புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பில், கல்விக்கடனை திருப்பிச் செலுத்த மாணவரும், பெற்றோரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், வங்கிகளின் வராக்கடன் உயர்வதால், புதிதாக கடன் பெறுவோருக்கு இன்னல் அதிகரிக்கிறது.
இந்தியாவில், 2004 முதல் வங்கிகள் மூலம் மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில, கல்விக்கடன் வழங்கப்படுகிறது. படிப்பை முடித்த இரண்டாண்டில், கடனை திருப்பிச் செலுத்தலாம். 2009 வரை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வட்டியின்றி செலுத்தினால் போதுமென மாற்றப்பட்டது.தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி என, 56 வங்கிகளின், 6,524 கிளைகள் உள்ளன. இவற்றில், 80 சதவீதம் வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கல்விக்கடனுக்கு பிணையம் உட்பட பல்வேறு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. சில வங்கிகள் மட்டும் சுலபமாக கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை வைத்துள்ளன. தனியார் வங்கிகள் கிடுக்கிப்பிடி போடுகின்றன. எனினும், அரசின் நிர்பந்தத்தால், மனமில்லாமல் அவை கல்விக்கடன் தருகின்றன.
தமிழகத்தில், 2009 டிசம்பர் வரை, வங்கிகள் வழங்கிய கல்விக்கடன், 6,767 கோடி ரூபாய். இத்தொகை, 2010 டிசம்பரில், 9,568 கோடி ரூபாயாக அதிகரித்தது. ஆண்டுதோறும் கல்விக்கடன் அளவு அதிகரித்து வருகிறது. இதே வேகத்தில் வராக் கல்விக்கடன் அளவும் அதிகரிக்கிறது.மாணவர்கள் படிப்பு முடித்த பின், வசிக்கும் முகவரி கூட வங்கிக்கு அளிப்பதில்லை. கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பில், திருப்பி செலுத்த ஆர்வம் காட்டுவதில்லை என, புகார் எழுந்துள்ளது. இந்நிலை, புதிதாக கல்விக்கடன் பெறுவோருக்கு மேலும் இன்னல் ஏற்படுத்த வழிவகுக்கிறது.
சேலம், ஈரோட்டில் சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கியாளர்கள் பலரும் கூறியதாவது:அரசு வங்கிகளில் கல்விக்கடன் மிக சுலபமாக கிடைக்கிறது. சில தனியார் வங்கிகள் மட்டும் சிறிய அளவிலான டாக்குமென்ட் ஏதாவது பெற்று கடன் வழங்குகின்றனர். அவர்களும் கட்டாயம் கல்விக்கடன் வழங்க, அரசு நிர்பந்தம் செய்கிறது. இதனால், கடன் வழங்க மறுத்து தப்பிக்கொள்வது சாத்தியமல்ல.கல்விக்கடன் பெறுவதில் உள்ள ஆர்வம், படிப்பு முடித்த பின், அதை திருப்பிச் செலுத்த மாணவர், பெற்றோரிடம் இல்லை. விவசாயக் கடனைப் போல கல்விக்கடனையும் அரசு தள்ளுபடி செய்யுமென்ற நினைப்பு முக்கிய காரணம். 2004ல் வழங்கிய கடன் குறைந்தபட்சம், 2006 முதல் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தாண்டில் கடன் பெற்ற, 50 சதவீதம் பேர், 2010 வரை கடனை செலுத்தத் துவங்கவே இல்லை. 2009 வரை வழங்கிய மொத்த கல்விக்கடனில், 50 முதல், 60 சதவீதம் வராக்கடனாக மாறும் அபாயம் உள்ளது.நடப்பாண்டு முதல் கல்விக்கடனுக்கு பல வங்கிகளில் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள இருவரின் நற்சான்று கையெழுத்து, பிணையம் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்
இந்தியாவில், 2004 முதல் வங்கிகள் மூலம் மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில, கல்விக்கடன் வழங்கப்படுகிறது. படிப்பை முடித்த இரண்டாண்டில், கடனை திருப்பிச் செலுத்தலாம். 2009 வரை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வட்டியின்றி செலுத்தினால் போதுமென மாற்றப்பட்டது.தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி என, 56 வங்கிகளின், 6,524 கிளைகள் உள்ளன. இவற்றில், 80 சதவீதம் வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கல்விக்கடனுக்கு பிணையம் உட்பட பல்வேறு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. சில வங்கிகள் மட்டும் சுலபமாக கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை வைத்துள்ளன. தனியார் வங்கிகள் கிடுக்கிப்பிடி போடுகின்றன. எனினும், அரசின் நிர்பந்தத்தால், மனமில்லாமல் அவை கல்விக்கடன் தருகின்றன.
தமிழகத்தில், 2009 டிசம்பர் வரை, வங்கிகள் வழங்கிய கல்விக்கடன், 6,767 கோடி ரூபாய். இத்தொகை, 2010 டிசம்பரில், 9,568 கோடி ரூபாயாக அதிகரித்தது. ஆண்டுதோறும் கல்விக்கடன் அளவு அதிகரித்து வருகிறது. இதே வேகத்தில் வராக் கல்விக்கடன் அளவும் அதிகரிக்கிறது.மாணவர்கள் படிப்பு முடித்த பின், வசிக்கும் முகவரி கூட வங்கிக்கு அளிப்பதில்லை. கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பில், திருப்பி செலுத்த ஆர்வம் காட்டுவதில்லை என, புகார் எழுந்துள்ளது. இந்நிலை, புதிதாக கல்விக்கடன் பெறுவோருக்கு மேலும் இன்னல் ஏற்படுத்த வழிவகுக்கிறது.
சேலம், ஈரோட்டில் சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வங்கியாளர்கள் பலரும் கூறியதாவது:அரசு வங்கிகளில் கல்விக்கடன் மிக சுலபமாக கிடைக்கிறது. சில தனியார் வங்கிகள் மட்டும் சிறிய அளவிலான டாக்குமென்ட் ஏதாவது பெற்று கடன் வழங்குகின்றனர். அவர்களும் கட்டாயம் கல்விக்கடன் வழங்க, அரசு நிர்பந்தம் செய்கிறது. இதனால், கடன் வழங்க மறுத்து தப்பிக்கொள்வது சாத்தியமல்ல.கல்விக்கடன் பெறுவதில் உள்ள ஆர்வம், படிப்பு முடித்த பின், அதை திருப்பிச் செலுத்த மாணவர், பெற்றோரிடம் இல்லை. விவசாயக் கடனைப் போல கல்விக்கடனையும் அரசு தள்ளுபடி செய்யுமென்ற நினைப்பு முக்கிய காரணம். 2004ல் வழங்கிய கடன் குறைந்தபட்சம், 2006 முதல் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தாண்டில் கடன் பெற்ற, 50 சதவீதம் பேர், 2010 வரை கடனை செலுத்தத் துவங்கவே இல்லை. 2009 வரை வழங்கிய மொத்த கல்விக்கடனில், 50 முதல், 60 சதவீதம் வராக்கடனாக மாறும் அபாயம் உள்ளது.நடப்பாண்டு முதல் கல்விக்கடனுக்கு பல வங்கிகளில் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள இருவரின் நற்சான்று கையெழுத்து, பிணையம் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மக்களின் தனிமனித ஒழுக்கமின்மையும், தன் சொத்தா போகிறது என்ற அலசிய மனபோக்கும் கவலைக்குரியது
மான்வர்களுக்கு இதை முதலில் போதிக்க வேண்டும்
நன்றி கார்த்தி பகிர்விற்கு
மான்வர்களுக்கு இதை முதலில் போதிக்க வேண்டும்
நன்றி கார்த்தி பகிர்விற்கு
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Similar topics
» மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்-
» ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? - சென்னை ஐகோர்ட்
» கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு?
» அதிக கடன் சுமை நாடுகள்:இந்தியாவுக்கு 5வது இடம்
» விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
» ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? - சென்னை ஐகோர்ட்
» கல்விக் கடன்... சாட்டை சுழற்றும் ரிலையன்ஸ்! என்னதான் தீர்வு?
» அதிக கடன் சுமை நாடுகள்:இந்தியாவுக்கு 5வது இடம்
» விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|