Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
+3
சிவா
ரூபன்
மீனு
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
13.09.2009...sunday night swiss time 23.20pm now..((இந்த தகவல் ஷெரினுக்கு ))
இன்று ஈகரை மிகவும் பிரகாசம் ஆக காணப்பட்டது..காலை நேரமே நம் தலைவர்கள் ஷிவா அண்ணா ,தமிழன் அண்ணா அவர்கள் ஈகரையில் பல செய்திகளுடன் அமர்ந்து இருந்தனர்.. பார்க்கும் போதே மிகவும் சந்தோஷமாக இருந்தது..மிகவும் ஆரவாரமாக ஆரம்பித்து வைத்து இருந்தார்கள் இன்றைய நாளை ...மீனு என்பவர் அடுத்து கலந்து கொண்டார்..அடுத்து ரூபன் அவர்களும் ஆடிப் பாடி வந்து சேர்ந்தார்.. அங்கு பல அரிய தகவல்களை படித்தும் ..அதற்கு பின் ஊட்டமும் கொடுத்து கொண்டும் ..ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் நேரம் போனதே தெரியாமல் ஈகரையில் பல நண்பர்கள் உக்காந்து இருப்பதை காணக் கூடியதாக இருந்தது..
இன்று தமிழன் அண்ணா அவர்களின் ர்கஷிய சிநேகிதி நமீதா பற்றி நம்மிடம் பல விடயங்களை தெரிவித்தார் என்பது குறிப்பிட தக்க செய்தி ஆகும்.. தமிழன் அண்ணாவுக்கு நமி குட்டி ரொம்ப பிடிக்கும் என்றும் ..அதற்க்காக அவர் உடலை பிடிக்காதாம்..அவர் நடிப்பு மட்டுமே பிடிக்கும் என்று சொன்னார்.. அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார் மீனு..இங்கே இன்னொரு விஷயமும் நடந்தது.. ஷிவா அண்ணா வேறு நமி குட்டின்னு ஒரே நமியின் படங்களை ரகஷியமாக பார்த்ததை மீனு ,ரூபன்,தமிழன் அண்ணா கண்டு பிடித்ததும்..ஷிவா அண்ணா வெக்கத்தை நீங்க பார்த்து இருக்கனுமே..குட்டி யானை போல தலை கீழாக நின்று பல்டி எல்லாம் அடித்து சின்ன பசங்க போல மிகவும் சந்தோசம் ஆக காணப் பட்டார்...
மிகவும் முக்கியமான இன்னும் ஒரு விடயம்..இன்று கிருபை அவர்கள் முன்னை போல இல்லாம மீனுவுடன் கொஞ்ச நேரம் பேசவும் செய்தார்.. இதனால் மீனு பரவசம் அடைந்தார் என்பது குறிப்பிட தக்கது..ஆனால் மீனுவின் துரதிஸ்டமோ ..கிருபையின் அதிஸ்டமோ ..மீனுவின் சிஸ்டம் சொதப்பி..நெட்வொர்க் பிரச்சனை கொடுத்ததால் அவருடன் தொடர்ந்தும் பேச முடியாம மீனு சிறிது நேரம் வருத்த பட்டதும் யாருக்கும் தெரியாத விடயம்..
ஷெரின் இன்று நிறைய பேசினார்..ஆனா ஷெரின் வரும் போதே மீனு பொய் சொல்வதாய் சொல்லிட்டே வந்து பேசினார் .
இன்று நிறைய பேசினார் ஷெரின்
.
ஈழமகன் வந்த போது மீனு ஈகரையில் இல்லை என்பதும் முக்கிய செய்தி..இன்று நம் கவிஜரை காணவில்லையே என்று வருத்தப் பட்டு இங்கு செய்தி சொல்ல ஆரம்பிக்கும் போது அவரே ஈகரை வருகை தந்தது நமக்கு பெரிய சந்தோஷத்தை தந்தது
ஷிவா அண்ணா பண்ணிய ஒரு..விடயம் சொல்லியே ஆகணும் இங்கே .. பணத்த ால் செய்த ஓவியங்கள் என்ற படங்களை ஷெரின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.. அதில் ஒரு ஒற்றை கண் பெண் மீனு என்று சொல்லி மீனுவை கவலைப் பட வைத்தார் என்பதை இங்கு மீனு குறிப்பிட்டே ஆகணும் ..ரூபனுக்கும் என்னை போல வருத்தமே..
