Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!
+3
positivekarthick
உமா
realvampire
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!
First topic message reminder :
“கடந்த ஆட்சியின்போது, தி.மு.க. ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டது” என்று முதல்வர் ஜெயலலிதா, குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பதில் கூறியிருக்கிறார்.
“ இக்குற்றச்சாட்டை அவர் (ஜெயலலிதா) எதிர்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே கூறி வருகிறார்” என்று கூறியுள்ள கருணாநிதி, “இந்தக் கடன் வேறொன்றுமல்ல, ஜெயலலிதா முன்பு (2006க்கு முன்) ஆட்சியிலிருந்தபோது விட்டுச் சென்ற கடன்தான்” எனவும் தெரிவித்திருக்கிறார்.
தற்போது பதவியிழந்த தி.மு.க. ஆட்சி, 2006ம் ஆண்டுஆட்சிக்கு வந்திருந்தது. அதற்குமுன் இருந்தது, அ.தி.மு.க. ஆட்சி. 2006ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தமிழக அரசின் மொத்தக் கடன் 57,457 கோடி ரூபாய்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, “அந்தத் தொகைதான், தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது” என்கிறார். அவர் கூறவருவது என்னவென்றால், 57,457 கோடி ருபா கடன், 5 வருட வட்டியுடன் சேர்ந்து 100,000 கோடி ரூபா கடனாகிவிட்டது என்பதே.
“எல்லாமே, ‘அவருடைய’ பழைய கடன் பாக்கிதான்!”
கணக்கு சரிதான். ஆனால், 5 வருட கால ஆட்சியில் அந்தக் கடனைக் குறைக்க தி.மு.க. அரசு முயற்சிக்கவில்லையா? தமிழகத்துக்கு நல்லது செய்வோம் என்று கூறித்தானே அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிவிட்டு இவர்கள் ஆட்சியைப் பிடித்தார்கள்?
அதைத்தான் விடுங்கள். முதல்வர் ஜெயலலிதா, “2006ல் அ.தி.மு.க. அரசு விட்டுச்சென்ற 57,457 கோடி ருபா கடன் எப்படி வந்தது என்பதற்கு, இதே பாணியில் வேறொரு விளக்கம் கொடுத்தால் என்னாகும்?
“2001 வரை ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு விட்டுச்சென்ற 20,000 கோடி ரூபா கடன்தான், 2006ல் வட்டியுடன் 57,457 கோடி ருபாவாக எகிறியிருந்தது” என்று ஜெயலலிதா சொல்லிவிட்டால்?
இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!
நன்றி:விறுவிறுப்பு
“கடந்த ஆட்சியின்போது, தி.மு.க. ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டது” என்று முதல்வர் ஜெயலலிதா, குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பதில் கூறியிருக்கிறார்.
“ இக்குற்றச்சாட்டை அவர் (ஜெயலலிதா) எதிர்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே கூறி வருகிறார்” என்று கூறியுள்ள கருணாநிதி, “இந்தக் கடன் வேறொன்றுமல்ல, ஜெயலலிதா முன்பு (2006க்கு முன்) ஆட்சியிலிருந்தபோது விட்டுச் சென்ற கடன்தான்” எனவும் தெரிவித்திருக்கிறார்.
தற்போது பதவியிழந்த தி.மு.க. ஆட்சி, 2006ம் ஆண்டுஆட்சிக்கு வந்திருந்தது. அதற்குமுன் இருந்தது, அ.தி.மு.க. ஆட்சி. 2006ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தமிழக அரசின் மொத்தக் கடன் 57,457 கோடி ரூபாய்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, “அந்தத் தொகைதான், தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது” என்கிறார். அவர் கூறவருவது என்னவென்றால், 57,457 கோடி ருபா கடன், 5 வருட வட்டியுடன் சேர்ந்து 100,000 கோடி ரூபா கடனாகிவிட்டது என்பதே.
“எல்லாமே, ‘அவருடைய’ பழைய கடன் பாக்கிதான்!”
கணக்கு சரிதான். ஆனால், 5 வருட கால ஆட்சியில் அந்தக் கடனைக் குறைக்க தி.மு.க. அரசு முயற்சிக்கவில்லையா? தமிழகத்துக்கு நல்லது செய்வோம் என்று கூறித்தானே அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிவிட்டு இவர்கள் ஆட்சியைப் பிடித்தார்கள்?
அதைத்தான் விடுங்கள். முதல்வர் ஜெயலலிதா, “2006ல் அ.தி.மு.க. அரசு விட்டுச்சென்ற 57,457 கோடி ருபா கடன் எப்படி வந்தது என்பதற்கு, இதே பாணியில் வேறொரு விளக்கம் கொடுத்தால் என்னாகும்?
“2001 வரை ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு விட்டுச்சென்ற 20,000 கோடி ரூபா கடன்தான், 2006ல் வட்டியுடன் 57,457 கோடி ருபாவாக எகிறியிருந்தது” என்று ஜெயலலிதா சொல்லிவிட்டால்?
இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!
நன்றி:விறுவிறுப்பு
Re: ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!
உமா - இது மாதிரி எல்லாம் சொல்லுவாங்கன்னு சொன்னேன்.
நா சொல்லல - நம்புங்க...
நா சொல்லல - நம்புங்க...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!
அண்ணே இன்னும் ஒரு படி மேலே போங்க கட்டபொம்மன் அவர்களை பார்த்துவிடலாம்...பிரபஞ்சம் wrote:ரா.ரமேஷ்குமார் wrote://இப்படியே கணக்குப் பார்த்துக் கொண்டு போய் கடைசியில், காமராஜர் ஆட்சியை விட்டுச் சென்றபோது தமிழக அரசுக்கு 12 ரூபா 18 பைசா கடன் இருந்தது. அதுதான் வட்டி போட்டு. வட்டி குட்டி போட்டு, 1 லட்சம் கோடியாகிவிட்டது என்று கடைசியில் கண்டு பிடிப்பார்களோ!//
இது தான் சரி...
இதுக்கும் ஒருபடி மேல போயும் நாங்க சொல்லுவோம்ல...
அன்னிக்கே வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளக் காரனுக்கு கட்ட வேண்டிய வரி பாக்கிய கட்டி இருந்தா இப்படி ஆயிருக்குமா?
கட்டாம எம்குலத்து பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? அப்டி இப்டீன்னு வசனம் பேசாம?...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஜெயலலிதா வைத்த கடன் பாக்கி! வருகிறது புதிய கதை!!
» ரூ.5 ஆயிரம் கோடி கடன் பாக்கி: அனில் மீது சீன வங்கிகள் வழக்கு
» ரூ. 50 கோடி கடன் பாக்கி : அரியானா டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி தந்த வங்கி
» "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.
» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
» ரூ.5 ஆயிரம் கோடி கடன் பாக்கி: அனில் மீது சீன வங்கிகள் வழக்கு
» ரூ. 50 கோடி கடன் பாக்கி : அரியானா டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி தந்த வங்கி
» "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.
» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|