புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_m10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_m10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_m10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_m10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_m10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_m10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_m10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_m10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_m10ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 30, 2011 4:37 pm

ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Lonelymani

வாசம் தரும் வண்ண மலர்கள் எல்லாம்
வாடி வதங்கிவிடும் வண்ணம் இழந்துவிடும்

வான்முகில் கார் நிறம் வானவில்லின் வண்ணம்
வருகின்ற மழை நின்றால் தானாய் மாறிவிடும்

கூடிக் களித்து நிற்கும் குதூகலம் எல்லாமே
குறுகிய காலம்தான் கூட வரும்

மாட மாளிகை மனங்கவர் பொன்பொருள்
மானுட வாழ்வுதனில் நிலையிலிகள்

பாடும் புள்ளினத்தின் புலர் காலைப் புதுவிடியல்
பொழுதுடன் புறப்பட்டுப் பின்னடையும்

வாசமும் வண்ணமும் மகிழ்ச்சியுடன் செல்வமும்
வந்த பின் விடைபெறும் நீர்க்குமிழ்கள்

ஆசையுடன் நீயெனை நேசம் கொண்டதும்
அணைந்து என்னுடன் அகமகிழ்வுற்றதும்

மாறுமோ என்மன வானில் மறையுமோ
மைவிழிப் பெண்ணே திறந்து சொல்லுன் மனதை


நேசம் நிறை நிந்தன் நெஞ்சத்துள்ளே
நீங்காமல் நிலைத்தவன் நான் அல்லவா








மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Aஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Bஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Dஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Uஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Lஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Lஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Aஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 7:58 pm

இதில் என்ன சந்தேகம் அப்துல்லாஹ் சார்.....

நேசம் சத்தியமெனில் நிலைத்திருப்பதும் சத்தியமே...

பொருத்தமான படத்துடன் மிக அழகிய வரிகள்....

அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 30, 2011 8:30 pm

தங்களின் மேலான கருத்துக்கு நன்றி சகோதரி.... நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Aஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Bஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Dஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Uஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Lஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Lஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Aஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jul 02, 2011 3:40 pm

அஹா அஹா என்ன அருமையா மென்மையான அழகிய வரிகள்
உண்மையை சொல்லப்போனால் நான் இந்த கவிதையை
மெல்லிசை பாடலாக முணுமுணுத்தேன் அருமை அருமை

வரிகளின் வாழ்கையின் நிதர்சனங்கள் சல்யூட் ஆசிரியரே

மிகவும் அற்புதமான் அழகான சித்திரம்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 02, 2011 3:47 pm

படத்துடன் கூடிய கவிதை அருமை ! ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  224747944 ..... ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  677196 ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  677196




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 02, 2011 4:32 pm

செய்தாலி , உமா உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Aஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Bஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Dஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Uஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Lஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Lஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  Aஓயாத நினைவு - நிலைப்புத்தன்மை  H
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக