புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்கிறார்கள்


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jul 03, 2011 7:29 pm

"பணம் ஒருதடையல்ல!'அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் உதவிக்கரங்களால் உயர்ந்து நிற்கும் பேராசிரியர் ரபீக்: கல்லூரி கேன்டீன்களை குத்தகைக்கு எடுத்து நடத்திக் கொண்டிருந்த என் அப்பா, ஒரு ஆடம்பரப் பிரியர். என் நான்கு வயதில், கடன் தொல்லைகளால், என் அப்பா வீட்டை விட்டு ஓடிவிட்டார். என்னையும், என் அக்காவையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் என் அம்மாவுக்கு.அந்த காலத்தில், ஆட்டுகல்லில் மாவு அரைத்து, அதில் வடகம் செய்து விற்று வருமானம் பார்த்தோம். அது போதாத நிலையில், பள்ளி விட்டு வந்தவுடன், மாலை, 4 மணி முதல், இரவு, 10 மணி வரை, என் மாமாவின் மளிகைக் கடைக்கு சென்று பொட்டலம் கட்டுவேன். இரவில் அதிக நேரம் ஆகிவிடுவதால், மறுநாள் மதியம் தான் பள்ளிக்கு செல்வேன்.

இந்த விஷயம் எங்கள் பள்ளி ஆசிரியருக்கு தெரியவர, என்னை அழைத்து, "தினமும் ஒழுங்கா படிச்சா, என்ன மாதிரி ஒரு டீச்சர் மட்டுமல்ல, புரொபசர் கூட ஆகிடலாம்' என்றார். அவரின் அறிவுரையால், பத்தாம் வகுப்பில், 410 மார்க் எடுத்தேன். அதன்பின், என் மாமாவின் தயவால், பிளஸ் 2வில், 970 மார்க் எடுத்தேன். பின், என் பட்டப்படிப்புக்கும், அவரே உதவி செய்தார்.இயற்பியல் துறையை தேர்வு செய்து, 91 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றேன். என் அக்கா கணவர், உறவினர்களின் விருப்பத்துடன், அரசின் உதவித்தொகையால், இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றேன்.விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது, என் அப்பாவுக்கு கடன் கொடுத்தவர்கள், என்னை ஏளனப்படுத்துவர். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு படித்தேன். தற்போது தனியார் கல்லூரியில், உதவி பேராசிரியராக இருக்கிறேன். இதற்கிடையில், அரசு உதவித் தொகை, கல்விக்கு உதவும் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கு விண்ணப்பித்து, எம்.எஸ்., ரிசர்ச் படித்து, டாக்டர் பட்டம் பெறப் போகிறேன்.படிக்க ஆசையிருந்தால், பணம் ஒரு தடையே இல்லை. தற்போது, என்னைப் போல் சிரமப்படுபவர்களுக்கு, உதவி செய்து வருகிறேன்.

"மரத்' தமிழன்!மரத்தாலான வாகனங்களை உருவாக்கும் அப்பர் லட்சுமணன்: திருவள்ளூர் மாவட்டம், நரசிங்கபுரம் தான் என் சொந்த ஊர். என் பரம்பரை தொழில், தச்சு தொழில் தான். என் அப்பா, மாட்டுவண்டி செய்வதில் கை தேர்ந்தவர். லாவகமாக மரத்தைப் பயன்படுத்தும் கலையை அப்பாவிடம் தான் கற்றுக் கொண்டேன்.என் அண்ணன் ஆனந்தன், எனக்காக ஒரு சைக்கிள் கொடுத்தான். ரொம்ப நாள் பயன்படுத்தாததால் துருப்பிடித்து விட்டது. அதை காயலான் கடையில் போடவும் விருப்பமில்லை. அதனால் டயர், செயின் தவிர மற்ற பொருட்களை, கருவேல மரத்தில் இழைத்து, நானாகவே மர சைக்கிளை உருவாக்கினேன்; அனைவரும் பாராட்டினர்.

இன்னும் வேறு ஏதாவது புதுசா பண்ணனும் என்று எனக்குள் ஒரு உத்வேகம் வந்தது. வெவ்வேறு கருவேல மரங்களை வாங்கி இழைத்து, கடுமையாக உழைத்து, ஒரு காரை உருவாக்கினேன். எனக்கு, ஆட்டோ மொபைல் டிசைனிங் தெரியாது. ஆனாலும், எங்க தச்சு தொழிலில் உள்ள அளவீடுகளை வைத்து, இந்த காரை உருவாக்கினேன்.பிறகு, மாருதி 800 இன்ஜினை பொருத்தி, கேஸ், வீல் இவற்றை மட்டும் இரும்பில் பொருத்தினேன். காரின் உள்ளே இரண்டு நாற்காலிகள், ஒரு சோபா, கதவு என, மற்ற அனைத்தும் மரத்தால் செய்தவையே. காரை செய்து முடித்ததும், ஊரே என்னை ஆச்சரியமாகப் பார்த்தது.

இந்த மர காருக்கு, என் அப்பாவின் நினைவாக, "அப்பர் 25' என்று பெயர் வைத்தேன். இதைத் தொடர்ந்து, மோட்டார் பைக், ஆட்டோ, பொலிரோ கார் செய்து வருகிறேன். இது தவிர, "மரமும் மனிதனும்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன். இதைப் பற்றி ஏழு புத்தகங்களும் எழுதியுள்ளேன்.இந்தியாவிலேயே, மரத்தாலான விளக்கை உருவாக்கியதற்காக, "கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்' பூம்புகார் தேசிய விருதுக்கு என் பெயரை பரிந்துரைத்துள்ளது.
தினமலர்



சொல்கிறார்கள் Pசொல்கிறார்கள் Oசொல்கிறார்கள் Sசொல்கிறார்கள் Iசொல்கிறார்கள் Tசொல்கிறார்கள் Iசொல்கிறார்கள் Vசொல்கிறார்கள் Eசொல்கிறார்கள் Emptyசொல்கிறார்கள் Kசொல்கிறார்கள் Aசொல்கிறார்கள் Rசொல்கிறார்கள் Tசொல்கிறார்கள் Hசொல்கிறார்கள் Iசொல்கிறார்கள் Cசொல்கிறார்கள் K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக