புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
81 Posts - 61%
heezulia
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
1 Post - 1%
viyasan
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
1 Post - 1%
eraeravi
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
273 Posts - 45%
heezulia
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
19 Posts - 3%
prajai
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_m10தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 3:36 am

1912, ஏப்ரல் 15, அதிகாலை வேளை... "ஆண்டவராலும் மூழ்கடிக்க முடியாத கப்பல்' என்று புகழ் பெற்ற "டைட்டானிக்' என்ற கப்பல், அட்லான்டிக் கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி மூழ்க ஆரம்பித்தது. பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நேரம். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை. பனிப்பாறை வெட்டியதில் கப்பல் ஏறத்தாழ இரண்டாகப் பிளந்துவிட்டது. கப்பலின் தலைவர், ஒரு துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். சப்தம் கேட்டு விழித்த பிறகு தான், பயணிகள் தாங்கள் எத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தனர். அதில் பயணித்தவர்கள் நூறோ, இருநூறோ அல்ல. 1528 பேர்.
எங்கும் அலறல் ஒலி. உயிர் மீட்சி படகுகள் மற்றும் ஜாக்கெட்களைத் தேடி அவர்கள் அங்குமிங்கும் ஓடினர். பிழைப்போம் என்ற நம்பிக்கை பயணிகளுக்கு அறவே போய் விட்டது. அப்போது, கப்பலில் பயணித்த பாடல் குழுவினர், ""ஆண்டவரே! எங்களை உம் அருகில் சேர்த்துக் கொள்ளும்' என்று பொருள்படும்படியான பாடலைப் பாடினர். பல பயணிகள் அவர்கள் அருகே வந்து நின்று அவர்களும் இணைந்து பாடினர். அந்தக் கப்பலில் ஸ்காட்லாந்தைச் ÷ சர்ந்த புனித ஜான் ஹார்ப்பரும், அவரது எட்டு வயது மகள் நானா, அவரது மனைவியின் சகோதரி ஜெசி லெயிட்டக் ஆகியோரும் பயணம் செய்தனர். அந்த மகள் மீது அவருக்கு பாசம் அதிகம். அவர் கப்பலின் தலைவனைச் சந்தித்தார். கெஞ்சிக்கூத்தாடி ஒரு உயிர் மீட்சிப் படகைப் பெற்றார். அதில் மகளையும், ஜெசியையும் ஏற்றி, மகளுக்கு முத்தமிட்டு "குட்பை' சொல்லி அனுப்பிவிட்டார். அதன்பின் அவருக்கு ஒரு உயிர் மீட்சி ஜாக்கெட் கிடைத்தது. அதை அணிந்து கொண்டு அவர் தப்பியிருக்கலாம். ஆனால், அங்குமிங்கும் ஓடிய அவர், அந்தக் கடைசி நேரத்திலும் தனது ஊழியத்தைக் கைவிடவில்லை. ""இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்'' என்று சப்தமிட்டார்.
கப்பல் இப்போது முழுமையாக மூழ்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. வேறு வழியின்றி ஜாக்கெட்டை அணிந்து கொண்டு கடலில் குதித்தார். அவரருகே ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அக்கியுலா வெப் என்ற இளைஞன் உயிரைக் காக்க நீந்திக் கொண்டிருந்தான். பனிக்கடலாக இருந்ததால் அவனால் நீண்டநேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கி விடுவான் என்ற நிலையில், ""தம்பி! நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா?'' என்று கேட்டார்.
""இல்லை'' என்றான் அவன்.
""அப்படியானால் இதை நீ பிடி,'' என்று தன் ஜாக்கெட்டை கழற்றி அவனருகே வீசினார்.
""இதை நீ அணிந்து கொள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்போது, நீ இரட்சிக்கப்படுவாய். என்னைக் குறித்து நீ கவலைப்படாதே. நான் கீழ் நோக்கி மூழ்கிக் கொண்டிருந்தாலும், மேலே போகிறேன்,'' என்றார். அந்த இளைஞன் அதை அணிந்து கொண்டான். சற்று நேரத்தில் கடலில் அவர் மூழ்கிவிட்டார்.
ஜான் ஹார்ப்பர் தன் கடைசி மூச்சு அடங்கும் வரை "இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்'என்று சொன்னதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
""அந்தக் கப்பல் மூழ்காமல் இருந்திருக்குமானால் ஹார்ப்பர் சிகாகோ நகரிலுள்ள ஒரு சபையில் பிரசங்கம் மட்டுமே செய்திருப்பார். ஆனால், தேவனோ அவரது தியாகத்தை வெளிப்படுத்தும் வகையில், தன்னுயிரைக் கொடுத்து பிற உயிரைக் காக்கும் மனப்பாங்கை அவரது மரணத்தின் மூலம் தந்துள்ளார்,'' என்றனர்.
""ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவா.15:13) என்ற வசனம் இங்கே நினைவுகூரத் தக்கது.

நன்றி தினமலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தன்னுயிர் பிரிந்ததை பார்த்தவருண்டு 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக