கு தொடங்க கூடாதா . எலலா நாளும் தொடங்காலம் தானே. பின் ஏன் ஸ்டேட் வங்கி, தாம்பரம் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி , பெருங்களத்தூர் மறுக்கின்றன. ஒன்று அதிகமான வேலைச்சுமை பணியாளர் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். இருந்தாலும் வாடிக்கையாளர்களை கோபமாக விரட்டுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. தனியார் வங்கிகளுக்கு நான் சென்று இல்லை. அங்கு எப்படியோ. ஆனால் அங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் சில கஷ்டங்களை தெரிவித்தார்கள்.
3.தற்போது வேலைதேடி பிற மாவட்டங்கிளிலிருந்து இங்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் கணக்கு தொடங்க என்ன முகவரி சான்று அளிக்கவியலும் அவர்கள் கணக்கு தொடங்க வழிவகை செய்யப்பட வேண்டும்
4. பாமரார்கள் வங்கியில் நுழையவே பயப்படுவார்கள். நுழைந்த பின் இப்படி விரட்டினால் பின் அவர்கள் வங்கியில் எப்படி கணக்கு தொடங்க வருவார்கள்.
5.மக்களின் வரிபணத்தில் தான் வங்கி ஊழியர்கள் சம்பளம் பெறுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு வேண்டும் . பணக்காரர்களையும் படித்தவர்களையும் மட்டும் உச்சி முகர்ந்து முகமன் அளித்து வரவேற்கும் இவர்கள் அழுக்கான ஆடையுடன் வரும் இந்திய குடிமக்களின் சேமிப்பு நாட்டிற்கு பயன் படாமல் அரிசி பாணையில் முடக்க காரணமாகி விடக்கூடாது.
6. திரும்ப செலுத்தும் சக்தியை கணக்கிட்டு தான் கல்வி கடன் கொடுக்கும் போக்கு தற்போது உள்ளது. ஒரு வங்கியை அணுகினால் மற்ற வங்கியை அணுக சொல்லுவது அநியாயம்.
7. கொடுமை என்னவென்றார் அடித்தட்டில் இருந்து வங்கியில் பணியாற்றும் நண்பர்கள் கூட தங்களை சார்ந்தவர்களை சரியாக மதிப்பதில்லை.
திருந்துவார்களா. திருத்தப்படுவார்களர் காலம் பதில் சொல்லும்
தாங்க்ஸ் . தமிழ் நெட்
முதலில் வங்கி இருந்த தில்லை ஒயின்ஸ் கட்டடத்திற்கு சென்று பார்த்தால் அங்கிருந்து இருப்பிடத்தை மாற்றி விட்டார்கள் என சொல்ல அந்த புது முகவரி சென்று நுழைந்தால் சரியான கூட்டம். புது கணக்கு தொடங்க வேண்டுமென சொல்ல வேறொரு கவுண்டருக்கு வழிகாட்டப்பட அந்த கவுண்டருக்கு சென்றால் அவர் இன்றைக்கு முடியாது என்றார் படிவம் தாங்க என்றால் செவ்வாய்கிழமை வாங்க என பதில் அளித்து விட்டு அவர் வேலையை தொடர்ந்தார்.
ஏன்?சனிக்கிழமை வங்கி கணக்கு தொடங்கக்கூடாதா என தெரியவில்லை. மற்ற அலுவலக வேலைநாட்களில் நம்மால் செல்ல முடியாது என சென்றால்” இப்படி “.
சரி தாம்பரத்தில் வேண்டாம். பெருங்களத்தூரில் உள்ள மற்ற வங்கி கிளையில் கணக்கு தொடங்கலாம் என முடிவு செய்தோம். வெள்ளிக்கிழமை அலுவலக செல்லும் அவசரத்தில் இந்தியன் வங்கியில் கணக்கு தொடங்க ஒரு படிவமும், இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ஒரு படிவமும் வாங்கினேன். இந்தியன் வங்கியில் என் மகளுக்கும் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் என் மனைவிக்கு சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என முடிவு செய்தோம. அடுத்த நாள் சனிக்கிழமை வீட்டில் வைத்து நிரப்பி விட்டு அறிமுகபடுத்துபவர் கையொப்பம் கணக்கு எண் எல்லா பெற்று முகவரி சான்றாக குடும்ப அட்டை யின் நகல் எடுத்து கொண்டு வங்கிக்கு சென்றோம.
நானும் என் மகளும் இந்தியன் வங்கிக்கு செல்வது எனவும் என் மனைவியை இந்தியன் ஓவர்சிஸ் வங்கிக்கு சென்று படிவம் யாரிடம் கொடுக்க வேண்டு மென முடிவு செய்து தெரிவிதது அனுப்பினேன். நாங்க இந்தியன் வங்கிக்கு சென்றால் மேலாளர் சரி பார்த்த பின் தான் கணக்கு தொடங்க வியலும் என விண்ணப்பம் அளித்த பெண் சொல்ல நாங்க மேலாளர் அறையில் வரிசையில் நின்றோம். எங்களுக்கு முன்னால் சென்றவரிடம் மேலாளர் அசல் குடும்ப அட்டையினை கேட்க இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் எங்களுக்காக காத்திருக்கும் என் மனைவிக்கு குடும்ப அட்டையின் அசலினை கொண்டு வரும்படி கைபேசியில் அழைக்க நினைப்பதற்குள் அவளிடமிருந்து அழைப்பு வர என்னவென விசாரிக்க என் மனைவி நீங்க சொன்ன அலுவலர் விண்ணப்ப படிவத்தை கூட வாங்க மறுக்கிறார். இன்றைக்கு முடியாது திங்கட்கிழமை வாங்க என நாயை விரட்டுவது போல் விரட்டு கிறார் என சொல்ல சரி நீ இந்தியன் வங்கிக்கு வா என நான் பதில் அளித்து விட்டேன்.
எங்கள் முறை வர , மேலாளரிம் சென்றோம். அவர் படிவத்தை வாங்கி பார்த்து என்மகள் கல்லூரியை பற்றியும் ,கேம்பஸ் வேலைவாய்ப்பு ஆகியவற்றை விசாரித்தார் இடையில் என்னை பற்றி விசாரிக்க நான் என் பணியை சொன்னவுடன் சார் முதலில் நீங்க வங்கியில் கணக்கு தொடங்குங்க என படிவம் ஒன்றை கொண்டு வர சொல்லி கையில் திணிக்காத குறையாக கொடுத்தார். மற்றவற்றை பேசிய படியே கொண்டே படிவத்தில் விடுபட்டு போனவைகளை நிரப்ப சொல்லி கடைசியில் குடும்பஅட்டையை அசலுடன் ஒப்பு பார்த்துவிட்டு இது மட்டும் போதாது . இன்னொரு நிழற்பட சான்று வேண்டுமென சொல்ல, வீட்டிற்கு சென்று அதனை எடுத்து வந்தேன்.. அதற்குள் 12 மணி ஆகிவிட திங்கட்கிழமை பணத்தை கட்டி கணக்கு புத்தகத்தை வாங்கி கொள்ளுங்கள் என சொன்னார்.
இடர்பாடுகள்
1. வங்கி படிவம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இருக்கிறது. படித்தவர்களால் கூட அப்படிவத்தை நிரப்ப விழி பிதுங்கி விடுகிறது. விண்ணப்ப படிவம் தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும். படித்தவர்கள் விழுக்காடு குறைவாக உள்ள நாட்டில் அதும் ஆங்கில அறிவு சுமாராக உள்ள நாட்டில் அந்தந்த மாநில தாய்மொழியில் படிவம் இருக்க வேண்டும் என இத்தனை ஆண்டுகள் கடந்தும் கூட ரிசர்வ வங்கிக்கு தெரியாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் நீதி அற்ற ஓன்று.
2. சனிக்கிழமை வங்கி கணக்கு தொடங்க கூடாதா . எலலா நாளும் தொடங்காலம் தானே. பின் ஏன் ஸ்டேட் வங்கி, தாம்பரம் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி , பெருங்களத்தூர் மறுக்கின்றன. ஒன்று அதிகமான வேலைச்சுமை பணியாளர் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். இருந்தாலும் வாடிக்கையாளர்களை கோபமாக விரட்டுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. தனியார் வங்கிகளுக்கு நான் சென்று இல்லை. அங்கு எப்படியோ. ஆனால் அங்கு கணக்கு வைத்திருப்பவர்கள் சில கஷ்டங்களை தெரிவித்தார்கள்.
3.தற்போது வேலைதேடி பிற மாவட்டங்கிளிலிருந்து இங்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் கணக்கு தொடங்க என்ன முகவரி சான்று அளிக்கவியலும் அவர்கள் கணக்கு தொடங்க வழிவகை செய்யப்பட வேண்டும்
4. பாமரார்கள் வங்கியில் நுழையவே பயப்படுவார்கள். நுழைந்த பின் இப்படி விரட்டினால் பின் அவர்கள் வங்கியில் எப்படி கணக்கு தொடங்க வருவார்கள்.
5.மக்களின் வரிபணத்தில் தான் வங்கி ஊழியர்கள் சம்பளம் பெறுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு வேண்டும் . பணக்காரர்களையும் படித்தவர்களையும் மட்டும் உச்சி முகர்ந்து முகமன் அளித்து வரவேற்கும் இவர்கள் அழுக்கான ஆடையுடன் வரும் இந்திய குடிமக்களின் சேமிப்பு நாட்டிற்கு பயன் படாமல் அரிசி பாணையில் முடக்க காரணமாகி விடக்கூடாது.
6. திரும்ப செலுத்தும் சக்தியை கணக்கிட்டு தான் கல்வி கடன் கொடுக்கும் போக்கு தற்போது உள்ளது. ஒரு வங்கியை அணுகினால் மற்ற வங்கியை அணுக சொல்லுவது அநியாயம்.
7. கொடுமை என்னவென்றார் அடித்தட்டில் இருந்து வங்கியில் பணியாற்றும் நண்பர்கள் கூட தங்களை சார்ந்தவர்களை சரியாக மதிப்பதில்லை.
திருந்துவார்களா. திருத்தப்படுவார்களர் காலம் பதில் சொல்லும்
தாங்க்ஸ் . தமிழ் நெட்
badri50- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 02/07/2011
Re: Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள்
உங்களுக்காக எனக்கு 30.06.2011 அன்று நடந்தவற்றை வரும் திரியில் எழுதுகிறேன் உங்களை விட சோகமானது என்னுடையது
pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள்
அதனால் தான் நான் ஆக்ஸிஸ் பாங்கில் கணக்கு வைத்து இருக்கிறேன்.சிறப்பான சேவை .
எவன் கேக்க போறான் நு அசட்டு தைரியத்தில் தான் இப்படி ஆட்டம் போடுகிறார்கள் வங்கி ஊழியர்கள்.
எவன் கேக்க போறான் நு அசட்டு தைரியத்தில் தான் இப்படி ஆட்டம் போடுகிறார்கள் வங்கி ஊழியர்கள்.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள்
அங்கு மட்டும் இல்ல எல்லா மாவட்டங்களிலும் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் இவ்வாறு தான் செயல் பாடுகிறார்கள் இவர்களுக்கு காலம் பதில் சொல்லும்!
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள்
மக்களும் அறியத்தனமா கடன் கொடுப்பாங்க! அப்படின்னு ஒரு கணக்கு ஆரம்பிக்கலாமுன்னு தான் வாரங்களே தவிர தொழில் செய்து முன்னேறலாம்முன்னு வர்றது இல்லை.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: Opening of sb a/c in nationalised banks in tamilnadu விளங்காத வங்கிகள்
நமது தள உறுப்பினர் ஒருவருக்கே எஸ்.பி.ஐயில் ஒரு என் ஆர் ஐ கணக்கு துவங்கி பிறகு அதனை செயல் படுத்த முடியாமல் வேறு தனியார் வங்கியில் கணக்கு துவங்கினார் ரொம்ப அலட்சியமாக நடத்துகிறார்கள் வங்கி ஊழியர்கள்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விளங்காத புதிர்! (ஒருபக்கக் கதை)
» விளங்காத படிப்பும், விளங்கவைக்கும் அரசியலும்
» வேலை வாய்ப்பு - ITI Freshers opening
» Fully Golden Temple in Tamilnadu
» OPENING FOR HAMAD MEDICAL CORP (DOHA-QATAR)
» விளங்காத படிப்பும், விளங்கவைக்கும் அரசியலும்
» வேலை வாய்ப்பு - ITI Freshers opening
» Fully Golden Temple in Tamilnadu
» OPENING FOR HAMAD MEDICAL CORP (DOHA-QATAR)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum