புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
62 Posts - 42%
heezulia
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
9 Posts - 6%
prajai
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
4 Posts - 3%
mruthun
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
21 Posts - 5%
prajai
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
7 Posts - 2%
mruthun
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா


   
   
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jun 03, 2010 9:59 pm

பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா

பட்டினத்தார் பற்றி

பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.

சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணைகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டிமன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார் . அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்று வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ர ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்

அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' எறு கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.

சற்றுப் பொறுங்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 03, 2010 10:01 pm

பகிர்விற்கு நன்றி!!! பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 677196 பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 03, 2010 10:04 pm

நன்றி தோழி

ஹரிஹர04
ஹரிஹர04
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 26/04/2011

Postஹரிஹர04 Wed Apr 27, 2011 5:08 pm

நன்றி

karthik111281
karthik111281
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2011

Postkarthik111281 Sat Jun 11, 2011 1:43 pm

நன்றிகள் பல, முழு பாடல்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 11, 2011 2:24 pm

பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக
பாடல்கள் தான் என்று நினைத்து ஓடோடி வந்த என்னை இப்படி ஏமாற்றலாமா ப்ரியா.சீக்கிரம் பதிவு செய்யுங்கள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Image010ycm
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Sun Jul 03, 2011 12:08 am

சற்றுப் பொறுங்கள்???????????



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 03, 2011 8:24 am

priyamudanprabu wrote:சற்றுப் பொறுங்கள்???????????

பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 440806 பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 440806 பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 440806 பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 440806



பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக