புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி யாரிடம் கையேந்தப் போகிறார்கள் திருமாவளவன், ராமதாஸ்?
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
தேர்தல் சீட்டுக்காக இனி யாரிடமும் கையேந்த வேண்டாம் என்று தொல்.திருமாவளவனுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னையில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. நிறுவனர் இராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருதை வழங்கிய பின்னர் இவ்வாறு பேசியிருக்கிறார் இராமதாஸ்.
அம்பேத்கரின் தாரக மந்திரம் கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் என்பதாகும். ஆனால் இந்த மூன்றையுமே நாம் மறந்துவிட்டோம் என்று இராமதாஸ் உண்மையை சொல்லி இருக்கிறார். ‘ஒன்று சேர்’ என்பது இராமதாஸ் அகராதியில் இல்லாத வார்த்தையாகும். இந்த அளவுக்கு வட மாவட்டங்களில் தலித்துகளுக்கும், வன்னியர்களுக்கும் நடந்த பல வன்முறை நிகழ்வுகளே இதற்கு சாட்சி.
அதோடு விட்டுவிடாமல், ''திருமாவளவன் ஏன் கான்ஷிராம்போல, மாயாவதிபோல தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது'' என்று பேசி உள்ள இராமதாஸ், ''எதற்காக 7 சீட்டு, 8 சீட்டுக்காக மற்றவர்கள் பின்னால் செல்ல வேண்டும். இனி நாம் எங்கும் செல்லத் தேவையில்லை. யாரிடமும் கையேந்தத் தேவையில்லை. சேர்ந்து போராடுவோம்'' என்று கூறியுள்ளார்!
ஜாதி பெயரில் வன்னியர் சங்கத்தை ஏற்படுத்திய இராமதாஸ், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை உருவாக்கி தமிழக அரசியலில் காலுன்றினார். சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலில் முதலில் தனித்து நின்று ஜாதி வாக்குகளை பெற்றார். காலப்போக்கில் பாட்டாளி மக்கள் கட்சி வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கிகளை பெற்றது. ஒரு சில தேர்தல்களில் தனித்து நின்ற இராமதாஸ், ஓரிரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், 2001ஆம் ஆண்டில் முதன் முறையாக ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்த்து போட்டியிட்டு கணிசமான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றார்.
கூட்டணியால் கிடைத்த வெற்றி மற்றும் அதனால் கிடைத்த அதிகார ருசி போன்றவற்றால் இராமதாசும் தனது யுக்தியை மாற்றிக் கொண்டார். தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளில் எது ஆட்சியை பிடிக்கும் என்று கணித்து அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான இடங்களைப் பெறத் தொடங்கினார்.
சென்னையில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. நிறுவனர் இராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருதை வழங்கிய பின்னர் இவ்வாறு பேசியிருக்கிறார் இராமதாஸ்.
அம்பேத்கரின் தாரக மந்திரம் கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் என்பதாகும். ஆனால் இந்த மூன்றையுமே நாம் மறந்துவிட்டோம் என்று இராமதாஸ் உண்மையை சொல்லி இருக்கிறார். ‘ஒன்று சேர்’ என்பது இராமதாஸ் அகராதியில் இல்லாத வார்த்தையாகும். இந்த அளவுக்கு வட மாவட்டங்களில் தலித்துகளுக்கும், வன்னியர்களுக்கும் நடந்த பல வன்முறை நிகழ்வுகளே இதற்கு சாட்சி.
அதோடு விட்டுவிடாமல், ''திருமாவளவன் ஏன் கான்ஷிராம்போல, மாயாவதிபோல தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது'' என்று பேசி உள்ள இராமதாஸ், ''எதற்காக 7 சீட்டு, 8 சீட்டுக்காக மற்றவர்கள் பின்னால் செல்ல வேண்டும். இனி நாம் எங்கும் செல்லத் தேவையில்லை. யாரிடமும் கையேந்தத் தேவையில்லை. சேர்ந்து போராடுவோம்'' என்று கூறியுள்ளார்!
ஜாதி பெயரில் வன்னியர் சங்கத்தை ஏற்படுத்திய இராமதாஸ், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை உருவாக்கி தமிழக அரசியலில் காலுன்றினார். சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலில் முதலில் தனித்து நின்று ஜாதி வாக்குகளை பெற்றார். காலப்போக்கில் பாட்டாளி மக்கள் கட்சி வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கிகளை பெற்றது. ஒரு சில தேர்தல்களில் தனித்து நின்ற இராமதாஸ், ஓரிரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், 2001ஆம் ஆண்டில் முதன் முறையாக ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்த்து போட்டியிட்டு கணிசமான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றார்.
கூட்டணியால் கிடைத்த வெற்றி மற்றும் அதனால் கிடைத்த அதிகார ருசி போன்றவற்றால் இராமதாசும் தனது யுக்தியை மாற்றிக் கொண்டார். தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளில் எது ஆட்சியை பிடிக்கும் என்று கணித்து அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான இடங்களைப் பெறத் தொடங்கினார்.
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தி.மு.க. உடனா, அ.இ.அ.தி.மு.க உடனா என்பதை முடிவு செய்ய கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டி முடிவு செய்தார் இராமதாஸ். அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்று அதிக வாக்கு விழுந்த காரணத்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக இராமதாஸ் அறிவித்தார். ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பா.ம.க. தோற்றது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கருணாநிதிக்கு எதிராக அலை வீசிய நிலையில், அந்தக் கூட்டணியில் இணைந்த பா.ம.க. 30 தொகுதிகளில் போட்டியிட்டு 3இல் மட்டுமே வெற்றி பெற்றது. இப்படி மாறிமாறி கூட்டணி அமைப்பதற்கு இராமதாஸ் கொடுத்த விளக்கத்தை தமிழக மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதே தேர்தல் தோல்வியாகும்.
இராமதாஸ் நிலைமை இதுவென்றால், ‘தேர்தல் பாதை திருடர் பாதை’, தலித் மக்களுக்கு சம உரிமை பெறுவோம் என்ற முழக்கத்துடன் விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பை தொடங்கிய திருமாவளவன், 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக ஜி.கே.மூப்பானார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்ந்து அரசியல் பிரவேசம் செய்தார். அன்று முதல் இன்று வரை கூட்டணிக்காக தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து அரசியல் நடத்தி வருகிறார்.
சீட்டுக்காக மற்றவர்கள் பின்னால் செல்ல வேண்டாம் என்று திருமாவளவனுக்கு அறிவுரை கூறியுள்ள sராமதாஸ், இனிவரும் தேர்தல்களில் தானும் அதையே உறுதியாக கடைபிடிப்பாரா? அல்லது இப்படி மாறி மாறி கூட்டணி வைத்தும் சோபிக்க முடியாமல் போனதன் விரக்தியில் எழுந்த பேச்சா என்பதையும், திருமாவளவன் அந்த அறிவுரையை கேட்பாரா என்பதையும் தெரிந்துகொள்ள அடுத்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம்... உள்ளாட்சித் தேர்தலே போதும்!
நன்றி: தமிழ் வெப்துனியா
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கருணாநிதிக்கு எதிராக அலை வீசிய நிலையில், அந்தக் கூட்டணியில் இணைந்த பா.ம.க. 30 தொகுதிகளில் போட்டியிட்டு 3இல் மட்டுமே வெற்றி பெற்றது. இப்படி மாறிமாறி கூட்டணி அமைப்பதற்கு இராமதாஸ் கொடுத்த விளக்கத்தை தமிழக மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதே தேர்தல் தோல்வியாகும்.
இராமதாஸ் நிலைமை இதுவென்றால், ‘தேர்தல் பாதை திருடர் பாதை’, தலித் மக்களுக்கு சம உரிமை பெறுவோம் என்ற முழக்கத்துடன் விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பை தொடங்கிய திருமாவளவன், 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக ஜி.கே.மூப்பானார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்ந்து அரசியல் பிரவேசம் செய்தார். அன்று முதல் இன்று வரை கூட்டணிக்காக தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து அரசியல் நடத்தி வருகிறார்.
சீட்டுக்காக மற்றவர்கள் பின்னால் செல்ல வேண்டாம் என்று திருமாவளவனுக்கு அறிவுரை கூறியுள்ள sராமதாஸ், இனிவரும் தேர்தல்களில் தானும் அதையே உறுதியாக கடைபிடிப்பாரா? அல்லது இப்படி மாறி மாறி கூட்டணி வைத்தும் சோபிக்க முடியாமல் போனதன் விரக்தியில் எழுந்த பேச்சா என்பதையும், திருமாவளவன் அந்த அறிவுரையை கேட்பாரா என்பதையும் தெரிந்துகொள்ள அடுத்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம்... உள்ளாட்சித் தேர்தலே போதும்!
நன்றி: தமிழ் வெப்துனியா
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
சரியான அரசியல் கோமாளிகள்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ரெண்டு டம்மி பீசும் ஒண்ணு சேர்ந்துட்டாங்களா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|