Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலர்வதற்கு முன்..சில வரிகள்
+3
நட்புடன்
அப்துல்லாஹ்
rameshnaga
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உலர்வதற்கு முன்..சில வரிகள்
First topic message reminder :
மூடி வைக்கப்பட்ட சோற்றை..
தனியாய் எடுத்து விழுங்குகையில்..
நினைவுக்கு வருகிறது
நீ நிலா காட்டி ஊட்டிய சோறு.
********************************
கனவுகள் நிரம்பிய வாழ்க்கை
கலைகிறது ஒரு பெருங்கனவாய்.
*********************************
கொடியில் உலரும் துணி போல இருந்தேன்..எளிமையாய்.
நீ எனக்குள் நுழையும் முன்னர்.
*************************************
தனியாய் இருப்பதில்லை தனிமை
நான் தனியாய் இருக்கும் வரை.
**************************************
மரங்கள் சிரிக்கலாம்..
தன் வேர்களை தொலைத்த மனிதர்களைப் பார்க்கையில்..
**************************************
எனது பெயரை, முகவரியை..
ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப் படுத்துங்கள்.
இல்லாவிட்டால்-என்னை மறந்து விடுவேன் நான்.
இன்று-நான்,அவன் எல்லோருமே ...
விளம்பரங்களுக்கிடையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
***************************************
சுதந்திரம்-
எங்களுக்கு நிறைய சிலைகளைத் தந்திருக்கிறது.
பறவைகளுக்கு இலவசக் கழிப்பிடங்களையும்.
****************************************
எனது நெடும் கனவின் இறுதியில் சிக்கிய சொல் ஒன்று ..
என்னைத் துன்புறுத்துகிறது எப்போதும்
தன்னை முழுமைப் படுத்தச் சொல்லி.
*****************************************
திடீரென ஒருநாள் எனக்கு இந்த உலகத்தில்..
இடம் இல்லை என ஆயிற்று.
யாரிடம் முறையிட்டும் ...எந்தப் பலனும் இல்லை.
எனது நிழல் இன்று நீர்த்துளிகளாய் இருக்கிறது.
உலரத் துவங்குவேன் நான்.
*******************************************
மூடி வைக்கப்பட்ட சோற்றை..
தனியாய் எடுத்து விழுங்குகையில்..
நினைவுக்கு வருகிறது
நீ நிலா காட்டி ஊட்டிய சோறு.
********************************
கனவுகள் நிரம்பிய வாழ்க்கை
கலைகிறது ஒரு பெருங்கனவாய்.
*********************************
கொடியில் உலரும் துணி போல இருந்தேன்..எளிமையாய்.
நீ எனக்குள் நுழையும் முன்னர்.
*************************************
தனியாய் இருப்பதில்லை தனிமை
நான் தனியாய் இருக்கும் வரை.
**************************************
மரங்கள் சிரிக்கலாம்..
தன் வேர்களை தொலைத்த மனிதர்களைப் பார்க்கையில்..
**************************************
எனது பெயரை, முகவரியை..
ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப் படுத்துங்கள்.
இல்லாவிட்டால்-என்னை மறந்து விடுவேன் நான்.
இன்று-நான்,அவன் எல்லோருமே ...
விளம்பரங்களுக்கிடையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
***************************************
சுதந்திரம்-
எங்களுக்கு நிறைய சிலைகளைத் தந்திருக்கிறது.
பறவைகளுக்கு இலவசக் கழிப்பிடங்களையும்.
****************************************
எனது நெடும் கனவின் இறுதியில் சிக்கிய சொல் ஒன்று ..
என்னைத் துன்புறுத்துகிறது எப்போதும்
தன்னை முழுமைப் படுத்தச் சொல்லி.
*****************************************
திடீரென ஒருநாள் எனக்கு இந்த உலகத்தில்..
இடம் இல்லை என ஆயிற்று.
யாரிடம் முறையிட்டும் ...எந்தப் பலனும் இல்லை.
எனது நிழல் இன்று நீர்த்துளிகளாய் இருக்கிறது.
உலரத் துவங்குவேன் நான்.
*******************************************
Re: உலர்வதற்கு முன்..சில வரிகள்
அனைத்து சிறிய கவிதையும் அருமை
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கருத்தரிக்கும் முன் ஆயத்தம் (தாய்மையடைவதற்கும் முன் ஆயத்தம்)
» சில வரிகள்
» வைர வரிகள்...
» திரும்பி வராது
» வைர வரிகள்
» சில வரிகள்
» வைர வரிகள்...
» திரும்பி வராது
» வைர வரிகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|