புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
5 Posts - 63%
heezulia
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_m10மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!?


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jul 02, 2011 7:08 pm

இந்த வார்த்தை கேட்டதும் நாம் நினைப்பது அது எப்படி முடியும் என்ற எதிர்கேள்வி மட்டுமே. ஏன்னெனில், வேலைப்பளு அதிகமாகும்போதோ அல்லது பல சூழ்நிலைகளில் இருக்கும் போது நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மருத்துவர் என்ன சொல்கிறார் - எப்போவும் மனச லேசா வெச்சுக்கோங்க, சந்தோசமா வெச்சுக்கோங்க என்கிறார்.





இது எந்த அளவுக்கு நடை முறையில் சாத்தியம் என்று நமக்கு எப்போதுமே நினைப்பு உண்டு. இது சாத்தியமே என்பதே என் வாதம். எப்படி என்பதை சற்று என் வழியில் உங்கள் விழி மூலமாக பார்ப்போம். இது ஒரு சாதாரண முறை மற்றும் இது உங்களுக்கு பொருந்திப்போக வேண்டும் என்பது கட்டாயமில்லை.



முதலில் நாம் குழந்தைகளின் உலகத்தை சற்று பார்ப்போம். கொஞ்சம் உற்று கவனித்தால் குழந்தை தனக்கு தானே பேசிக்கொள்வதை கண்டு இருப்பீர்கள். சிறு வயதில் நாமும் அதே போல் தான் எந்த விஷயமாக இருந்தாலும் அதனுள் எளிதாக பயணப்படுவோம்.



அந்த கால கட்டத்தில் அவ்வாறு நாம் ஏன் செய்தோம் என்பதை இப்போது நாம் நினைத்து பார்ப்பதில்லை. காரணம் அது ஒரு கனாக்காலம் என்போம். உண்மையில் அந்த பிராயத்தில் குழந்தை தன்னை தனக்கு தோதாக மாற்றிக்கொள்கிறது. அதாவது ஒரு சைக்கிளை பார்த்து விட்டு வந்தால் அதனை ஓட்டுவது (சைக்கில் இல்லாமல்) போலவே நினைத்துக்கொண்டு கைகளை நேராக வைத்துக்கொண்டு ஓடும். குழந்தை எந்த அளவுக்கு அறிவுகூர்ந்து யோசிக்கிறது என்று நாம் கண்டு இருக்கிறோமா!?.

மற்றும் குழந்தைகள் கழிப்பறையில் உட்கார்ந்து இருக்கும் போது கண்டு இருக்கிறீர்களா? தனக்கு தானே பேசிக்கொண்டு இருக்கும் - அப்போது நம்மில் பலர் அக்குழந்தையை அதட்டி அவ்வாறு பேசிக்கொண்டு இருக்காதே என்று சொல்லி இருக்கிறோம்.
??
அது போலதான் என் வாழ்வில் நான் எப்போதும் சந்தோஷத்துடன் வாழ இந்த முறை எனக்கு உதவியாக இருந்து வருகிறது.

அதாவது நான் பெரிய வசதியான ஆளாக வர வேண்டும் என்று எண்ணினால், நான் நேரம் கிடைக்கும் போது அவ்வாறு இருப்பதாக கற்பனை செய்து கொள்வேன்(நீங்கள் தவறாக மன நிலை பாதிக்கப்படவனோ என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது).



அப்போது எந்த காரில் நான் போவதாக ஆசைப்பட்டேனோ அந்த காரில் நான் செல்வதாக நினைத்துக்கொள்வேன். நானே எனக்குள் இவ்வாறு பேசிக்கொள்வேன் - உண்மை வேறாக இருந்தாலும் எனக்கு இந்த முறை மூலம் அந்த வசதியோ, வீடோ, வாய்ப்போ நான் அனுபவிப்பது போலவே இருப்பதால் அந்தக்கனவு உலகத்தை விட்டு நான் வெளியேறும்போது என்மனம் எனக்கு சொல்லும் விஷயம் - இதைத்தான் நாம் பார்த்து விட்டோமே என்று.

மனதளவில் எனக்கு எல்லாமே கிடைத்து விட்டது. அதனால் எனக்கு மன அழுத்தம் என்பது இல்லை.

உதாரணம்: நீங்க வேலையில தப்பே செய்யாம உங்க மேலதிகாரி உங்கள வாட்டி எடுதுடராருன்னு வச்சிக்கோங்க - அந்த நேரத்துல உங்களுக்கு என்னதோணும் - இவன அப்படியே ஒரு அப்பு அப்பனா என்னன்னு தோணும் இல்லையா.
உடனே ஒரு நிமிஷம் கண்ணைமூடிக்கிட்டு (முடிஞ்சா rest room சென்று) அவர நாலு அரை அரஞ்சதா நெனச்சி பாருங்க - உங்க கோபம் போயிடும். இப்போ மறுபடியும் fresh ஆயிடீங்க மற்றும் no Stress .

உங்களுக்கு இது உபயோகமாக இருந்தால் நல்லது.

கொசுறு: எப்படியெல்லாம் வாழ வேண்டி இருக்குடா சாமி.
விக்கியுலகம்



மனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Pமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Oமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Sமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Iமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Tமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Iமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Vமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Eமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Emptyமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Kமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Aமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Rமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Tமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Hமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Iமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? Cமனதை எப்போதுமே சந்தோஷமாக வைப்பது எப்படி!? K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக