புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
81 Posts - 67%
heezulia
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
1 Post - 1%
viyasan
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
273 Posts - 45%
heezulia
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
18 Posts - 3%
prajai
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடன் நிலைத்து......


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 04, 2011 7:42 pm

அன்புடன் நிலைத்து...... Kindness-3

தவறுகள் இல்லாத உலகமுமில்லை
தவறே செய்யாத மனிதனுமில்லை

அறிந்து தவறுகள்செய்ய நாம் சிறுபிள்ளைகளில்லை
அறியாது செய்த தவறுகளை மன்னிக்கவும் தயங்குவதில்லை

பிழையில் இருந்து வெற்றியைக்காண முயல்வோருமுண்டு
பிழை செய்து தன்னை திருத்திக்கொண்டோருமுண்டு

திருந்தியப்பின் வெற்றியும் நாடி வருவதுமுண்டு
வெற்றியும் நின்று என்றும் நிலைப்பதுமுண்டு

பொல்லாப்பும் பொறாமையும் இல்லாதமனம் வேண்டும்
பிழை செய்தாலும் பொருத்தருளும் குணமும் வேண்டும்

கோபத்தை சற்றே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து
அன்புடன் எல்லோர் மனதில் நிலைத்து நிற்கவேண்டும்




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் நிலைத்து...... 47
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jul 04, 2011 7:50 pm

அன்பான அழகான வரிகள் அக்கா...அருமையிருக்கு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jul 04, 2011 8:08 pm

நலல் உபதேசம் மஞ்சு.. வாழ்த்துகள்.!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 04, 2011 8:13 pm

புதுக்கவிதைகளில் ஒரு போதனை...
அன்பு அக்காவுக்கு என் வாழ்த்துக்கள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அன்புடன் நிலைத்து...... Friendshipcomment54அன்புடன் நிலைத்து...... 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 04, 2011 9:19 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அன்பான அழகான வரிகள் அக்கா...அருமையிருக்கு

அன்பு நன்றிகள் ரமேஷ்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் நிலைத்து...... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 04, 2011 9:21 pm

கலைவேந்தன் wrote:நலல் உபதேசம் மஞ்சு.. வாழ்த்துகள்.!

மூக்கு கண்ணாடி கழட்டிட்டு எழுதினியா மூஞ்ச பாரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் மண்டையில் அடி அழுகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் நிலைத்து...... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 04, 2011 9:22 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:புதுக்கவிதைகளில் ஒரு போதனை...
அன்பு அக்காவுக்கு என் வாழ்த்துக்கள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பு நன்றிகள் பாஸ்கரா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் நிலைத்து...... 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 04, 2011 10:02 pm

உங்களின் பொன்னான வார்த்தைகளுக்கு கட்டுப்படுகிறேன்..
வேறு என்ன பின்னூட்டமிடுவது. மனிதனின் நிலை தவறும் பண்புகள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.
எல்லோரிடமும் அன்பாகவும் அனுசரணையுடனும் பழகும் பண்பை இறைவன் எல்லோருக்கும் கொடுப்பதுடன் எனக்கும் தர வேண்டும்...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அன்புடன் நிலைத்து...... Aஅன்புடன் நிலைத்து...... Bஅன்புடன் நிலைத்து...... Dஅன்புடன் நிலைத்து...... Uஅன்புடன் நிலைத்து...... Lஅன்புடன் நிலைத்து...... Lஅன்புடன் நிலைத்து...... Aஅன்புடன் நிலைத்து...... H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 09, 2011 4:55 pm

அப்துல்லாஹ் wrote:உங்களின் பொன்னான வார்த்தைகளுக்கு கட்டுப்படுகிறேன்..
வேறு என்ன பின்னூட்டமிடுவது. மனிதனின் நிலை தவறும் பண்புகள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.
எல்லோரிடமும் அன்பாகவும் அனுசரணையுடனும் பழகும் பண்பை இறைவன் எல்லோருக்கும் கொடுப்பதுடன் எனக்கும் தர வேண்டும்...

அப்துல்லாஹ் சார், உங்கள் பண்பான குணமும் பண்பான பதிவுகளும் படித்து உங்கள் மேல் எனக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு... அப்படி இருக்க இது உங்களுக்கான வரிகள் என்று எடுத்துக்கொள்ள என் கவிதை அமைந்துவிட்டதை வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சார்..... இந்த கவிதை வரிகள் நான் மனம் வருந்திக்கூட யாரையும் நோகவைத்துவிடக்கூடாதென்று எனக்கு நான் எழுதிய வரிகள் அப்துல்லாஹ் சார்.

அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் நிலைத்து...... 47
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 09, 2011 5:05 pm

அருமை மஞ்சு அக்கா. தவறு ,தப்பு இரண்டுக்கும் நல்ல விளக்கம் உங்கள் கவிதையில் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக