புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_m10ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம்


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jul 04, 2011 7:11 am

உருவமில்லா இறைவன் ஆரண்ய ரூபியாக இருக்கிறான் என்று ஐதீகம் கூறுகிறது. எந்த மரத்தையும் அழித்து விடக் கூடாது என்பதற்காக நம் முன்னோர்கள், ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு கடவுளுக்கு உகந்ததெனும் கருத்தை உருவாக்கி மரங்களை கடவுளின் மறு உருவங்களாக வழிபட்டனர்.


வைணவ ஆச்சாரியர்கள், திருத்தலங்களில் வளர்கிற மரம், செடி, கொடிகளைக் கூட கடவுளின் அடியவர்களாக கருதினர்; "இறைவா ! திருவேங்கட மலையில் நான் ஒரு செண்பக மரமாக வேண்டும்' என்று குலசேகர ஆழ்வார் பெருமாளை வேண்டி நின்றதும் இதனால்தான்.சங்க இலக்கியங்களும் மரங்களை கடவுள்களின் பிம்பங்களாக வகைப்படுத்துகின்றன. புன்னை மரத்திலும், ஆலமரத்திலும் கடவுள் வாழ்வதாக அகநானூறும், நற்றிணையும் கூறுகின்றன. வேம்பு காளி தேவிக்குரியதாக போற்றப்படுகிறது.பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, குபேரன் ஆகியோருக்கு ஆலமரம்; ராமன், நாராயணன் ஆகியோருக்கு துளசி; சிவன், துர்கை, சூரியன் ஆகியோருக்கு வில்வமரம், கிருஷ்ணனுக்கு கடம்ப மரம்; கோவிந்தனுக்கு மாமரம்; வனதேவதைகளுக்கு அரசு, இந்திரனுக்கு அசோக மரம் உகந்ததாக அதர்வன வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்தான், வைணவ கோயில்களில் துளசியும், சிவன் கோயிலில் வில்வ இலைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பனம் பூ, அத்தி பூ, வேப்பம் பூ ஆகிய பூக்களை தங்களின் அரச அடையாளமாக பயன்படுத்தியதாகவும், "காவல் மரம்' வளர்த்து வணங்கியதாகவும் வரலாறு கூறுகிறது.அந்த மரத்திற்கு, மன்னனுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. கோவில் முற்றங்களில் உள்ள தல விருட்சத்தை தொட்டு வணங்குவதும், வீட்டிலுள்ள துளசியை சுற்றி வணங்குவதும், அந்த தெய்வீக பண்பாட்டின் தொடர்ச்சியே.இன்றைக்கு இந்த புனித தன்மை வெறும் சம்பிரதாயமாகவும், சடங்காவும் பின்பற்றப்படுகிறதே ஒழிய மரங்களை போற்றி வளர்க்கும் எண்ணம் மறைந்து போனது.

மரங்களை புனிதமாக பார்த்தவர்களின் சந்ததி, இன்று அதை சந்தைப்பொருளாக பார்ப்பதால் இயற்கையின் அரண்களாக இருந்த மரங்கள், விறகாகவும் விற்பனைப் பொருளாகவும் மாறிப் போனது. நீர், நிலம், காற்று அனைத்தும் விஷமாகி போன இந்த விஞ்ஞான பூமியில், மரங்கள் மட்டுமே மாற்று மருந்து. கோடி மரங்களை வெட்டத் துணிந்த மனித குலம், ஒரு ஜோடி மரங்களைக் கூட நட தயாரில்லை என்கிற வருத்தத்தை பகிர்ந்து கொண்டோமே தவிர அதற்கான எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், கோவையை பசுமையாக்க "ஒரு மரமாவது வளருங்கள் அல்லது ஒரு மரம் வளர்க்க உதவுங்கள்' என்கிற ஒற்றை கோரிக்கையோடு பசுமை பணியில் களமிறங்கியிருக்கிறது "பசும்புலரி' அமைப்பு.இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, ஒரு மரம் என்ன ஓராயிரம் மரங்களை வளர்க்க தயார், என்று பசும்பலரிக்கு பச்சை கொடி காட்டியிருக்கிறார் செலக்கரிச்சல் வேலுச்சாமி. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இந்த 76 வயது மனிதர், தன் பென்ஷன் பணம் முழுக்க மரங்களுக்காக செலவிடுகிறார். கடந்த 20 ஆண்டுகளாக மரம் நட்டு வளர்க்கும் பணி செய்து வரும் இவர், தனி ஆளாக 1000 மரக் கன்றுகளுக்கு மேல் நட்டு மரமாக்கியுள்ளார்.
இனி மரம் நட ஊரில் இடமில்லையே என்கிற கவலையோடு இருந்த இவர், இப்போது "பசும்புலரி'ன் உதவியோடு ஊரைச் சுற்றி மரக்கன்று நடும் பணியை துவக்கியுள்ளார். அவரை சந்தித்த போது ...


நான், பெற்ற தாயை விட அதிகம் நேசிப்பது இயற்கையைதான். ஆசிரியராக பணியாற்றியபோது, பாடத்துடன் சூழல் மற்றும் மரங்களின் முக்கியத்துவம் பற்றி அதிகம் சொல்லிக் கொடுப்பேன். பணியிலிருந்தபோது, மரம் நடுவதில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை; பணி ஓய்வுக்குப் பிறகு, கடந்த இருபதாண்டுகளாக மரம் வளர்ப்பதையே முழு நேர பணியாக செய்து வருகிறேன்.ஆரம்பத்தில் என் பணிகளை மக்கள் ஏளனமாக பார்த்தனர்; அதைப்பற்றி கவலைப்படாமல் பணியைத் தொடர்ந்தேன். பென்ஷன் பணத்தின் பெரும்பகுதியை, மரக்கன்றுகள் வாங்கவும், வேலிக்கான இரும்பு வலை வாங்கவும்தான் செலவு செய்துள்ளேன். இது வறட்சியான பகுதி என்பதால், தண்ணீர் கிடைப்பது சிரமம். அதனால் விவசாயக் கிணறுகளிலிருந்து சைக்கிள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி, இவற்றை உயிராக்கினேன். அதன் விளைவாகத்தான், செலக்கரிச்சல் இன்று 1000க்கும் மேற்பட்ட மரங்களோடு பசுமையாக தலை நிமிர்ந்து நிற்கிறது.தற்போது, மக்கள் என் லட்சியத்தை புரிந்து கொண்டதுடன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ரங்கராஜன், பழனிக்கவுண்டர் உள்ளிட்டோர் என்னோடு இணைந்து பணியாற்றுகின்றனர்.

சிறுதுளியின் தலைவர் வனிதாமோகன் என்னை தொடர்பு கொண்டு, என் பணியைப் பாராட்டியபோது, அவரிடம் என் ""ஆயுளுக்குள் இன்னும் 1000 மரங்களையாவது நட்டு வளர்க்கும் ஆசை உள்ளது; நடத்தான் இங்கு இடம் இல்லை'' என்றேன். அதற்கு அவர் ""அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்; உங்களை போன்றவர்களைத்தான் பசும்புலரி தேடிக்கொண்டுள்ளது. அதற்கான ஏற்பாட்டை பசும்புலரி மூலம் செய்து தருகிறோம்; உங்கள் பணியை துவங்குங்கள்'' என்று உற்சாகப்படுத்தினார்.முதல் கட்டமாக, பசும்புலரி மூலம் 300 மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகளை தோண்டியுள்ளேன், என்றவர், "நான் பெற்று வளர்த்தது 3 மகள்களை; நட்டு வளர்த்ததோ 1000 மகன்களை; இந்த மரங்கள்தான் என் ஆண் பிள்ளைகள்; என் வாரிசுகள்' என்று உற்சாகமாகக் கூறினார் அந்த பசுமை நாயகன்.

அரசன் மரங்கள் : அரசனுக்குரிய கடமைகளை வரையறுக்கும் "சுக்கிர நீதி' என்னும் பழங்கால சட்ட நூல், அரசன் என்னனென்ன மரங்களை எங்கெங்கு நட்டு வளர்க்கவேண்டும் என விளக்குகிறது.அத்தி, அரசு, ஆல், புளி, மா, சந்தனம், எலுமிச்சை, வெண்கடம்பு, அசோகம், மகிழம், கடவிளம், சிந்தில் விளா, ராசாதனம், புன்னை, பூவரசு, செம்பகம் கடம்பு, கோகாமிரம், சரணம், மாதுளை, கரு, பிடகம், நாரத்தை, சிஞ்சபம், சிம்பு, இலந்தை, வேம்பு, பாலை, பேரீந்து, புன்பு, பேயந்தி, நெல்லி, தாமலம், சிம்பலம், மலையத்தி வெள்ளிக்கொடி, கமுகு, கொம்மபட்டி, தெங்கு, வாழை,மலைஅத்தி, தேக்கு, கொங்கு, பெருவாகை, வெளவுவம், தமாலம், ஆக்கா, வெட்டபாலை, வெள்வேல், மருது, புரசு, ஏழிலைப்பாலை, வன்னி, நந்தி, காஞ்சிரை, குமில், பங்கம்பாலை, திந்துகம், பீசகாரகம், கிடு, சே, சம்பாகம், இலுப்பை போன்ற நல்ல பழங்களையும், நறுமணம் தரும் மலர்களையும் தரக்கூடிய மரங்களை, கிராமங்களில், நகரங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்க வேண்டும் என்று "சுக்கிரநீதி' கூறுகிறது.

மரக்கன்று வேண்டுமா?கோவை நகரை "குளுகுளு' நகராக மாற்ற உங்களுக்கும் உள்ளுக்குள் ஆசை இருக்கலாம்; வெறும் விருப்பம் மட்டும், வெப்பத்தைக் குறைக்காது; பசும்புலரியில் நீங்களும் கை கோர்க்கலாம். உங்கள் வீட்டில் அல்லது அருகிலுள்ள பூங்காவில், ஏதாவது ஓரிடத்தில் ஒரே ஒரு மரக்கன்றை வைத்து வளர்க்க நீங்களும் இன்றே உறுதி எடுக்கலாம். இந்த மண்ணுக்கேற்ற மரத்தை வளர்க்க, நீங்கள் செய்ய வேண்டியது ஓர் அழைப்புதான்.
பசும்புலரியில் இணைந்து செயல்பட விரும்புவோர், மரக்கன்றுகளை இலவசமாக பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்; 0422 - 4241830, இணையதளம்: callcenter.www.greencoimbatore.com
தினமலர்



ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Pஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Oஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Sஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Iஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Tஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Iஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Vஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Eஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Emptyஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Kஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Aஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Rஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Tஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Hஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Iஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் Cஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம் K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக