புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_c10தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_m10தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_c10தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_m10தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_c10தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_m10தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_c10தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_m10தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_c10தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_m10தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jul 03, 2011 3:27 pm

சென்னை: இயக்குநர் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடந்தது.

தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வேத மந்திரங்கள் முழங்க, காலை 8.30 மணிக்கு கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்.

தமிழ்
சினிமாவின் முன்னணி இளம் இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவருக்கும்
முன்னாள் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் சமீபத்தில்
திருமணம் நிச்சயமானது.

இன்று காலை சென்னை லீ ராயல் மெரிடியன்
ஓட்டலில் சிறப்பாக திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அரங்கம் முழுவதும்
தாமரை மலர்களால் கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலையிலேயே
அரங்குக்கு வந்துவிட்ட செல்வராகவன் பெற்றோர் கஸ்தூரி ராஜா, விஜயலட்சுமி,
தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் குடும்பத்தினர், திருமணத்துக்கு வந்த அனைவரையும்
வரவேற்றனர்.

பின்னர் திருமண சடங்குகள் தொடங்கின. கிட்டத்தட்ட 1 மணி
நேரம் வேதம் ஓதப்பட்டது. காலை சரியாக 8.30 மணிக்கு கீதாஞ்சலி கழுத்தில்
தாலி கட்டினார் செல்வராகவன். வந்திருந்த அனைவரும் அட்சதை தூவி மணமக்களை
வாழ்த்தினர்.

இந்த திருமணத்துக்கு நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் திரண்டு வந்திருந்தனர்.

தொழிலதிபர்
எம்ஏஎம் ராமசாமி செட்டியார், ஏசி சண்முகம், தயாரிப்பாளர்கள் ஏவி எம்
சரவணன், எம்எஸ் குகன், ஏஎம் ரத்னம், சிவாஜி பிலிம்ஸ் ராம்குமார், பிரபு,
இயக்குநர் மணிரத்னம், சுகாசினி, நடிகர்கள் அரவிந்தசாமி, ஷோபனா,
இசையமைப்பாளரம் ஜிவி பிரகாஷ்குமார், முன்னாள் கமிஷனர் ராஜேந்திரன்,
முன்னாள் டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

செல்வராகவன் - கீதாஞ்சலி திருமண வரவேற்பு நாளை மாலை சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் அரங்கில் நடக்கிறது.

இந்தத்
திருமணத்தில் ரஜினியின் மருமகனும் செல்வராகவனின் தம்பியுமான தனுஷ், அவர்
மனைவி ஐஸ்வர்யா தனுஷ், பேரன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தட்ஸ் தமிழ் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! 678642 தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! 678642 தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! 678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 03, 2011 5:54 pm

என்ன கார்த்தி இன்னிக்கு நீங்க எல்லா கல்யாணமும் attend பண்ணியாச்சு போலிருக்கே தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! 755837



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Jul 03, 2011 6:07 pm

இவர்கள் எல்லாம் எத்தன தடவை தாலி கட்டுவார்கள்.
தாலி கென்ற மரியாதைஏ தமிழ் நாட்டில் இல்லாமல் போயி விடுமோ என்று பையமாக இருக்கிறது....
இவர்கள் தாலி கட்டுவதை ரசிக்கும் கும்பல். அரச்சனை போடும் ரசிக பெரு மக்கள் ... இவர்களை எல்லாம் என்ன செய்வது....

தமிழ் நாட்டைஏ சீர் அளித்து கொண்டு இருக்கிறார்கள் இந்த சினிமா காரவுனுங்க....
தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! 56667



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! 154550 தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! 154550 தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 7:01 pm

மணமக்களுக்கு அன்பு வாழ்த்துகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன்! 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 03, 2011 8:56 pm

துடைப்ப கட்டைக்கு பட்டுகுஞ்சம் நடனம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக