ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே....

5 posters

Go down

என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே.... Empty என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே....

Post by மஞ்சுபாஷிணி Fri 1 Jul 2011 - 5:48

என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே....
என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே.... 16892-city-image
கருத்து பரிமாற்றம் புரிகிறேன் என்று
பிடிவாதமாய் என் மனதை பிடுங்கிக்கொண்டவள் நீ

வாழ்க்கை துணையாய் வருவாயா என்றதற்க்கு
மௌன கண்ணசைவில் சம்மதம் சொன்னவள் நீ

பிள்ளையில்லா மலடியென்று ஊரே உமிழ்ந்தப்போது
குழந்தையாய் கண்ணீரால் என் மடி நனைத்தவள் நீ

காலம் என்னை சமூகத்தில் உயர்த்திய போது
அன்பாய் அமைதியாய் ஆர்பரித்தவள் நீ

மூச்சுக்காற்று அடங்குமுன் என் வழி காத்திருந்து
விழிமூடா இமையோரம் மூச்சை நிறுத்தியவள் நீ

வயோதிகத்தில் தனிமையில் புரண்டழுதப்போது
உன் நினைவுகளால் தாலாட்டி மெல்ல உறங்கவைத்தவள் நீ

காலம் முடிந்து உன்னுடன் சேர எதிர்ப்பார்த்த வேளையில்
சில்லென பனியாய் அணைத்து கைவிரல் கோர்த்து கண்மூட வைத்தவள் நீ

உன்னுடனே சுவாசித்து உன்னுடனே வாழ்ந்து உன் காதலில் திளைத்து
என் இறுதி மூச்சும் உன்னுடனே கலக்க நம் சுவாசம் ஒன்றாய் நிறுத்தியவள் நீ.......


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே.... Empty Re: என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே....

Post by அப்புகுட்டி Fri 1 Jul 2011 - 6:55

மிகவும் அருமையான உருக்கமான வரிகள் அக்கா
வாழ்த்துக்கள்


என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே.... Empty Re: என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே....

Post by கலைவேந்தன் Fri 1 Jul 2011 - 9:35

நெஞ்சம் நெகிழவைத்த நேசமிகு வரிகள்.. வாழ்த்துகள் மஞ்சு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே.... Empty Re: என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே....

Post by rameshnaga Fri 1 Jul 2011 - 11:01

அன்பின் நீட்சி ..வாழ்த்தும் காட்சி...
உங்கள் வரிகளிலும் எதிரொலிக்கிறது..
வாழ்த்துக்கள்..மஞ்சுபாஷினி..
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே.... Empty Re: என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே....

Post by ஹாசிம் Fri 1 Jul 2011 - 11:12

உணர்வுமிகக்க வரிகளாய் நெஞ்சைத்தொடுகிறது கவிதை அருமைஅக்கா


நேசமுடன் ஹாசிம்
என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே.... Empty Re: என்னுடையவளே..... என்னை ஆட்கொண்டவளே....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum