ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்

5 posters

Go down

அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Empty அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்

Post by ரஞ்சித் Sat Jul 02, 2011 3:07 pm

அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  3ef97d9b-056c-49ec-8b81-5271811ed903_S_secvpf

நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன்கள் சிங்காரவேலு (வயது 30), ஞானவேல் (28), மகள் மங்கையர்க்கரசி (16). கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது நாராணயசாமி தனது மனைவியுடன் இறந்தார். இதற்காக அரசு சார்பில் சுனாமி நிதியாக ரூ. 5 லட்சம் மங்கையர்க்கரசி பெயரில் வழங்கப்பட்டது.

இந்த நிதியை ஞானவேல் பெற்றுக்கொண்டார். 2006-ம் ஆண்டு முதல் மங்கையர்க்கரசியை ஞானவேல் வளர்த்து பள்ளியில் படிக்க வைத்தார். இந்த ஆண்டு மங்கையர்க்கரசி 10-ம் வகுப்பு முடித்து உள்ளார். அவர் அண்ணன் ஞானவேலிடம் நான் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஞானவேல் மேற்கொண்டு படிக்க வேண்டாம். உன்னை திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு உள்ளேன் என்றார். ஆனால் இதற்கு மங்கையர்க்கரசி சம்மதிக்காமல் தனது மூத்த அண்ணன் சிங்கார வேலுவிடம் தெரிவித்தார். இவர் நேராக ஞானவேல் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் மங்கையர்க்கரசியை படிக்க வை. இல்லை என்றால் சுனாமி நிதி பணத்தை என்னிடம் தந்து விடு.

நான் அவளை படிக்க வைத்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 2 பேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். ஆத்திரம் அடைந்த ஞானவேல் கத்தியை எடுத்து சிங்காரவேலுவை சரமாரியாக குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிங்காரவேலுவை அக்கம் பக்கத்தினர் தூக்கி கொண்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். ஆத்திரத்தில் அண்ணனை கொன்றுவிட்டோமே என வேதனை அடைந்த ஞானவேல் நாகை அரசு ஆஸ்பத்திரி நோக்கி ஓடினார். அங்கு கொலை செய்யப்பட்ட சிங்காரவேலுவின் மனைவி வழி உறவினர்கள் குமார், ரவிச்சந்திரன், ஆனந்தராஜ் ஆகியோர் வந்தனர். 3 பேரும் ஞானவேலை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தினர்.

இதில் ஞானவேல் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே 3 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நாகை போலீசார் வழக்குபதிவு செய்து குமார், ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ரவிச்சந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள். ஓரே வீட்டில் 2 பேர் கொலை செய்யப்பட்டதால் அவர்களது உறவினர்கள் வீட்டு முன்பு திரண்டனர். அவர்கள் பிணங்களை பார்த்து கதறி துடித்தது கல் மனதையும் கரைய வைத்தது.


Last edited by ரஞ்சித் on Sat Jul 02, 2011 3:26 pm; edited 1 time in total
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Empty Re: அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்

Post by dsudhanandan Sat Jul 02, 2011 3:25 pm

பயம் சோகம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Empty Re: அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்

Post by ராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 3:34 pm

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Empty Re: அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்

Post by positivekarthick Sat Jul 02, 2011 4:48 pm

பணத்தால் மறையும் உறவுகள் !!!!!!!


அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Pஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Oஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Sஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Iஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Tஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Iஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Vஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Eஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Emptyஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Kஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Aஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Rஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Tஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Hஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Iஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Cஅண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Empty Re: அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்

Post by உமா Sat Jul 02, 2011 4:58 pm

பணம் அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  224747944
பாசம்,உறவுகள் அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  9452

பணம் தான் இந்த உலகதியே ஆட்டி படைக்கிறது என்பதற்க்கு இதை விட ஒரு சான்று தேவையில்லை.....பணத்தின் முன் அண்ணன் ஆவது, தம்பியாவது .... அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  173465

உறவுகள் தோற்று மடிகின்றன....அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  440806



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்  Empty Re: அண்ணனை கொன்ற தம்பி படுகொலை;சுனாமியால் வந்த சோகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி வெட்டிப் படுகொலை!
» சென்னையில் பயங்கரம்-அகோபில மட ஊழியை படுகொலை-கொள்ளையனை அடித்துக் கொன்ற ஊழியர்கள்
» கள்ளக்காதல்-பரோலில் வந்த ஆயுள் கைதி படுகொலை
» ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!
» சூரிய சுனாமியால் பூமிக்கு ஆபத்து வராது-விஞ்ஞானிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum