புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கடிதம்  Poll_c10காதல் கடிதம்  Poll_m10காதல் கடிதம்  Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
காதல் கடிதம்  Poll_c10காதல் கடிதம்  Poll_m10காதல் கடிதம்  Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
காதல் கடிதம்  Poll_c10காதல் கடிதம்  Poll_m10காதல் கடிதம்  Poll_c10 
3 Posts - 6%
heezulia
காதல் கடிதம்  Poll_c10காதல் கடிதம்  Poll_m10காதல் கடிதம்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
காதல் கடிதம்  Poll_c10காதல் கடிதம்  Poll_m10காதல் கடிதம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கடிதம்  Poll_c10காதல் கடிதம்  Poll_m10காதல் கடிதம்  Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
காதல் கடிதம்  Poll_c10காதல் கடிதம்  Poll_m10காதல் கடிதம்  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
காதல் கடிதம்  Poll_c10காதல் கடிதம்  Poll_m10காதல் கடிதம்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காதல் கடிதம்  Poll_c10காதல் கடிதம்  Poll_m10காதல் கடிதம்  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கடிதம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 02, 2011 1:41 pm

தொட்டால் சிவக்கும்
பட்டாம்பூச்சியே உன்னை
கட்டி போட்டு காதல் செய்யும்
பட்டிக்காட்டு காளையை
எட்டிபார்க் இன்னும் ஏன்
வெக்கம் ...

பக்கம் வந்து பழகிபார்
வெக்கம் மெல்லாம்
சொர்க்கமாய் மாறும்
அக்கம் பக்கம் கேட்டுப்பார் ...!

துக்கமாய் தவிக்கிறேன்
தூங்காமல் என் தங்கமே
காதல் தாலாட்டு பாடவா ...!

கண்ணின் மணிபோல
காத்திடுவேன்
உன் கைத்தலம் பற்றி
பூத்திடுவேன் என்னில்
அடங்கிய ஆசைகளை
உன்னில் அரங்கேற்றுகிறேன் ....!

கருணையிருந்தால் காதல் செய்
ஜோடி பறவையாய் ஆடிபாடலாம்
சுதந்திர நாட்டில் ...!





ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Jul 02, 2011 3:00 pm


என்ன நண்பரே...
எந்தப் பெண்ணும் சிக்க வில்லையா? பட்டாம் பூச்சிக்கு தூது விடுகிறீர்கள்!

நல்லா இருக்கு நண்பா, உங்கள் கற்பனை!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காதல் கடிதம்  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 3:04 pm

நல்லா இருக்கு நண்பா

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 02, 2011 3:23 pm

ANTHAPPAARVAI wrote:
என்ன நண்பரே...
எந்தப் பெண்ணும் சிக்க வில்லையா? பட்டாம் பூச்சிக்கு தூது விடுகிறீர்கள்!

நல்லா இருக்கு நண்பா, உங்கள் கற்பனை!

காதல் கடிதம்  677196 காதல் கடிதம்  677196 காதல் கடிதம்  677196


நானே ஒரு பெண் தான் நண்பரே

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Jul 02, 2011 3:36 pm

ஹிஷாலீ wrote:
நானே ஒரு பெண் தான் நண்பரே

ஓ! அப்படியா.

"பட்டிக்காட்டு காளையை
எட்டிபார்க்க இன்னும் ஏன்
வெக்கம் ..."

என்ற வரியால் உங்களை நண்பன் என்று நினைத்து விட்டேன் தோழி!

அப்படியானால்...
ஐயோ! அடிக்க வருவீங்க வேண்டாம்...

நான் எதுவும் சொல்லலப்பா!! ஜாலி ஜாலி




காதல் கடிதம்  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 02, 2011 3:41 pm

காதல் கடிதம்  224747944

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jul 02, 2011 4:18 pm


கவிதை நன்று.

இந்த ஒரு வரியை மாற்றலாமே!!!
ஏதோ சரி இல்லை என்று ஒரு தோணல்.
தவறாக நினைக்கவேண்டாம்.

ஹிஷாலீ wrote:

அக்கம் பக்கம் கேட்டுப்பார் ...!



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 02, 2011 4:36 pm

பிரபஞ்சம் wrote:
கவிதை நன்று.

இந்த ஒரு வரியை மாற்றலாமே!!!
ஏதோ சரி இல்லை என்று ஒரு தோணல்.
தவறாக நினைக்கவேண்டாம்.

ஹிஷாலீ wrote:

அக்கம் பக்கம் கேட்டுப்பார் ...!


என்னவென்று மாற்ற சொல்லுங்களேன் நண்பா

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jul 02, 2011 5:02 pm

பக்கம் வந்து பழகிப்பார்
வெக்கம் மெல்லாம்
சொர்க்கமாய் மாறும்
இதயத்தைக் கேட்டுப்பார்...!

இப்படி இருக்கட்டுமா?

காதலன் காதலி சேர்ந்து மகிழ்வதை
அக்கம் பக்கம் கேட்கக் கூடாது அல்லவா?
இருவருக்கு மட்டுமே தெரிய வேண்டியது அல்லவா?

அந்த வரிகள் எனக்கு அப்படித் தோனியது
அதனால் தான் சொன்னேன் - தவறில்லயே



நட்புடன் - வெங்கட்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jul 02, 2011 5:13 pm

பிரபஞ்சம் wrote:பக்கம் வந்து பழகிப்பார்
வெக்கம் மெல்லாம்
சொர்க்கமாய் மாறும்
இதயத்தைக் கேட்டுப்பார்...!

இப்படி இருக்கட்டுமா?

காதலன் காதலி சேர்ந்து மகிழ்வதை
அக்கம் பக்கம் கேட்கக் கூடாது அல்லவா?
இருவருக்கு மட்டுமே தெரிய வேண்டியது அல்லவா?

அந்த வரிகள் எனக்கு அப்படித் தோனியது
அதனால் தான் சொன்னேன் - தவறில்லயே

நான் கூறிருப்பது காதலனின் பினொலியை இப்போது சரியாக இருக்குமா
பதில் கூருங்களேன்,அப்படி இல்லையென்றால் தாங்கள் கூறியபடியே மாற்றுகிறேன் நண்பா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக