புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகுபாடு தீர்க்கப்படும் நாள்
Page 1 of 1 •
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
ஏழை, பணக்காரர் பாகுபாடு அறவே தீர்க்கப்படும், ஜாதிப்பிரிவு தீர்க்கப்படும் ஒருநாளில்..எப்போது? இயேசு வரும் நாளில்...ஒரு விவசாயி தன் வாத்துக்களை இனம் பிரிக்க கருப்பு, பச்சை என கலர் அடித்து வைத்திருந்தான்.
ஒரு பிரிவு வாத்துக்கள் இன்னொரு பிரிவிடம் செல்ல முடியாதபடி உயரமாக வேலி கட்டிவிட்டான். வாத்துக்களுக்கு தன் சக வாத்துக்களுடன் பழக முடியாதபடி தடுப்பு வேலி இருந்ததால், அவை வருத்தத்தில் இருந்தன. ஒருநாள் பேய்மழை. வாத்துக்களை சுற்றியிருந்த வேலிக்குள் வெள்ளம் புகுந்தது.
எல்லா வாத்துக்களும் நீரில் மிதக்க ஆரம்பித்தன. மழை அதிகரிக்க அதிகரிக்க வேலியின் உயரத்தைத் தாண்டி நீர்மட்டம் உயர்ந்தது. இப்போது எல்லா வாத்துக்களும் நீந்தியபடியே ஒரே மட்டத்திற்கு வந்துவிட்டன. அவை ஒன்றோடு ஒன்று உரசி உறவாடிக் கொண்டன. மகிழ்ச்சியில இறக்கைகளை அடித்து ஆனந்தக் கூத்தாடின.இப்படித்தான் மனிதனின் நிலையும் இருக்கிறது.\
ஒரே ஊரில் வசிக்கும் மக்கள் ஜாதி, நிறம், ஏழை, பணக்காரன் என்ற பிரிவினையால் பிளந்து கிடக்கிறார்கள். ஆண்டவரை வணங்குவதில் கூட, வழிபாட்டு முறைகளில் கூட மாறுபட்டிருக்கிறார்கள். அவர் ஒரு பூகம்பத்தையோ, வெள்ளத்தையோ அந்த ஊரில் உருவாக்குவார் என்றால், எல்லாரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான அல்லது மேடான இடத்தை நோக்கி ஓடுகிறார்கள். ஒருவருக்கொருவர் ஒட்டிக்கொண்டு நிற்கிறார்கள். பசி தாளாமல் கிடைத்ததைச் சாப்பிடுகிறார்கள். அப்போது எல்லாரும் சமநிலையிலேயே இருக்கிறார்கள்.ஒற்றுமையில் தான் ஆனந்தம் இருக்கிறது என்பதை <உணர்த்தவே ஆண்டவர் இவ்வாறு நம்மைச் சோதிக்கிறார். ""சகோதரர்கள் ஒருமித்து ஒற்றுமையுடன் வசிப்பது எவ்வளவு நன்மையானது, எவ்வளவு மனோகரமானது என்பதைப் பாருங்கள்,'' (ச 133:1) என்று பைபிள் குறிப்பிடுவதை இங்கே <<உற்று நோக்க வேண்டும்.
இருதயத்தின் துடிப்பே அவர் !
ஆண்டவர் மீது நம்பிக்கையில்லாத ஒருவர், தன் கிறிஸ்தவ நண்பரைப் சந்தித்தார். ""பரிசுத்த ஆவி (இயேசு) என்று ஒருவர் உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஏனெனில், அவரை நான் நேரில் கண்டதில்லை. காணாத ஒருவரை எப்படி நான் விசுவாசிப்பது?'' என்றார்.
அதற்கு நண்பர்,""நீங்கள் உங்களுடைய இருதயத்தைப் பார்த்திருக்கிறீர்களா?'' என்றார்.
""இல்லை'' என்ற அந்த நம்பிக்கையின்மையாளரிடம்,
""அதன் துடிப்பை <உணர்ந்திருக்கிறீர்களா?'' என்றார் நண்பர்.
""ஆம், உணர்கிறேன், என் நெஞ்சிலே கைவைக்கும் போதெல்லாம் அது தெரிகிறது,'' என்றார் நம்பிக்கையின்மையாளர். ""ஆம்! அப்படித்தான். இருதயத்தை எப்படி நீங்கள் காணாமல், அதன் துடிப்பை உணர்கிறீர்களோ! அதுபோல் ஆண்டவரை யாரும் கண்டதில்லை எனினும், அவர் மூலம் நடக்கும் செயல்களை நாம் ருசிக்கிறோம், அவர் கிரியை செய்வதைப் பார்க்கிறோம், அவரை உணருகிறோம். அவர் காணப்படாதவராய் இருந்தாலும், அவர் மெய்யானவராய் உணரப்படக்கூடியவராய் இருக்கிறார். அவர் நம்மை ஏவி எழுப்புகிறார். அருமையாய் வழிநடத்திச் செல்லுகிறார். தேற்றி ஆற்றுகிறார். செயல் ஊக்கம் கொடுக்கிறார். நமக்காக பிதாவினிடத்திலே வேண்டுதல் செய்கிறார்,'' என்றார் நண்பர். ஆண்டவரை நம்ப மறுத்தவர் இப்போது சிந்திக்க ஆரம்பித்து விட்டார். நீங்களும் சிந்தியுங்கள். ஆண்டவரை நேரில் பார்த்தால் தான் நம்புவேன் என்று வாதம் செய்யும் எல்லாருமே இதைச் சிந்திக்க வேண்டும்
ஒரு பிரிவு வாத்துக்கள் இன்னொரு பிரிவிடம் செல்ல முடியாதபடி உயரமாக வேலி கட்டிவிட்டான். வாத்துக்களுக்கு தன் சக வாத்துக்களுடன் பழக முடியாதபடி தடுப்பு வேலி இருந்ததால், அவை வருத்தத்தில் இருந்தன. ஒருநாள் பேய்மழை. வாத்துக்களை சுற்றியிருந்த வேலிக்குள் வெள்ளம் புகுந்தது.
