புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
7 Posts - 3%
prajai
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
18 Posts - 4%
prajai
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலர்வதற்கு முன்..சில வரிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 4:59 pm

மூடி வைக்கப்பட்ட சோற்றை..
தனியாய் எடுத்து விழுங்குகையில்..
நினைவுக்கு வருகிறது
நீ நிலா காட்டி ஊட்டிய சோறு.
********************************
கனவுகள் நிரம்பிய வாழ்க்கை
கலைகிறது ஒரு பெருங்கனவாய்.
*********************************
கொடியில் உலரும் துணி போல இருந்தேன்..எளிமையாய்.
நீ எனக்குள் நுழையும் முன்னர்.
*************************************
தனியாய் இருப்பதில்லை தனிமை
நான் தனியாய் இருக்கும் வரை.
**************************************
மரங்கள் சிரிக்கலாம்..
தன் வேர்களை தொலைத்த மனிதர்களைப் பார்க்கையில்..
**************************************
எனது பெயரை, முகவரியை..
ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப் படுத்துங்கள்.
இல்லாவிட்டால்-என்னை மறந்து விடுவேன் நான்.
இன்று-நான்,அவன் எல்லோருமே ...
விளம்பரங்களுக்கிடையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
***************************************
சுதந்திரம்-
எங்களுக்கு நிறைய சிலைகளைத் தந்திருக்கிறது.
பறவைகளுக்கு இலவசக் கழிப்பிடங்களையும்.
****************************************
எனது நெடும் கனவின் இறுதியில் சிக்கிய சொல் ஒன்று ..
என்னைத் துன்புறுத்துகிறது எப்போதும்
தன்னை முழுமைப் படுத்தச் சொல்லி.
*****************************************
திடீரென ஒருநாள் எனக்கு இந்த உலகத்தில்..
இடம் இல்லை என ஆயிற்று.
யாரிடம் முறையிட்டும் ...எந்தப் பலனும் இல்லை.
எனது நிழல் இன்று நீர்த்துளிகளாய் இருக்கிறது.
உலரத் துவங்குவேன் நான்.
*******************************************

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 02, 2011 5:08 pm

அருமையான கவிதை நண்பரே..



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உலர்வதற்கு முன்..சில வரிகள்  Aஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Bஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Dஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Uஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Lஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Lஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Aஉலர்வதற்கு முன்..சில வரிகள்  H
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 5:11 pm

நன்றி!அப்துல்லாஹ்.

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jul 02, 2011 5:37 pm

உலர்வதர்க்கல்ல
இவ்வரிகள்
உணர்வதெற்கென
உணர்த்தும் வரிகள்



நட்புடன் - வெங்கட்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 5:38 pm

நன்றி!பிரபஞ்சம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 10:17 pm

rameshnaga wrote:நன்றி!பிரபஞ்சம்.


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 02, 2011 11:29 pm

சில வரிகளில் சிறப்பான கவிதை...சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 10:43 am

நன்றி! ரா.ரமேஷ் குமார்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jul 03, 2011 10:52 am

சிறப்பான குட்டி குட்டி கவிதைகள் ,, வாழ்த்துக்கள் சார் ....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jul 03, 2011 11:06 am

மரங்கள் சிரிக்கலாம்..
தன் வேர்களை தொலைத்த மனிதர்களைப் பார்க்கையில்..


சிறப்பான சிந்தனை


எனது நெடும் கனவின் இறுதியில் சிக்கிய சொல் ஒன்று ..
என்னைத் துன்புறுத்துகிறது எப்போதும்
தன்னை முழுமைப் படுத்தச் சொல்லி


சில கனவுகள் நம்மை கேள்வி கேட்பதுண்டு
அதை உணர்ந்தவர்களில் நானும் ஒருவன் -அருமை



எனது பெயரை, முகவரியை..
ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப் படுத்துங்கள்.
இல்லாவிட்டால்-என்னை மறந்து விடுவேன் நான்.
இன்று-நான்,அவன் எல்லோருமே ...
விளம்பரங்களுக்கிடையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
.

இன்றைய நாகரீகத்தின் மனித யதார்த்தம்



திடீரென ஒருநாள் எனக்கு இந்த உலகத்தில்..
இடம் இல்லை என ஆயிற்று.
யாரிடம் முறையிட்டும் ...எந்தப் பலனும் இல்லை.
எனது நிழல் இன்று நீர்த்துளிகளாய் இருக்கிறது.
உலரத் துவங்குவேன் நான்
.

மனிதன் உணரும் மனித வாழ்கையின் மனிதயியல்

சிறப்பான சிந்தனைகள் எல்லாம் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக