புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
75 Posts - 54%
heezulia
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
70 Posts - 53%
heezulia
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_m10பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா


   
   
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jun 03, 2010 9:59 pm

பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா

பட்டினத்தார் பற்றி

பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.

சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணைகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டிமன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார் . அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்று வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ர ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்

அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' எறு கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.

சற்றுப் பொறுங்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 03, 2010 10:01 pm

பகிர்விற்கு நன்றி!!! பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 677196 பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 03, 2010 10:04 pm

நன்றி தோழி

ஹரிஹர04
ஹரிஹர04
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 26/04/2011

Postஹரிஹர04 Wed Apr 27, 2011 5:08 pm

நன்றி

karthik111281
karthik111281
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2011

Postkarthik111281 Sat Jun 11, 2011 1:43 pm

நன்றிகள் பல, முழு பாடல்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 11, 2011 2:24 pm

பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக
பாடல்கள் தான் என்று நினைத்து ஓடோடி வந்த என்னை இப்படி ஏமாற்றலாமா ப்ரியா.சீக்கிரம் பதிவு செய்யுங்கள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Image010ycm
avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Sun Jul 03, 2011 12:08 am

சற்றுப் பொறுங்கள்???????????



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 03, 2011 8:24 am

priyamudanprabu wrote:சற்றுப் பொறுங்கள்???????????

பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 440806 பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 440806 பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 440806 பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா 440806



பட்டினத்தார் தத்துவ பாடல்கள் துல்லியமாக -ப்ரியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக