புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
2 Posts - 1%
prajai
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
2 Posts - 1%
jothi64
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
28 Posts - 3%
prajai
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_lcapதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_voting_barதன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 3:36 am

1912, ஏப்ரல் 15, அதிகாலை வேளை... "ஆண்டவராலும் மூழ்கடிக்க முடியாத கப்பல்' என்று புகழ் பெற்ற "டைட்டானிக்' என்ற கப்பல், அட்லான்டிக் கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி மூழ்க ஆரம்பித்தது. பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நேரம். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை. பனிப்பாறை வெட்டியதில் கப்பல் ஏறத்தாழ இரண்டாகப் பிளந்துவிட்டது. கப்பலின் தலைவர், ஒரு துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். சப்தம் கேட்டு விழித்த பிறகு தான், பயணிகள் தாங்கள் எத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தனர். அதில் பயணித்தவர்கள் நூறோ, இருநூறோ அல்ல. 1528 பேர்.
எங்கும் அலறல் ஒலி. உயிர் மீட்சி படகுகள் மற்றும் ஜாக்கெட்களைத் தேடி அவர்கள் அங்குமிங்கும் ஓடினர். பிழைப்போம் என்ற நம்பிக்கை பயணிகளுக்கு அறவே போய் விட்டது. அப்போது, கப்பலில் பயணித்த பாடல் குழுவினர், ""ஆண்டவரே! எங்களை உம் அருகில் சேர்த்துக் கொள்ளும்' என்று பொருள்படும்படியான பாடலைப் பாடினர். பல பயணிகள் அவர்கள் அருகே வந்து நின்று அவர்களும் இணைந்து பாடினர். அந்தக் கப்பலில் ஸ்காட்லாந்தைச் ÷ சர்ந்த புனித ஜான் ஹார்ப்பரும், அவரது எட்டு வயது மகள் நானா, அவரது மனைவியின் சகோதரி ஜெசி லெயிட்டக் ஆகியோரும் பயணம் செய்தனர். அந்த மகள் மீது அவருக்கு பாசம் அதிகம். அவர் கப்பலின் தலைவனைச் சந்தித்தார். கெஞ்சிக்கூத்தாடி ஒரு உயிர் மீட்சிப் படகைப் பெற்றார். அதில் மகளையும், ஜெசியையும் ஏற்றி, மகளுக்கு முத்தமிட்டு "குட்பை' சொல்லி அனுப்பிவிட்டார். அதன்பின் அவருக்கு ஒரு உயிர் மீட்சி ஜாக்கெட் கிடைத்தது. அதை அணிந்து கொண்டு அவர் தப்பியிருக்கலாம். ஆனால், அங்குமிங்கும் ஓடிய அவர், அந்தக் கடைசி நேரத்திலும் தனது ஊழியத்தைக் கைவிடவில்லை. ""இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்'' என்று சப்தமிட்டார்.
கப்பல் இப்போது முழுமையாக மூழ்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. வேறு வழியின்றி ஜாக்கெட்டை அணிந்து கொண்டு கடலில் குதித்தார். அவரருகே ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அக்கியுலா வெப் என்ற இளைஞன் உயிரைக் காக்க நீந்திக் கொண்டிருந்தான். பனிக்கடலாக இருந்ததால் அவனால் நீண்டநேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கி விடுவான் என்ற நிலையில், ""தம்பி! நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா?'' என்று கேட்டார்.
""இல்லை'' என்றான் அவன்.
""அப்படியானால் இதை நீ பிடி,'' என்று தன் ஜாக்கெட்டை கழற்றி அவனருகே வீசினார்.
""இதை நீ அணிந்து கொள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்போது, நீ இரட்சிக்கப்படுவாய். என்னைக் குறித்து நீ கவலைப்படாதே. நான் கீழ் நோக்கி மூழ்கிக் கொண்டிருந்தாலும், மேலே போகிறேன்,'' என்றார். அந்த இளைஞன் அதை அணிந்து கொண்டான். சற்று நேரத்தில் கடலில் அவர் மூழ்கிவிட்டார்.
ஜான் ஹார்ப்பர் தன் கடைசி மூச்சு அடங்கும் வரை "இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்'என்று சொன்னதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
""அந்தக் கப்பல் மூழ்காமல் இருந்திருக்குமானால் ஹார்ப்பர் சிகாகோ நகரிலுள்ள ஒரு சபையில் பிரசங்கம் மட்டுமே செய்திருப்பார். ஆனால், தேவனோ அவரது தியாகத்தை வெளிப்படுத்தும் வகையில், தன்னுயிரைக் கொடுத்து பிற உயிரைக் காக்கும் மனப்பாங்கை அவரது மரணத்தின் மூலம் தந்துள்ளார்,'' என்றனர்.
""ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவா.15:13) என்ற வசனம் இங்கே நினைவுகூரத் தக்கது.

நன்றி தினமலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக