ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

5 posters

Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by positivekarthick Sun Jul 03, 2011 7:26 pm

மதுரை: சுயநலம் பெருகி வரும் இக் காலத்தில், பசியுடன் ஒருவர் கூட இவ்விடத்தை விட்டுச் செல்லக்கூடாது, என்ற உயர்வான சிந்தனையுடன் செயல்பட்டு வருகின்றது காளிமுத்து சுவாமிகள் அன்னதான மடம். இந்த மடம் அமைந்திருப்பது வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள சதுரகிரி மலையில் தான். மூன்றாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவில் அருகில் 1976ல் காளிமுத்து சுவாமிகள் இந்த அன்னதான மடத்தை துவக்கினார். அது முதல் இன்று வரை தினமும் 3 வேளை இங்கு அன்னதானம் நடக்கிறது, என்பது தான் ஆச்சரியமான விஷயம்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுடச்சுட சோறு, சாம்பார், ரசம், கூட்டு, பாயசம் அன்னதானம் வழங்கப்படுகிறது. சாதாரண நாட்கள், விசேஷ நாட்கள் என்ற பாகுபாடு இல்லை. இந்த மலையில் உள்ள கோவில்களுக்கு பகல், இரவு என எப்போதும் பக்தர்கள் வந்து செல்வர். பசித்து வருபவர்களுக்கு உணவு வழங்குவதை தலையாய கடமையாக கொண்டுள்ளனர். இரவு 8 மணிக்கு பின் பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு சாப்பாடு இல்லை எனக் கூறாமல் உடனே அடுப்பை பற்றவைத்து உப்புமா கொடுத்து அவர்களின் பசியை போக்கி விடுகின்றனர். இந்த அன்னதான மடத்தில் 4 சமையல் மாஸ்டர்கள், 10 சப்ளையர்கள் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். தண்ணீரை தவிர அனைத்து பொருட்களையும் மலையில் கீழ் இருந்து சுமையாளர்கள் மூலம் எடுத்து வருகின்றனர். அன்னதானம் மட்டுமின்றி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இலவசமாக தங்க இடம், விரிப்பு மற்றும் பாய் கொடுக்கின்றனர். பக்தர்கள் விரும்பினால் மட்டும் காணிக்கை கொடுக்கலாம்.

"ஸ்ரீ காளிமுத்து சுவாமி சேரிட்டபிள் டிரஸ்ட்' மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த அன்னதான மடத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: பக்தர்கள் எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் நாங்கள் அத்தனை பேருக்கும் உணவு கொடுப்போம். பக்தர்கள் அதிகம் வரவேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். ஒரே நேரத்தில் 300 பேர் அமர்ந்து சாப்பிடலாம். வரும் ஆடி அமாவாசை நாளில் லட்சம் பேருக்கு கூழ் வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அன்னதானம் செழித்த சதுரகிரியில் அன்னதானம் வழங்கும் பல மடங்கள் உள்ளன. இவை விசேஷ நாட்களில் மட்டுமே அன்னதானம் செய்கின்றன. உணவருந்த எங்கள் மடத்திற்கு வாருங்கள்... வாருங்கள் என்ற அழைப்புகளை சதுரகிரியை தவிர வேறு எங்கும் கேட்க முடியாது என்பது உண்மையே.
தினமலர்


"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் P"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் O"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் S"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் I"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் T"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் I"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் V"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் E"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் K"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் A"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் R"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் T"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் H"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் I"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் C"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty Re: "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by bala23 Sun Jul 03, 2011 8:16 pm

நன்றி! அருமையான தகவல்....




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty Re: "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by அசுரன் Sun Jul 03, 2011 8:24 pm

பசித்த வயறுக்கு உணவளிப்பது இறைவன் செயல்! அவர்கள் நிறைவான ஆசீரை கடவுளிடமிருந்து பெறுவார்களாக!!!. சென்னையிலும் பெரம்பூரில் இப்படி ஒரு சங்கர மடம் (இடம்) உள்ளது. இங்கு தினமும் மதியவேளை உணவு சுடசுட சாம்பார் சாதம் மற்றும் இதர சாதவகைகள் வழங்கப்படுகிறது. மஞ்சு அக்கா உங்க வீட்டு பக்கத்து தெரிவு தான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty Re: "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by positivekarthick Sun Jul 03, 2011 9:56 pm

சித்ரா பௌர்ணமி அன்று சதுரகிரிக்கு நண்பர்களுடன் செல்வோம்.இனிமையாக இருக்கும்.யாருக்காவது வர விருப்பமா ?


"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் P"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் O"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் S"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் I"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் T"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் I"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் V"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் E"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் K"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் A"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் R"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் T"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் H"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் I"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் C"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty Re: "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by நண்பன் கார்த்திக் Sun Jul 03, 2011 9:59 pm

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் 224747944 "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் 224747944 "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் 224747944
நண்பன் கார்த்திக்
நண்பன் கார்த்திக்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 07/03/2011

Back to top Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty Re: "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 10:02 pm

மிக அருமையான விஷயம்....

அப்பா எப்போதும் தவறியதில்லை இங்கே போக.....

அசுரா இப்ப நான் குவைத்ல இருக்கேனே... சோகம் அடுத்த வருடம் ஊருக்கு போகும்போது கண்டிப்பாக நிறைய கோவில்களுக்கு போக இருக்கேன்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty Re: "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by அசுரன் Sun Jul 03, 2011 10:05 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான விஷயம்....

அப்பா எப்போதும் தவறியதில்லை இங்கே போக.....

அசுரா இப்ப நான் குவைத்ல இருக்கேனே... சோகம் அடுத்த வருடம் ஊருக்கு போகும்போது கண்டிப்பாக நிறைய கோவில்களுக்கு போக இருக்கேன்பா...
அக்கா நீங்க அவசியம் சென்னை வரும்போது பாப்பாவை சந்திக்க வரணும் ஓகேவா :நல்வரவு:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty Re: "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 10:08 pm

கண்டிப்பா வருவேன் இனியா.... பாப்பாவுக்கு என்னிக்கும் மஞ்சு அத்தையின் ஆசிகள் உண்டுப்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

"இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம் Empty Re: "இல்லை' என்ற வார்த்தை இல்லாத அன்னதான மடம்: 3,000 அடி உயரத்தில் தினமும் 3 வேளை அன்னதானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum