புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
“கடந்த ஆட்சியின்போது, தி.மு.க. ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டது” என்று முதல்வர் ஜெயலலிதா, குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பதில் கூறியிருக்கிறார்.
“ இக்குற்றச்சாட்டை அவர் (ஜெயலலிதா) எதிர்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே கூறி வருகிறார்” என்று கூறியுள்ள கருணாநிதி, “இந்தக் கடன் வேறொன்றுமல்ல, ஜெயலலிதா முன்பு (2006க்கு முன்) ஆட்சியிலிருந்தபோது விட்டுச் சென்ற கடன்தான்” எனவும் தெரிவித்திருக்கிறார்.
தற்போது பதவியிழந்த தி.மு.க. ஆட்சி, 2006ம் ஆண்டுஆட்சிக்கு வந்திருந்தது. அதற்குமுன் இருந்தது, அ.தி.மு.க. ஆட்சி. 2006ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தமிழக அரசின் மொத்தக் கடன் 57,457 கோடி ரூபாய்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, “அந்தத் தொகைதான், தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது” என்கிறார். அவர் கூறவருவது என்னவென்றால், 57,457 கோடி ருபா கடன், 5 வருட வட்டியுடன் சேர்ந்து 100,000 கோடி ரூபா கடனாகிவிட்டது என்பதே.
“எல்லாமே, ‘அவருடைய’ பழைய கடன் பாக்கிதான்!”
கணக்கு சரிதான். ஆனால், 5 வருட கால ஆட்சியில் அந்தக் கடனைக் குறைக்க தி.மு.க. அரசு முயற்சிக்கவில்லையா? தமிழகத்துக்கு நல்லது செய்வோம் என்று கூறித்தானே அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிவிட்டு இவர்கள் ஆட்சியைப் பிடித்தார்கள்?
அதைத்தான் விடுங்கள். முதல்வர் ஜெயலலிதா, “2006ல் அ.தி.மு.க. அரசு விட்டுச்சென்ற 57,457 கோடி ருபா கடன் எப்படி வந்தது என்பதற்கு, இதே பாணியில் வேறொரு விளக்கம் கொடுத்தால் என்னாகும்?
“2001 வரை ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு விட்டுச்சென்ற 20,000 கோடி ரூபா கடன்தான், 2006ல் வட்டியுடன் 57,457 கோடி ருபாவாக எகிறியிருந்தது” என்று ஜெயலலிதா சொல்லிவிட்டால்?
இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!
நன்றி:விறுவிறுப்பு
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஏற்கனவே இந்த பதிவு இருக்கு....
//ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!
New post by kannan3536 Today at 1:26 pm//
//ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!
Post by realvampire Today at 1:27 pm//
நான் ஒரு நிமிடம் தாமதமாக பதிந்து விட்டேன் ..
என் பதிவை நீக்கி விடுங்கள்..
New post by kannan3536 Today at 1:26 pm//
//ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!
Post by realvampire Today at 1:27 pm//
நான் ஒரு நிமிடம் தாமதமாக பதிந்து விட்டேன் ..
என் பதிவை நீக்கி விடுங்கள்..
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
//இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!//
இது தான் சரி...
இது தான் சரி...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
positivekarthick wrote:நல்ல சுத்துராங்கப்பா ரீலு !!!!!!!!!!!!!! :silent:
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
ரா.ரமேஷ்குமார் wrote://இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!//
இது தான் சரி...
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ரா.ரமேஷ்குமார் wrote://இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!//
இது தான் சரி...
இதுக்கும் ஒருபடி மேல போயும் நாங்க சொல்லுவோம்ல...
அன்னிக்கே வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளக் காரனுக்கு கட்ட வேண்டிய வரி பாக்கிய கட்டி இருந்தா இப்படி ஆயிருக்குமா?
கட்டாம எம்குலத்து பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? அப்டி இப்டீன்னு வசனம் பேசாம?...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிரபஞ்சம் wrote:ரா.ரமேஷ்குமார் wrote://இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!//
இது தான் சரி...
இதுக்கும் ஒருபடி மேல போயும் நாங்க சொல்லுவோம்ல...
அன்னிக்கே வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளக் காரனுக்கு கட்ட வேண்டிய வரி பாக்கிய கட்டி இருந்தா இப்படி ஆயிருக்குமா?
கட்டாம எம்குலத்து பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? அப்டி இப்டீன்னு வசனம் பேசாம?...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!
» ரூ. 50 கோடி கடன் பாக்கி : அரியானா டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி தந்த வங்கி
» ரூ.5 ஆயிரம் கோடி கடன் பாக்கி: அனில் மீது சீன வங்கிகள் வழக்கு
» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
» "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.
» ரூ. 50 கோடி கடன் பாக்கி : அரியானா டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி தந்த வங்கி
» ரூ.5 ஆயிரம் கோடி கடன் பாக்கி: அனில் மீது சீன வங்கிகள் வழக்கு
» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
» "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|