இன்னும் பல நண்பர்கள் தங்கள் அரிய நல்ல பல ஆக்கங்களை இங்கு தந்து இருந்தார்கள்... ரம்யா என்பவர் மத சம்பந்தமான கட்டுரைகள் பல தந்து இருந்தார்கள்.. மீனுவும் தன்னால் முடிந்த தினசரி செய்திங்களை ஓடி ஓடி பிடித்து தந்து இருந்தார்..ஆனா நண்பர்கள் படித்தார்களோ என்னமோ என்பது இதுவரை நமக்கு தெரியவில்லை என்பதும் குறிப்பிட தக்கது ...
பிரகாஸ் அவர்களும் வந்து நம்முடன் கலந்து கொண்டு நன்றாக பேசினார்...அவர் ரூபன் பற்றி கொஞ்சம் கவலை கொள்வதாக மீனு நினைக்கிறார்..ரூபன் இப்போது தன உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதில் எவளவு உண்மை இருக்குமென்று ஈகரைக்கு தெரியவில்லை..இருந்தாலும் உண்மை என்றே நம்புவோம் ஆகா..
நந்திதா அவர்களும் இடை இடையே நேரமில்லா விட்டாலும் வந்து பேசினாங்க..
இன்று விஜய் அவர்கள் வருகை தரவில்லை ..
தற்போது ஷிவா அண்ணா பல இலக்கணம் ,வள்ளுவர் ,காப்பியம்.இப்படி மீனுவுக்கு தெரியாத செய்திகளை தருவதால் மீனு கொஞ்சம் பயம்மாக உள்ளார். தமிழன் அண்ணா நமி குட்டி பார்த்த சந்தோஷத்தில் தூங்கி விட்டார் என ஈகரை முடிவு செய்துள்ளது.. தற்போது நம் வித்யாசாகர் கவிதைகளுக்காக நாம் காத்து இருக்கின்றோம்..
இவை இப்போதைய நிலவரம் மட்டுமே..இங்கு சில நண்பர்களை மீனு குறிப்பிட தவறி இருந்தால் அவர்கள் மீனுவை மன்னிக்கும் படி ஈகரை கேட்டு கொள்கின்றது ..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு..
இன்று ஈகரை மிகவும் பிரகாசம் ஆக காணப்பட்டது..காலை நேரமே நம் தலைவர்கள் ஷிவா அண்ணா ,தமிழன் அண்ணா அவர்கள் ஈகரையில் பல செய்திகளுடன் அமர்ந்து இருந்தனர்.. பார்க்கும் போதே மிகவும் சந்தோஷமாக இருந்தது..மிகவும் ஆரவாரமாக ஆரம்பித்து வைத்து இருந்தார்கள் இன்றைய நாளை ...மீனு என்பவர் அடுத்து கலந்து கொண்டார்..அடுத்து ரூபன் அவர்களும் ஆடிப் பாடி வந்து சேர்ந்தார்.. அங்கு பல அரிய தகவல்களை படித்தும் ..அதற்கு பின் ஊட்டமும் கொடுத்து கொண்டும் ..ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் நேரம் போனதே தெரியாமல் ஈகரையில் பல நண்பர்கள் உக்காந்து இருப்பதை காணக் கூடியதாக இருந்தது..
இன்று தமிழன் அண்ணா அவர்களின் ர்கஷிய சிநேகிதி நமீதா பற்றி நம்மிடம் பல விடயங்களை தெரிவித்தார் என்பது குறிப்பிட தக்க செய்தி ஆகும்.. தமிழன் அண்ணாவுக்கு நமி குட்டி ரொம்ப பிடிக்கும் என்றும் ..அதற்க்காக அவர் உடலை பிடிக்காதாம்..அவர் நடிப்பு மட்டுமே பிடிக்கும் என்று சொன்னார்.. அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார் மீனு..இங்கே இன்னொரு விஷயமும் நடந்தது.. ஷிவா அண்ணா வேறு நமி குட்டின்னு ஒரே நமியின் படங்களை ரகஷியமாக பார்த்ததை மீனு ,ரூபன்,தமிழன் அண்ணா கண்டு பிடித்ததும்..ஷிவா அண்ணா வெக்கத்தை நீங்க பார்த்து இருக்கனுமே..குட்டி யானை போல தலை கீழாக நின்று பல்டி எல்லாம் அடித்து சின்ன பசங்க போல மிகவும் சந்தோசம் ஆக காணப் பட்டார்...
மிகவும் முக்கியமான இன்னும் ஒரு விடயம்..இன்று கிருபை அவர்கள் முன்னை போல இல்லாம மீனுவுடன் கொஞ்ச நேரம் பேசவும் செய்தார்.. இதனால் மீனு பரவசம் அடைந்தார் என்பது குறிப்பிட தக்கது..ஆனால் மீனுவின் துரதிஸ்டமோ ..கிருபையின் அதிஸ்டமோ ..மீனுவின் சிஸ்டம் சொதப்பி..நெட்வொர்க் பிரச்சனை கொடுத்ததால் அவருடன் தொடர்ந்தும் பேச முடியாம மீனு சிறிது நேரம் வருத்த பட்டதும் யாருக்கும் தெரியாத விடயம்..
ஷெரின் இன்று நிறைய பேசினார்..ஆனா ஷெரின் வரும் போதே மீனு பொய் சொல்வதாய் சொல்லிட்டே வந்து பேசினார் .
இன்று நிறைய பேசினார் ஷெரின்
.
ஈழமகன் வந்த போது மீனு ஈகரையில் இல்லை என்பதும் முக்கிய செய்தி..இன்று நம் கவிஜரை காணவில்லையே என்று வருத்தப் பட்டு இங்கு செய்தி சொல்ல ஆரம்பிக்கும் போது அவரே ஈகரை வருகை தந்தது நமக்கு பெரிய சந்தோஷத்தை தந்தது
ஷிவா அண்ணா பண்ணிய ஒரு..விடயம் சொல்லியே ஆகணும் இங்கே .. பணத்த ால் செய்த ஓவியங்கள் என்ற படங்களை ஷெரின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.. அதில் ஒரு ஒற்றை கண் பெண் மீனு என்று சொல்லி மீனுவை கவலைப் பட வைத்தார் என்பதை இங்கு மீனு குறிப்பிட்டே ஆகணும் ..ரூபனுக்கும் என்னை போல வருத்தமே..
இன்னும் பல நண்பர்கள் தங்கள் அரிய நல்ல பல ஆக்கங்களை இங்கு தந்து இருந்தார்கள்... ரம்யா என்பவர் மத சம்பந்தமான கட்டுரைகள் பல தந்து இருந்தார்கள்.. மீனுவும் தன்னால் முடிந்த தினசரி செய்திங்களை ஓடி ஓடி பிடித்து தந்து இருந்தார்..ஆனா நண்பர்கள் படித்தார்களோ என்னமோ என்பது இதுவரை நமக்கு தெரியவில்லை என்பதும் குறிப்பிட தக்கது ...
பிரகாஸ் அவர்களும் வந்து நம்முடன் கலந்து கொண்டு நன்றாக பேசினார்...அவர் ரூபன் பற்றி கொஞ்சம் கவலை கொள்வதாக மீனு நினைக்கிறார்..ரூபன் இப்போது தன உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதில் எவளவு உண்மை இருக்குமென்று ஈகரைக்கு தெரியவில்லை..இருந்தாலும் உண்மை என்றே நம்புவோம் ஆகா..
நந்திதா அவர்களும் இடை இடையே நேரமில்லா விட்டாலும் வந்து பேசினாங்க..
இன்று விஜய் அவர்கள் வருகை தரவில்லை ..
தற்போது ஷிவா அண்ணா பல இலக்கணம் ,வள்ளுவர் ,காப்பியம்.இப்படி மீனுவுக்கு தெரியாத செய்திகளை தருவதால் மீனு கொஞ்சம் பயம்மாக உள்ளார். தமிழன் அண்ணா நமி குட்டி பார்த்த சந்தோஷத்தில் தூங்கி விட்டார் என ஈகரை முடிவு செய்துள்ளது.. தற்போது நம் வித்யாசாகர் கவிதைகளுக்காக நாம் காத்து இருக்கின்றோம்..
இவை இப்போதைய நிலவரம் மட்டுமே..இங்கு சில நண்பர்களை மீனு குறிப்பிட தவறி இருந்தால் அவர்கள் மீனுவை மன்னிக்கும் படி ஈகரை கேட்டு கொள்கின்றது ..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார்
Re: ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
Ruban1 wrote:அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார்
அதற்கு சாட்சி ரூபனும் ,ஷிவா அண்ணாவும் தானே.. அப்பறம் நாளை தமிழன் அண்ணா.... ஷிவா அண்ணனை போல் பல்டி அடித்தாலும் அடிக்கலாம்.. இப்பவே சொல்லிட்டேன் ஷிவா அண்ணா..ரூபன்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
இன்னொருவரை மாட்டி தான் தப்பிக்கிறதுதான் இப்ப புதுற்றேண்டாம்
Re: ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
///ஷிவா அண்ணா பண்ணிய ஒரு..விடயம் சொல்லியே ஆகணும் இங்கே .. பணத்த ால் செய்த ஓவியங்கள் என்ற படங்களை ஷெரின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.. அதில் ஒரு ஒற்றை கண் பெண் மீனு என்று சொல்லி மீனுவை கவலைப் பட வைத்தார் என்பதை இங்கு மீனு குறிப்பிட்டே ஆகணும் ///
இது தமிழனின் பதிவு! சிவாவிற்கும் இந்தப் பதிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்!
தினமும் மீனுவின் ஈகரை பற்றிய விமர்சனம் தொடர வேண்டுமென விரும்புகிறேன். படிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!
என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், ஈகரையின் இளவரசி மீனுவிற்கு!
இது தமிழனின் பதிவு! சிவாவிற்கும் இந்தப் பதிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்!
தினமும் மீனுவின் ஈகரை பற்றிய விமர்சனம் தொடர வேண்டுமென விரும்புகிறேன். படிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!
என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், ஈகரையின் இளவரசி மீனுவிற்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
meenuga wrote:Ruban1 wrote:அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார்
அதற்கு சாட்சி ரூபனும் ,ஷிவா அண்ணாவும் தானே.. அப்பறம் நாளை தமிழன் அண்ணா.... ஷிவா அண்ணனை போல் பல்டி அடித்தாலும் அடிக்கலாம்.. இப்பவே சொல்லிட்டேன் ஷிவா அண்ணா..ரூபன்..
நமீதா படமா, ஈகரையிலயா? நான் பார்க்கவே இல்லையே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
ஹையா..ஷிவா அண்ணாவின் பாராட்டு மீனுவுக்கு மெய் சிலிர்க்க வைக்கும் சந்தோஷத்தை தருகின்றது அண்ணா..நீங்க சொல்லிட்டீங்கல்ல.. பாருங்க டெய்லி மீனுவின் கண்ணோட்டத்தை ..என்ன ஒன்று மீனு ஈகரை வர முடியாத நாள்களில் மீனுவின் ஈகரை பற்றிய கணோட்டம் ..ரூபனின் ஈகரை பற்றிய கண்ணோட்டமாக ரூபன் தொகுத்து வழங்குவார் ...
ஓஓஓஓஒ அது தமிழன் அண்ணா விளையாட்டா.. இருக்காட்டும் ..நாளை அவரிடம் கேக்கின்றேன்..இது பற்றி..
ஓஓஓஓஒ அது தமிழன் அண்ணா விளையாட்டா.. இருக்காட்டும் ..நாளை அவரிடம் கேக்கின்றேன்..இது பற்றி..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
பார்த்தீங்களா இப்பவே பல்டி அடிக்கிறீங்க அண்ணா..ஷிவா அண்ணா நீங்களும் தமிழன் அண்ணாவும் மாறி மாறி நமி குட்டி எனக்குதான் என்று அடிச்சுகிட்டே பார்த்து ரசித்து பார்த்தீங்களே ..அந்த படங்கள் அண்ணா ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
சிவா wrote:meenuga wrote:Ruban1 wrote:அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார்
அதற்கு சாட்சி ரூபனும் ,ஷிவா அண்ணாவும் தானே.. அப்பறம் நாளை தமிழன் அண்ணா.... ஷிவா அண்ணனை போல் பல்டி அடித்தாலும் அடிக்கலாம்.. இப்பவே சொல்லிட்டேன் ஷிவா அண்ணா..ரூபன்..
நமீதா படமா, ஈகரையிலயா? நான் பார்க்கவே இல்லையே!
நாங்க நம்ப முட்டாபசங்களா என்ன
Re: ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
"ரூபனின் ஈகரை பற்றிய கண்ணோட்டமாக ரூபன் தொகுத்து வழங்குவார் ..."
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|