எல்லா வாத்துக்களும் நீரில் மிதக்க ஆரம்பித்தன. மழை அதிகரிக்க அதிகரிக்க வேலியின் உயரத்தைத் தாண்டி நீர்மட்டம் உயர்ந்தது. இப்போது எல்லா வாத்துக்களும் நீந்தியபடியே ஒரே மட்டத்திற்கு வந்துவிட்டன. அவை ஒன்றோடு ஒன்று உரசி உறவாடிக் கொண்டன. மகிழ்ச்சியில இறக்கைகளை அடித்து ஆனந்தக் கூத்தாடின.இப்படித்தான் மனிதனின் நிலையும் இருக்கிறது.\
ஒரே ஊரில் வசிக்கும் மக்கள் ஜாதி, நிறம், ஏழை, பணக்காரன் என்ற பிரிவினையால் பிளந்து கிடக்கிறார்கள். ஆண்டவரை வணங்குவதில் கூட, வழிபாட்டு முறைகளில் கூட மாறுபட்டிருக்கிறார்கள். அவர் ஒரு பூகம்பத்தையோ, வெள்ளத்தையோ அந்த ஊரில் உருவாக்குவார் என்றால், எல்லாரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான அல்லது மேடான இடத்தை நோக்கி ஓடுகிறார்கள். ஒருவருக்கொருவர் ஒட்டிக்கொண்டு நிற்கிறார்கள். பசி தாளாமல் கிடைத்ததைச் சாப்பிடுகிறார்கள். அப்போது எல்லாரும் சமநிலையிலேயே இருக்கிறார்கள்.ஒற்றுமையில் தான் ஆனந்தம் இருக்கிறது என்பதை <உணர்த்தவே ஆண்டவர் இவ்வாறு நம்மைச் சோதிக்கிறார். ""சகோதரர்கள் ஒருமித்து ஒற்றுமையுடன் வசிப்பது எவ்வளவு நன்மையானது, எவ்வளவு மனோகரமானது என்பதைப் பாருங்கள்,'' (ச 133:1) என்று பைபிள் குறிப்பிடுவதை இங்கே <<உற்று நோக்க வேண்டும்.
இருதயத்தின் துடிப்பே அவர் !
ஆண்டவர் மீது நம்பிக்கையில்லாத ஒருவர், தன் கிறிஸ்தவ நண்பரைப் சந்தித்தார். ""பரிசுத்த ஆவி (இயேசு) என்று ஒருவர் உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஏனெனில், அவரை நான் நேரில் கண்டதில்லை. காணாத ஒருவரை எப்படி நான் விசுவாசிப்பது?'' என்றார்.
அதற்கு நண்பர்,""நீங்கள் உங்களுடைய இருதயத்தைப் பார்த்திருக்கிறீர்களா?'' என்றார்.
""இல்லை'' என்ற அந்த நம்பிக்கையின்மையாளரிடம்,
""அதன் துடிப்பை <உணர்ந்திருக்கிறீர்களா?'' என்றார் நண்பர்.
""ஆம், உணர்கிறேன், என் நெஞ்சிலே கைவைக்கும் போதெல்லாம் அது தெரிகிறது,'' என்றார் நம்பிக்கையின்மையாளர். ""ஆம்! அப்படித்தான். இருதயத்தை எப்படி நீங்கள் காணாமல், அதன் துடிப்பை உணர்கிறீர்களோ! அதுபோல் ஆண்டவரை யாரும் கண்டதில்லை எனினும், அவர் மூலம் நடக்கும் செயல்களை நாம் ருசிக்கிறோம், அவர் கிரியை செய்வதைப் பார்க்கிறோம், அவரை உணருகிறோம். அவர் காணப்படாதவராய் இருந்தாலும், அவர் மெய்யானவராய் உணரப்படக்கூடியவராய் இருக்கிறார். அவர் நம்மை ஏவி எழுப்புகிறார். அருமையாய் வழிநடத்திச் செல்லுகிறார். தேற்றி ஆற்றுகிறார். செயல் ஊக்கம் கொடுக்கிறார். நமக்காக பிதாவினிடத்திலே வேண்டுதல் செய்கிறார்,'' என்றார் நண்பர். ஆண்டவரை நம்ப மறுத்தவர் இப்போது சிந்திக்க ஆரம்பித்து விட்டார். நீங்களும் சிந்தியுங்கள். ஆண்டவரை நேரில் பார்த்தால் தான் நம்புவேன் என்று வாதம் செய்யும் எல்லாருமே இதைச் சிந்திக்க வேண்டும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|