புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
21 Posts - 84%
heezulia
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
1 Post - 4%
viyasan
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
துக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_lcapதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_voting_barதுக்ளக் சோ v/s திராவிடம் ...  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துக்ளக் சோ v/s திராவிடம் ...


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 01, 2011 6:08 am

துக்ளக் "சோ" வுக்கு பகுத்தறிவாளர்களையும், திராவிடம் பேசுபவர்களையும் அவ்வப்போது கேலி பேச வேண்டும் இல்லையென்றால் சாப்பிட்ட சோறு ஜீரணிக்காது போலும். அதே போல் விடுதலை ஏடுக்கும் - சோவின் மொட்டை மண்டையில் அவ்வப்போது ஒரு குட்டு வைத்தால் தான் திருப்தி அடையும். அந்த வகையில் சோ பக்கம் இப்போது காற்று வீசுகிறது போலும். இப்படி ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

"சரியான கூட்டணி அமைந்ததால், சரியாகவே ஜனங்கள் ஓட்டுப் போடுகிறார்கள். ஆனால், உலகம் போகிற போக்கு தெரியாமல் கருணாநிதி இன்னமும் திராவிடம், திராவிட இனம் என்று, கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி அதையே சொல்லிக் கொண்டு திரிகிறார். இன்றுள்ள இளைஞனும் திராவிடம் என்றால் கிலோ என்ன விலை என்று தான் கேட்பான்" என்று எழுதுகிறது துக்ளக்.

சோ சொல்வது சரி தானா? இதை திராவிடம் எப்படி எதிர் கொள்கிறது. வழக்கம் போல ஆரியம், திராவிடம், உணர்வு, சித்தாந்தம் என்று ஒரு ரவுண்ட் போய் இப்படி முடிக்கிறார்கள்.

"இன்றுள்ள இளைஞர்கள் திராவிட இனம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறார்களாம். ஒரு வகையில் உண்மைதான். அந்த உணர்வை இந்த இளைஞர்கள் பெற்றிருப்பதால் தான் துக்ளக்கள் விலை போகின்றன. திராவிட இனவுணர்வு பெறாத காரணத்தால் தான் நண்பர் யார்? எதிரிகள் யார் என்ற அடையாளம் தெரியாமல் அரசியலில் வாக்களிப்பதில் கூடத் தவறு செய்து விடுகிறார்கள்.

துக்ளக் ஏடு கிண்டல் செய்யும் அளவுக்கு நம் மக்கள் இனவுணர்வற்றுப் போய் இருக்கிறார்கள் என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்" என்று மழுங்கி போன திராவிட உணர்வை பரிதாபத்துடன் ஒத்து கொள்ளத் தான் வேண்டி உள்ளது. "திராவிட இனவுணர்வு நீர்த்து போனதற்கு என்ன காரணம்" என்று என்றாகிலும் யோசித்திருப்பார்களா.

" ஆன்மீகம் எங்கேனும் தவறிழைத்தால் அதை ஆரியத்துடன்" பகுத்தறிவு முடிச்சு போடுகிறது. காரணம் இரண்டிலும் ஒழுக்கமின்மை இருப்பதால். அதே போல - ஆரியமும் "திராவிடமோ, நாத்திகமோ எங்கேனும் தவறிழைத்தால் -" அதை போட்டு உடைக்கிறது. எப்படி நமக்கு அவாளை குற்றம் சாட்ட உரிமை இருக்கிறதோ - அதே போல அவாளுக்கும் நம் தவறுகளை சுட்டிக்காட்ட உரிமை இருக்க தானே செய்யும்.

நாம் நம் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்யாமல் "அய்யோ திராவிட உணர்வு போச்சே" என்று கூக்குரலிடுவதால் மட்டும் - மீசையில் மண் ஒட்டவில்லை என்றாகுமா? "திராவிடம் என்றால் கிலோ என்ன விலை" என்று கேட்பவருக்கு என்ன பதில் வைத்திருக்கிறோம்.

"தமிழன் என்று சொல்லும் போது பெருமையும், திராவிடன் என்று சொல்லும் போது உரிமை உணர்வும் பெறுகிறோம்" என்று எதுகை மோனையில் பேராசிரியர் அன்பழகன் பேசுகிறார். ஆனால் இன்றைய தலைமுறை இளைஞன்

"பெருமையும், உரிமையும் ஒரு ஒரமா இருக்கட்டும். முல்லை பெரியாறு விவகாரத்தை சுமுகமா முடிக்க முடிஞ்சதா இல்ல வேறு எந்த மாநில நதி நீர் தாவாவையாவது உருப்படியா தீர்க்க முடிஞ்சதா." என்று கேட்டால், ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் - என்னென்ன போராட்டம் செய்தோம் என்று பட்டியல் போடுகிறிர்கள். நல்லது. நேற்றைய போராட்டத்தை யாரும் மறுக்கவில்லை.

"இன்றைக்கு தமிழகத்தை சுரண்டும் வடநாட்டவர் பற்றி பேசினால்" - தந்தை பெரியார் துவக்கிய "வட நாட்டு சுரண்டல் தடுப்பு போர்" என்னும் பெயரில் பார்ப்பன பனியா எதிர்ப்பு போரை பற்றி பேசுகிறிர்கள். இன்று சாப்பிட்டீர்களா என்று கேட்டால், "நேற்றே சாப்பிட்டாச்சு" என்று சொன்னால் என்ன செய்வது. சுட்டி காட்டினால் கோபம் வருகிறது. இன்றைக்கு தமிழக மக்களை பின்னி பினைந்துள்ள பிரச்சனைகளை களைய என்ன செய்தோம் என்று கேட்டால் பதில் வருவதில்லை.

"திராவிட உணர்வு இல்லாததால் தான் தோற்று போனோம்" என்று நம்பினால், "நம்மை காப்பாற்ற பெரியார் வந்தாலும்" முடியாது. "கோவிலில் திருடு போகும் நகையை காப்பாற்ற கடவுளாலேயே முடியவில்லையே. அவன் என்ன கடவுள்" என்று வக்கணையாக பேசுகிறோம் -பகுத்தறிவோடு. ஆனால் ஆட்சியில் இருப்பவர்களாலேயே - ஆட்சியில் இருக்கும் இன்னொரு குழுவால் கொள்ளையடிக்க படுவதை தடுக்க முடியவில்லையே. அதை பற்றி பேசுகிறோமா?

"சாமி கண்ணை நோண்டிடும்" என்று ஆன்மிகவாதிகள் நம்புவது போல "நீங்கள் யாராவது, எதையாவது நோண்டிவிடுவார்கள்" என்று நம்புகிறீர்களா? இப்படியே போனால் பார்ப்பனியம், "திராவிடம் கிலோ என்ன விலை என்று மட்டுமா கேட்கும்... லிட்டர் என்ன விலை" என்றும் கேட்கும். சரி... திராவிடம் பேசி தான் கோட்டை விட்டோம். பகுத்தறிவாவது, நாத்திக உணர்வாவது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.

நாத்திகம் பேசியவர்கள் ஊழலில் சிக்குண்டதும் கோவில் கோவிலாக போவதை பார்க்கிறோம். அது அவர்களின் உரிமை... விருப்பம்... ஆனால், எடியூரப்பா சாமி சத்தியம் செய்ய போவதை வசை பாடியவர்கள், ஏன் நாத்திகம் பேசிய ஊழல் வாதிகள் கோவிலுக்கு போனதை விமர்சிக்கவில்லை. ஆரியம் ஊழலையும் செய்து விட்டு, கோவிலுக்கும் போயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள். "கடவுள் காப்பாத்தறாரான்னு பார்ப்போம்" என்றல்லவா சவால் விட்டு எழுதி இருப்பீர்கள்.

சோ போன்ற ஆசாமிகள் நமக்கு தேவை தான். அவர்களால் தான் நம் தவறு நமக்கு தெரிகிறது.



http://oosssai.blogspot.com/2011/06/vs.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக