புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
69 Posts - 40%
heezulia
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
3 Posts - 2%
manikavi
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
2 Posts - 1%
prajai
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
320 Posts - 50%
heezulia
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
22 Posts - 3%
prajai
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
2 Posts - 0%
manikavi
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 3:36 am

1912, ஏப்ரல் 15, அதிகாலை வேளை... "ஆண்டவராலும் மூழ்கடிக்க முடியாத கப்பல்' என்று புகழ் பெற்ற "டைட்டானிக்' என்ற கப்பல், அட்லான்டிக் கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி மூழ்க ஆரம்பித்தது. பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நேரம். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை. பனிப்பாறை வெட்டியதில் கப்பல் ஏறத்தாழ இரண்டாகப் பிளந்துவிட்டது. கப்பலின் தலைவர், ஒரு துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். சப்தம் கேட்டு விழித்த பிறகு தான், பயணிகள் தாங்கள் எத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தனர். அதில் பயணித்தவர்கள் நூறோ, இருநூறோ அல்ல. 1528 பேர்.
எங்கும் அலறல் ஒலி. உயிர் மீட்சி படகுகள் மற்றும் ஜாக்கெட்களைத் தேடி அவர்கள் அங்குமிங்கும் ஓடினர். பிழைப்போம் என்ற நம்பிக்கை பயணிகளுக்கு அறவே போய் விட்டது. அப்போது, கப்பலில் பயணித்த பாடல் குழுவினர், ""ஆண்டவரே! எங்களை உம் அருகில் சேர்த்துக் கொள்ளும்' என்று பொருள்படும்படியான பாடலைப் பாடினர். பல பயணிகள் அவர்கள் அருகே வந்து நின்று அவர்களும் இணைந்து பாடினர். அந்தக் கப்பலில் ஸ்காட்லாந்தைச் ÷ சர்ந்த புனித ஜான் ஹார்ப்பரும், அவரது எட்டு வயது மகள் நானா, அவரது மனைவியின் சகோதரி ஜெசி லெயிட்டக் ஆகியோரும் பயணம் செய்தனர். அந்த மகள் மீது அவருக்கு பாசம் அதிகம். அவர் கப்பலின் தலைவனைச் சந்தித்தார். கெஞ்சிக்கூத்தாடி ஒரு உயிர் மீட்சிப் படகைப் பெற்றார். அதில் மகளையும், ஜெசியையும் ஏற்றி, மகளுக்கு முத்தமிட்டு "குட்பை' சொல்லி அனுப்பிவிட்டார். அதன்பின் அவருக்கு ஒரு உயிர் மீட்சி ஜாக்கெட் கிடைத்தது. அதை அணிந்து கொண்டு அவர் தப்பியிருக்கலாம். ஆனால், அங்குமிங்கும் ஓடிய அவர், அந்தக் கடைசி நேரத்திலும் தனது ஊழியத்தைக் கைவிடவில்லை. ""இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்'' என்று சப்தமிட்டார்.
கப்பல் இப்போது முழுமையாக மூழ்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. வேறு வழியின்றி ஜாக்கெட்டை அணிந்து கொண்டு கடலில் குதித்தார். அவரருகே ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அக்கியுலா வெப் என்ற இளைஞன் உயிரைக் காக்க நீந்திக் கொண்டிருந்தான். பனிக்கடலாக இருந்ததால் அவனால் நீண்டநேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கி விடுவான் என்ற நிலையில், ""தம்பி! நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா?'' என்று கேட்டார்.
""இல்லை'' என்றான் அவன்.
""அப்படியானால் இதை நீ பிடி,'' என்று தன் ஜாக்கெட்டை கழற்றி அவனருகே வீசினார்.
""இதை நீ அணிந்து கொள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்போது, நீ இரட்சிக்கப்படுவாய். என்னைக் குறித்து நீ கவலைப்படாதே. நான் கீழ் நோக்கி மூழ்கிக் கொண்டிருந்தாலும், மேலே போகிறேன்,'' என்றார். அந்த இளைஞன் அதை அணிந்து கொண்டான். சற்று நேரத்தில் கடலில் அவர் மூழ்கிவிட்டார்.
ஜான் ஹார்ப்பர் தன் கடைசி மூச்சு அடங்கும் வரை "இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்'என்று சொன்னதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
""அந்தக் கப்பல் மூழ்காமல் இருந்திருக்குமானால் ஹார்ப்பர் சிகாகோ நகரிலுள்ள ஒரு சபையில் பிரசங்கம் மட்டுமே செய்திருப்பார். ஆனால், தேவனோ அவரது தியாகத்தை வெளிப்படுத்தும் வகையில், தன்னுயிரைக் கொடுத்து பிற உயிரைக் காக்கும் மனப்பாங்கை அவரது மரணத்தின் மூலம் தந்துள்ளார்,'' என்றனர்.
""ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவா.15:13) என்ற வசனம் இங்கே நினைவுகூரத் தக்கது.

நன்றி தினமலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக