புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
சென்னை: "உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
* தி.மு.க., ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், அதிகரித்து விட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே?
இக்குற்றச்சாட்டை எதிர்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே கூறி வருகிறார். தி.மு.க., 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தமிழக அரசின் மொத்தக் கடன் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாய். அதுதான் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது, மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 22.29 சதவீதம் கடன் சுமை வைத்திருந்தார். தி.மு.க., ஆட்சியில், 19.58 சதவீதம்தான் கடன் இருந்தது. இது போன்ற நிதிப் பிரச்னைகளில் குற்றம் சாட்டும்போது, நிதித்துறை செயலர் போன்ற அதிகாரிகளை கலந்து, உண்மையான புள்ளி விவரங்களை அறிந்து குற்றம் சாட்டுவது, முதல்வர் பதவிக்கு அழகாகும்.
* தி.மு.க., ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாக இருந்ததால், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் காவல் துறையினருக்கு பாதுகாப்பு தரப்படும், என ஜெயலலிதா செய்த அறிவிப்பு குறித்து?
ஜெயலலிதா டில்லி சென்றபோது, அவரது கட்சியினர் இரவு கொடி கட்டிவிட்டு, ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். நள்ளிரவு என்பதால், அவ்வழியே வந்த போலீஸ் துணை கமிஷனர், ஓட்டலை மூடும்படி கூறியுள்ளார். அ.தி.மு.க.,வினர் அவரை மிரட்டியுள்ளனர். அவர் மிரட்டியவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்றுள் ளார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ., அமைச்சர் ஆகியோர் போலீஸ் நிலையம் சென்று, அவர்களை அழைத்து சென்றுள்ளனர். அந்த அதிகாரி பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். அ.தி.மு.க., தோழமை கட்சியான தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., ஓமலூர் போலீஸ் நிலையம் சென்று மிரட்டியுள்ளார். இவை ஒரு மாத கால ஆட்சியின் சாதனைகள். இது தான் அ.தி.மு.க., அரசு, காவல் துறைக்கு தரும் பாதுகாப்பின் லட்சணம் என மக்கள் பேசத் துவங்கி உள்ளனர்.
* ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இழுத்துக் கொண்டே போகிறதே?
தாமதிக்கப்பட்ட நீதி... மறுக்கப்பட்ட நீதி.
* "லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்கக் கூடாது' என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
நான் பிரதமரை, அந்த வரம்பிற்குள் சேர்க்க வேண்டும் என்று சொன்னது, நாம் அதற்காக பயப்படவில்லை, தெளிவாக இருக்கிறோம், என்று உலகத்தின் முன்பு தெளிவாக்க பயன்படும் என்பதால்தான். எனது கருத்து எந்த அடிப்படையில் சொல்லப்பட்டதோ, அதே அடிப்படையில் நேற்று பிரதமரே, லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பதில், ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார். "உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்ற தி.மு.க.,வின் நீண்ட நாள் முழக்கத்தை நினைவு படுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தினமலர்
அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
* தி.மு.க., ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழகத்தின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், அதிகரித்து விட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே?
இக்குற்றச்சாட்டை எதிர்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே கூறி வருகிறார். தி.மு.க., 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தமிழக அரசின் மொத்தக் கடன் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாய். அதுதான் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது, மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 22.29 சதவீதம் கடன் சுமை வைத்திருந்தார். தி.மு.க., ஆட்சியில், 19.58 சதவீதம்தான் கடன் இருந்தது. இது போன்ற நிதிப் பிரச்னைகளில் குற்றம் சாட்டும்போது, நிதித்துறை செயலர் போன்ற அதிகாரிகளை கலந்து, உண்மையான புள்ளி விவரங்களை அறிந்து குற்றம் சாட்டுவது, முதல்வர் பதவிக்கு அழகாகும்.
* தி.மு.க., ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாக இருந்ததால், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் காவல் துறையினருக்கு பாதுகாப்பு தரப்படும், என ஜெயலலிதா செய்த அறிவிப்பு குறித்து?
ஜெயலலிதா டில்லி சென்றபோது, அவரது கட்சியினர் இரவு கொடி கட்டிவிட்டு, ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். நள்ளிரவு என்பதால், அவ்வழியே வந்த போலீஸ் துணை கமிஷனர், ஓட்டலை மூடும்படி கூறியுள்ளார். அ.தி.மு.க.,வினர் அவரை மிரட்டியுள்ளனர். அவர் மிரட்டியவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்றுள் ளார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ., அமைச்சர் ஆகியோர் போலீஸ் நிலையம் சென்று, அவர்களை அழைத்து சென்றுள்ளனர். அந்த அதிகாரி பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். அ.தி.மு.க., தோழமை கட்சியான தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., ஓமலூர் போலீஸ் நிலையம் சென்று மிரட்டியுள்ளார். இவை ஒரு மாத கால ஆட்சியின் சாதனைகள். இது தான் அ.தி.மு.க., அரசு, காவல் துறைக்கு தரும் பாதுகாப்பின் லட்சணம் என மக்கள் பேசத் துவங்கி உள்ளனர்.
* ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இழுத்துக் கொண்டே போகிறதே?
தாமதிக்கப்பட்ட நீதி... மறுக்கப்பட்ட நீதி.
* "லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்கக் கூடாது' என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
நான் பிரதமரை, அந்த வரம்பிற்குள் சேர்க்க வேண்டும் என்று சொன்னது, நாம் அதற்காக பயப்படவில்லை, தெளிவாக இருக்கிறோம், என்று உலகத்தின் முன்பு தெளிவாக்க பயன்படும் என்பதால்தான். எனது கருத்து எந்த அடிப்படையில் சொல்லப்பட்டதோ, அதே அடிப்படையில் நேற்று பிரதமரே, லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்ப்பதில், ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார். "உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்ற தி.மு.க.,வின் நீண்ட நாள் முழக்கத்தை நினைவு படுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தினமலர்
Similar topics
» காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு
» தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.: டெல்லியில் கருணாநிதி அறிவிப்பு
» ஐ.நா முன்றலில் ஒன்றுபட்ட உலகத் தமிழராய் பொங்கி எழுந்து ஓங்கிக் குரல் கொடுப்போம்!
» இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
» எங்கள் போராட்டம் பாராளுமன்றத்திலும் தொடரும்: மாநில கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம்; சரத் யாதவ் அறிவிப்பு
» தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.: டெல்லியில் கருணாநிதி அறிவிப்பு
» ஐ.நா முன்றலில் ஒன்றுபட்ட உலகத் தமிழராய் பொங்கி எழுந்து ஓங்கிக் குரல் கொடுப்போம்!
» இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
» எங்கள் போராட்டம் பாராளுமன்றத்திலும் தொடரும்: மாநில கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம்; சரத் யாதவ் அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|