ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்...

2 posters

Go down

ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்... Empty ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்...

Post by rameshnaga Sun Jul 03, 2011 12:41 pm

எனது மெல்லிய சிரிப்பிற்கும்..உனது புருவம் நெறித்த பார்வைக்குமிடையே
நடை பயிலத் துவங்கியது அது.
உனது கைகளில் கசங்கிய காகிதத்தில்..
வியர்வை வழிந்தோடிய அதன் உயிர்மொழி இருந்தது.
அதன் இன்றைய கனவும்..நேற்றைய கனவுகளைப் போலவே
உதாசீனப் படுத்தப் பட்டிருந்தது.
இன்றும்..சாலை ஓரங்களில் நீ வரும் வழியில்..
ஒரு நெடு மரமெனக் காத்திருக்கிறது.
தன் கண்களால் திக்கித் திக்கி உனது பாதையைக் கடக்கும் அது..
சேகரித்துக் கொண்டிருக்கிறது..
தனக்கே தனக்கான கடந்த காலத்தின் இறந்த துளிகளை.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்... Empty Re: ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்...

Post by Guest Sun Jul 03, 2011 12:50 pm

.


Last edited by மதியார் வாசல் மிதியாதே on Tue Jul 26, 2011 10:43 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்... Empty Re: ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்...

Post by rameshnaga Sun Jul 03, 2011 12:53 pm

ரொம்பவும் நன்றி!இரா.ஜெகதீஸ்வரன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்... Empty Re: ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்...

Post by rameshnaga Sun Jul 03, 2011 3:07 pm

ஜெகதீஸ்வரன்.இரா wrote:தோழா அருமை... அருமை...
படித்தவுடன் ஏதோ ஒன்று பற்றிக்கொண்டது போன்ற ஒரு உணர்வு..
இதயத்தின் வலியை
வார்த்தைகளில் வலிமை உறக்கச் சொல்கிறது,
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்... Empty Re: ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்...

Post by rameshnaga Mon Jul 11, 2011 9:19 pm

rameshnaga wrote:
ஜெகதீஸ்வரன்.இரா wrote:தோழா அருமை... அருமை...
படித்தவுடன் ஏதோ ஒன்று பற்றிக்கொண்டது போன்ற ஒரு உணர்வு..
இதயத்தின் வலியை
வார்த்தைகளில் வலிமை உறக்கச் சொல்கிறது,
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்... Empty Re: ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்...

Post by அருண் Mon Jul 11, 2011 9:52 pm

மீண்டும் நினைக்க வைக்கின்றன இந்த இறந்த துளிகள் இதுவும் சுகமான சுகங்கள்! பகிர்விற்கு நன்றி அய்யா! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்... Empty Re: ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்...

Post by rameshnaga Mon Jul 11, 2011 10:32 pm

நன்றி! அருண்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்... Empty Re: ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்...

Post by rameshnaga Thu Jul 14, 2011 9:10 am

rameshnaga wrote:நன்றி! அருண்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்... Empty Re: ஒரு நெடு மரமெனக் காத்திருக்கும்..இறந்த துளிகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum